Header Ads



முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்கத் தயார் - - மரிக்கார் Mp -

Friday, October 31, 2025
SJB, UNP இணைந்து ஒரே சின்னத்தில் மாகாணசபைத் தேர்தலில் களமிறங்கத் தீர்மானித்தால், Mp பதவியைத் துறந்து முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்கத் தயா...Read More

NPP அரசாங்கத்தின் திட்டத்தை, தமிழ்பேசும் மக்கள் ஓரணியாக திரண்டு முறியடிக்க வேண்டும் - சாணாக்கியன் Mp

Friday, October 31, 2025
தமிழ் பேசும் மக்களாகிய நாம், எம்முள் எவ்வளவு பிரச்சனைகள் இருப்பினும் மொழியால் ஒன்றுபட்டு வடக்கு மற்றும்  கிழக்கில் உள்ள எமது பிரதேசங்களை  ஆள...Read More

ஜனாதிபதியின் வெளிநாட்டு முதலீடுகளுக்கான விசேட பிரதிநிதியாக மேல் மாகாண ஆளுநர் ஹனீப்

Friday, October 31, 2025
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, வெளிநாட்டு முதலீடுகளுக்கான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுபை   நியமித்துள்ளார். ...Read More

இந்நாட்டை அரசியல் படுகுழியில் தள்ளிய, எந்தவொரு அரசியல் முன்னாலும் ஒருபோதும் தலைவணங்க மாட்டேன்

Friday, October 31, 2025
இந்த நாட்டை அரசியல் படுகுழியில் தள்ளிய எந்தவொரு அரசியல் முன்னாலும், ஒருபோதும் தலைவணங்க மாட்டேன் என NPP யின் நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொ...Read More

யாழ் பல்கலைக்கழகத்தின்ல் இருந்து T 56 துப்பாக்கி மீட்பு

Friday, October 31, 2025
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நூலகத்தின் மேற்கூரைப் பகுதியில் இருந்து ரி-56 ரக துப்பாக்கி ஒன்றும் இனங்காணப்பட்டுள்ளதால், மேலும் ஆயுதங்கள் இர...Read More

அதனால்தான் அவர்கள் சதி செய்தனர்...

Friday, October 31, 2025
லிபியாவின் கிராண்ட் முஃப்தி ஷேக் டாக்டர் அல்-சாதிக் அல்-காரியானி தெரிவித்துள்ள விடயங்களை, சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அவர் கீழ்வருமாறு ...Read More

காசாவில் போர் நிறுத்தம் என்று சொல்லப்படுகிறது..

Friday, October 31, 2025
காசாவில் போர் நிறுத்தம் என்று சொல்லப்படுகிறது. எனினும் அங்கு கடுமையான ஊட்டச்சத்து குறைபாடும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கலில்  க...Read More

சிகிச்சைக்காக வீட்டை விற்ற டிலான் - ஜனாதிபதி நிதியத்தில் பணம் கேட்கவில்லை என்கிறார்

Friday, October 31, 2025
சத்திர சிகிச்சைக்காக பதுளையில் தான் 63 வருடங்களாக வாழ்ந்த வீட்டை விற்பனை செய்துவிட்டேன் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்...Read More

நாளைமுதல் இலவசமாக ஷொப்பின் பைகள் வழங்கப்படாது

Friday, October 31, 2025
வர்த்தக நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது, நாளை (1) முதல் இலவசமாக ஷொப்பின் பைகள் வழங்கப்படாது   வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும...Read More

சனத்தொகையில் அதிக வளர்ச்சி வேகத்தை வெளிகாட்டியுள்ள இலங்கை முஸ்லிம்கள்

Thursday, October 30, 2025
2012 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் நாட்டின் மொத்த சனத்தொகையில் அதிக வளர்ச்சி வேகத்தை இலங்கை முஸ்லிம்கள் வெளிகாட்டிய...Read More

பப்ஜி கேமுக்கு அடிமை - உயிர்விட்ட இளைஞர்

Thursday, October 30, 2025
யாழ்ப்பாணம் - உரும்பிராயில் 31 வயதான இளைஞர் பப்ஜி கேம் விளையாட்டுக்கு அடிமையாகி உயிர்மாய்த்த சம்பவம் பதிவாகியுள்ளது.  குறித்த நபர் கைபேசியில...Read More

தர்மப் பொருள் எதுவாக இருந்தாலும், அதை அல்லாஹ்வுக்காகக் கொடுக்கும்போது...

Thursday, October 30, 2025
குதிரைக் குட்டிகள் பிறந்தவுடன் அவற்றின் கால்கள் இப்படித்தான் இருக்கும். 'தங்கச் செருப்புகள்’ இவை அழைக்கப்படுகின்றன. இதன் அறிவியல் பெயர் ...Read More

மாயாஜால சூறாவளியில் இருந்து தேசத்தைக் காப்பாற்றியே தீருவோம் - ஜனாதிபதி ஆற்றிய உரையின் முழு விபரம்

Thursday, October 30, 2025
போதைப் பொருள்களுக்கு எதிரான பரந்த பொதுமக்கள் இயக்கத்தை கட்டியெழுப்புவதன் மூலம், நிச்சயமாக போதைப் பொருள் அச்சுறுத்தலை நாட்டிலிருந்து முற்றாக ...Read More

நாடாளுமன்றத்தில் சலுகைகள் கிடைக்காததால் எதிரணி எம்.பிக்கள் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட முற்படுகின்றனர்

Thursday, October 30, 2025
மாகாண சபைத் தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தி வெல்லும். நாடாளுமன்றத்தில் சலுகைகள் கிடைக்காததால் எதிரணி எம்.பிக்கள் சிலர், பதவி துறந்துவிட்டு மு...Read More

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், இலங்கை அரசின் தார்மீகக் கடமை – மாநகரசபை உறுப்பினர் அப்துல்லாஹ்

Thursday, October 30, 2025
வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் - இலங்கை அரசின் தார்மீகக் கடமை என யாழ்ப்பாணம் மாநகரசபை உறுப்பினர் கௌரவ என்.எம்.அப்துல்லாஹ் தெரிவித்துள்...Read More

NPP அரசாங்கம் யாழ்ப்பாண முஸ்லிம்களின் பிரச்சனைகளை தீர்க்குமா..?

Thursday, October 30, 2025
- எம்.எஸ்.எம். ஜான்ஸின் - 1990  ஆம் ஆண்டு ஆக்டொபர் 30  ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த சுமார் 20000  முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட...Read More

மருத்துவமனையில் சிரிப்பு, செல்பி, புத்தகம் வாசிப்பு - ரணிலின் பிணையை ரத்துச்செய்ய சட்டமா அதிபர் பிடிவாதம்

Thursday, October 30, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொது நிதியைப் பயன்படுத்தி, ஐக்கிய இராச்சியத்துக்குச் சென்றமை தொடர்பான வழக்கு விசாரணை நேற்று நீதிமன்றில...Read More
Powered by Blogger.