Header Ads



கட்சித் தலைவர்களுக்கு, சபாநாயகர் அழைப்பு - நாளை 8.30 க்கு கூட்டம்

-AAM. Anzir-

பாராளுமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டம், நாளை 14 ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ளது.

சபாநாயகர் இதற்கான அழைப்பை விடுத்துள்ளார்.

இக்கூட்டம் நாளை காலை 8.30 மணியளவில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளது.

1 comment:

Powered by Blogger.