-AAM. Anzir- பாராளுமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டம், நாளை 14 ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ளது. சபாநாயகர் இதற்கான அழைப்பை விடுத்துள்ளார். இக்கூட்டம் நாளை காலை 8.30 மணியளவில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளது.
Appreciate your attempt.
ReplyDelete