Header Ads



ஊடகவியலாளா் பாறூக் ஷிகானின தந்தை வபாத்


(எம்.ரீ.எம்.பாரிஸ்)

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை நட்பிட்டி முனையை சேர்ந்த முன்னாள் பொலீஸ் அதிகாரியும் இளம் ஊடகவியலாளா் பாறூக் ஷிகான் அவா்களின் தந்தை தாசி ஹஸன் முகம்மட் பாறூக் வயது 63 இன்று வியாழக்கிழமை காலமானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

சுகயீனம் காரணமாக கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருத்த இவா் இன்று காலமானார். இவரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் நாளை (27) வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு கல்முனை நட்பிட்டிமுனை பொது மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என அவரின் மகன் பாறூக் ஷிகான் தெரிவித்தார்.

அவரின் நிரந்தரமான மறுமை வாழ்வு சிறப்பாக அமைய வல்ல இறைவனை பிராத்திப்போமாக யா அல்லாஹ் எமது சகோதரன்  தாசி ஹஸன் முகம்மட் பாறூக் இறையடி சேர்ந்துள்ளார் அவருடைய மண்னறை வாழ்வை சிறப்பாக அமைத்து கொடுப்பாயாக அவரின் பாவங்களை மண்னித்து அவருக்கு நீ உயர் சுவனத்தை பரிசாக வழங்குபாயாக ”ஆமின்”

No comments

Powered by Blogger.