Header Ads



குமார வெல்கமவை எதிர்கட்சி தலைவராக நியமிக்குமாறு, மைத்திரியிடம் கடிதம் கையளிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவை எதிர்கட்சி தலைவராக நியமிக்குமாறு கோரி கையெழுத்திட்ட கடிதம் ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் 56 உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

இதனை நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சியின் பிரதான அமைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அலுத்கமகேவை நியமிக்குமாறும் அந்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.