Header Ads



இவரை கண்டீர்களா...?

கொட்டாஞ்சேனை, புளுமெண்டல் மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரொவரை கைது செய்ய, பொது மக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.

கடந்த ஜுலை மாதம் 31ஆம் திகதி, புளுமெண்டல் மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பெண்ணொருவரும் ஆணொருவரும் கொல்லப்பட்டதுடன், 11 பேர் காயங்களுக்கு உள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.

படத்தில் காணப்படும் இந்த சந்தேகநபரை கண்டவர்கள் பொலிஸாருக்கு தகவல் தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேகநபரின் பெயர்: ஜுட் பியந்த பென்சிஸ்
முகவரி: இல. 75/51 டீ ராஸ் படுமக, டெம்பொல் வீதி, கல்கிஸ்ஸ
தொடர்புகொள்ள வேண்டிய இலக்கங்கள்:
071-8591753
071-8591770
077-3291500

No comments

Powered by Blogger.