Header Ads



பாராளுமன்றத்திற்கு மைத்திரி வருகை தந்தபோது (படங்கள்)


இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 8வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று (1) பிற்பகல் ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன  தலைமையில் ஆரம்பமானதோடு புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தையும் இதன்போது ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு முன்வைத்தார்.




2 comments:

  1. மகிந்தப் புள்ளயாரும் இருக்கிறாரு. பார்த்தீர்களா? உனக்குத் தேவைதான்.

    ReplyDelete
  2. மகிந்தரே! உமக்கு வெட்கம், ரோசம் என்று இல்லையா? அநீதியின் முடிவு இது தான் என்பதை இப்போதாவது புரிகிறாயா? மக்களின் பணத்தில் தன்னிகரற்ற சுகபோக வாழ்க்கை காலாகாலம் வாழலாம் என்று நினைத்தீரே! மக்களின் கண்களை மூடப் பார்த்தீரே! மக்களே உமக்குப் பாடம் புகட்டிவிட்டனர்.

    ReplyDelete

Powered by Blogger.