புதிய பாராளுமன்றம் குறித்து, மகிந்த என்ன சொல்கிறார் தெரியுமா..?
புதிய நாடாளுமன்றம் சிறப்பாக அமைந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
புதிய நாடாளுமன்றம் நாட்டின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டுமென தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
புதிய நாடாளுமன்றம் நாட்டின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டுமென தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment