Header Ads



13 வயதுக்கு மேற்பட்டோருக்கான நாடளாவிய ரீதியிலான புலமைப்பரிசில்

Sunday, September 19, 2021
இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் ESOFT மெட்ரோ கெம்பஸ் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி அமைசகத்துடன் கைகோர்த்...Read More

67 வயது தந்தையின் கண்ணை, விரல்களால் சிதைத்த 19 வயது மகன் - போதை பாவனையின் அகோரம்

Sunday, September 19, 2021
தந்தையின் கண் ஒன்றை அவரது மகன், தனது கை விரல்களால் தோண்டி சிதைவடையச் செய்துள்ள சம்பவமொன்று வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை பொலி...Read More

அல்லாஹ்வுக்குப் பயந்து, அலி சப்ரி அவர்களே இறுதி முடிவை எடுங்கள் - சல்மா

Saturday, September 18, 2021
- ஏ.பி.எம்.அஸ்ஹர் - காதி நீதி மன்றத்தைக கலைப்பதானது  முஸ்லிம் பெண் சகோதரிகளைப் பொறுத்தவரை மிகவும் கொடுமையானது" என காத்தான்குடி  நகர சபை...Read More

மீண்டுமொரு முறை முஸ்லிம்களை, வன்முறையாளர்களாக எடுத்துக் காட்ட முயற்சி - ஹக்கீம்

Saturday, September 18, 2021
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப்பின் 21ஆவது நினைவேந்தல் நிகழ்வு, இணையவழியூடாக(Zoom) அவரது நினைவு  த...Read More

SJB யினால் 2 பத்திரிகைகள் வெளியீடு, இம்தியாஸ் பாக்கீர் மாக்காருக்கு நன்றி தெரித்தார் சஜித்

Saturday, September 18, 2021
நாட்டில் தற்போது காணப்படுகின்ற சில ஊடகங்கள் ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் ஏமாற்றுகின்ற திசை திருப்புகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்...Read More

லொஹான் ரத்வத்தையின் குடும்பத்தினரால் பௌத்த துறவிகளுக்கும் கொலை மிரட்டல் - சிங்கள ராவய

Saturday, September 18, 2021
முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்தையின் சகோதரர் என்று கூறப்படும் நபரால் தங்களுக்கு  மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சிங்கள ராவய அமைப்பின...Read More

மத்திய வங்கியினால் நேற்று 45 பில்லியன் ரூபா பணம் அச்சிடப்பட்டது

Saturday, September 18, 2021
இலங்கை மத்திய வங்கியினால் நேற்றைய தினம் (17) 45.95 பில்லியன் ரூபா பணம் அச்சிடப்பட்டுள்ளது. அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கியின் ஆளுநராக பதவ...Read More

லொஹான் ரத்வத்தைக்கு எதிராக, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்

Saturday, September 18, 2021
அனுராதபுரம், வெலிக்கடை சிறைச்சாலைகளில் மது போதையில் தனது நண்பர்களுடன் சென்று ரகளையில் ஈடுபட்டார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இராஜாங்க அமைச்...Read More

இளைஞர் யுவதிகளுக்கு என விசேட தடுப்பூசி இல்லை - சகலதும் தரம் வாய்ந்தவையே.

Saturday, September 18, 2021
தடுப்பூசி ஏற்றிக்கொள்ளல் தொடர்பில் பொதுமக்களை ஊக்குவிக்கும் முழுப் பொறுப்பும், பொது சுகாதார பரிசோதகர்களுக்குரியது என பொது சுகாதார பரிசோதகர்க...Read More

பதவி விலகும் மகிந்த சமரசிங்க - 2 நாடுகளின் தூதுவர் ஆகிறார்

Saturday, September 18, 2021
சிறிலங்கா பொதுஐன பெரமுனவின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த சமரசிங்க தனது பாராளுமன்ற பதவியிலிருந்து விலகியுள்ளார். இவ்வாறு பதவ...Read More

இதயம் வெடித்தே இளைஞன் உயிரிழந்துள்ளதாக தெரிவிப்பு

Saturday, September 18, 2021
யாழ். கொடிகாமம் காரைக்காட்டு வீதியில் இடம்பெற்ற விபத்தில், இதயம் வெடித்தே இளைஞன் உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் நேற்று (17) முட...Read More

எனக்கும், எமது தந்தைக்கும் மிகவும் பிடித்த கிரிக்கட் வீரர் லசித் மாலிங்க - நாமல்

Friday, September 17, 2021
தமக்கும், தமது தந்தையான பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கும் மிகவும் பிடித்த கிரிக்கட் வீரர் டுவன்ரி 20 உலகக்கிண்ண குழாமில் உள்ளடக்கப்படவில்லை என ...Read More

இலங்கைப் பெண்ணை முக்கிய பதவிக்கு நியமித்த ஜோ பைடன்

Friday, September 17, 2021
இலங்கையை பூர்வீகமாக கொண்ட மெலனோமாவில் நிபுணத்துவம் பெற்ற முன்னணி புற்றுநோய் ஆராய்ச்சியாளர் அஷானி வீரரத்ன அந்நாட்டின் தேசிய புற்றுநோய் ஆலோசனை...Read More

நாட்டில் எஸ்பகிலோசிஸ் என்ற பூஞ்சை நோயால் 700 கொவிட் தொற்றாளர்கள் பாதிப்பு

Friday, September 17, 2021
கறுப்பு பூஞ்சை நோய்க்கு மேலதிகமாக எஸ்பகிலோசிஸ் என்ற பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட 700 கொவிட் தொற்றாளர்கள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ...Read More

குண்டுத்தாக்குதல் நிச்சயம் நடத்தப்படும் என்று, ஞானசாரர் உறுதியாக குறிப்பிடவில்லை - பொதுபல சேனா

Friday, September 17, 2021
தேசிய பாதுகாப்பு பலவீனப்படுத்தப்பட்டால் ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலை போன்ற பிறிதொரு அடிப்படைவாத தாக்குதல் இடம் பெறலாம். ஆகவே பாதுகாப்பை பலப்ப...Read More

இன்று வெள்ளிக்கிழமை 8 கொரோனா ஜனாஸாக்கள் நல்லடக்கம்

Friday, September 17, 2021
- நஜிமிலாஹி -  மொத்தமாக 2868 கொரோனா மரணங்கள் "கொரோனா மரணங்களை அடக்கம் செய்யும் மஜ்மா நகரில்"  இன்று வியாழக்கிழமை வரையும் (17.09.20...Read More

லொஹான் முழு நாட்டுக்கும் முன்மாதிரி, ஆபரணங்களைக் கொள்ளையடிக்கச் சென்றால் அவர் அந்த அமைச்சுப் பதவியிலிருந்தும் ராஜினாமா செய்வார்

Friday, September 17, 2021
லொஹான் ரத்வத்தை நாட்டிற்கு ஒரு முக்கியமான முன்மாதிரி என்றும் ஆபரணங்களைக் கொள்ளையடிக்க அவர் சென்றிருந்தால் அந்த அமைச்சுப் பதவியையும் இராஜினாம...Read More

கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு தொடர்பில், மக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை

Friday, September 17, 2021
கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் மக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என பாதுகாப்பு செயலாளர், ஓய்வுபெற்ற ஜெனரல...Read More

மதுபானம் வாங்க அலைமோதிய கூட்டம் - கொரோனா கட்டுப்பாட்டு சட்டங்கள் காற்றில பறந்தன

Friday, September 17, 2021
தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலிலுள்ள நிலையில் நாட்டிலுள்ள மதுபான நிலையங்களை மீண்டும் இன்று -17-  திறக்க அனுமதியளிக்கப்பட்டதாக தகவல் வெளியானதைய...Read More

நவம்பர் 4 முதல் இலங்கை, சுவிட்சர்லாந்து இடையில் நேரடி விமான சேவை - வியாழனும், சனியும் பறக்கலாம்

Friday, September 17, 2021
இலங்கைக்கும் சுவிட்சர்லாந்துக்கு இடையிலான நேரடி விமான சேவை மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.  இந்த விமான சேவையை Swiss International விமான சேவை நிறுவ...Read More

இலங்கையில் கொரோனாவினால் மரணித்த 76 சதவீதமானோர் எந்தவிதமான தடுப்பூசியையும் ஏற்றாதவர்கள் - Dr ஹம்தானி

Friday, September 17, 2021
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணித்தோரில் 76 சதவீதமானோர், எந்தவிதமான கொரோனா தடுப்பூசியையும் ஏற்றிக்கொள்ளாதவர்கள் என கோவிட் 19 இணைப்பாளர்,  ...Read More

ஞானசார தேரர் + லொஹான் ரத்வத்த குறித்து CID யில் முறைப்பாடு

Friday, September 17, 2021
இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் நடத்தை குறித்து முறைப்பாடு  அளிக்க இன்று(17) காலை 10.00 மணிக்கு பொலிஸ் தலைமையகத்திற்கும், கலகொடஅத்தே ஞா...Read More

அமைச்சர்கள் சிறைச்சாலைக்குள் அத்துமீறினால் அவர்களின் எலும்புகளை முறித்துவிடுங்கள் - சரத்பொன்சேகா வேண்டுகோள்

Friday, September 17, 2021
இராஜாங்க அமைச்சர்கள் சிறைச்சாலைக்குள் அத்துமீறி நுழைந்து கைதிகளின் தலையில் துப்பாக்கியை வைத்து அச்சுறுத்தினால் கைதிகள் இராஜாங்க அமைச்சர்களின...Read More

கணவன் வைத்திருந்த அமெரிக்கத் துப்பாக்கியை, பொலிஸாருக்கு காட்டிக்கொடுத்த மனைவி

Friday, September 17, 2021
திருகோணமலை - மொரவெவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட எத்தாபெந்திவெவ பகுதியில், அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்ட சொட்கன் என்றழைக்கப்படும் துப்பாக்...Read More

Online கற்பித்தல் ஆசிரியர்களுக்கு அச்சுறுத்தல் - குற்றம் என்கிறார் அமைச்சர், முறையிடக் கோரும் பொலிஸார் அறிவிப்பு

Friday, September 17, 2021
கற்பித்தல் செயற்பாடுகளை நிறுத்துமாறு எவரேனும் அச்சுறுத்தல் விடுக்கும் பட்சத்தில் முறைப்பாடு செய்யுமாறு Online ஊடாக கற்பித்தலில் ஈடுபடும் பாட...Read More

சீனாவிடமிருந்து இதுவரை 22 மில்லியன் Sinopharm தடுப்பூசி டோஸ்கள் இலங்கைக்கு கிடைத்துள்ளன

Friday, September 17, 2021
சீனா ஒரு மில்லியன் டோஸ் Sinovac கொவிட்-19 தடுப்பூசி டோஸ்களை இலங்கைக்கு வழங்க முடிவு செய்துள்ளது. இலங்கையின் தடுப்பூசி திட்டத்தை மேலும் விரிவ...Read More

மனித உரிமை முன்னேற்றங்கள் தொடர்பில் ஐ.நா.வில் உரையாற்றவுள்ள ஜனாதிபதி

Friday, September 17, 2021
நாட்டின் மனித உரிமை தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள முன்னேற்றகரமான நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ஐக்கிய நாடுகள் சபை மா...Read More

நெருப்புக் குவியலாக இருந்த சிறைச்சாலை அமைச்சு, தீயை அணைத்து நிலையான இடத்திற்கு கொண்டு வந்தேன்

Thursday, September 16, 2021
அரசாங்கத்தை சங்கடப்படுத்த விரும்பாததன் காரணமாகவே தானாக முன்வந்து பதவியை இராஜினாமா செய்ததாக  இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவித்துள்ளா...Read More

ஹரீன், வடிவேல் மீதிருந்த நீதிமன்ற தடையுத்தரவு நீக்கம்

Thursday, September 16, 2021
இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் தலைவர் என்ற வகையில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ மற்றும் அதன் செயலாளர் பாராளுமன்ற உறுப்பி...Read More

உலகின் செல்வாக்குமிக்க 100 பேர் பட்டியலில் தாலிபன் தலைவர்

Thursday, September 16, 2021
டைம் இதழின் செல்வாக்கு மிகுந்த நூறுபேர் பட்டியலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஷி ஜின்பிங், மேற்கு ...Read More

ஹம்பாந்தோட்டை மேயர் பம்பலப்பிட்டியில் ரவுடித்தனம், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் நிலங்களை பிடிப்பதாகவும் குற்றச்சாட்டு

Thursday, September 16, 2021
ஹம்பாந்தோட்டை மேயர் பம்பலப்பிட்டிய பகுதியில் காணியொன்றின் காவல் பணியாளர்களை தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆர...Read More

அரசாங்கத்தில் எந்தவொரு பதவியையும் வகிக்கும், உரிமையை லொஹான் ரத்வத்தே இழந்துள்ளார்

Thursday, September 16, 2021
லொஹான் ரத்வத்தே சிறைச்சாலைகளுக்குள் அத்துமீறி நுழைந்து கைதிகளை மிரட்டியமை மிக தண்டனைக்குரியது என்பதுடன், சட்டவாட்சிக்கு அச்சுறுத்தலானதென இலங...Read More

44 பில்லியன் ரூபாய்களை அறவிட வேண்டியுள்ளது - கட்டணம் செலுத்த கூடியவர்களும் செலுத்துவதில்லை, அதுதான் பிரச்சினை

Thursday, September 16, 2021
மின்சார பாவனையாளர்கள் தொடர்ச்சியாக மின் கட்டணத்தை செலுத்தாத காரணத்தால் மின்சார சபை கடுமையான பொருளாதார பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளதாக மின்...Read More

தடுப்பூசி பெற்று நாடு திரும்பும்போது, PCR சோதனைக்காக இனி ஹோட்டல்களில் தங்க வேண்டியதில்லை

Thursday, September 16, 2021
முழுமையாக  தடுப்பூசி  பெற்றுக்கொண்ட   இலங்கையர்கள் நாட்டுக்கு வருகை தரும் போது  பிசிஆர்  சோதனைக்காக  இனி  ஹோட்டல்களில்  தங்க  வேண்டிய  அவசிய...Read More

ஞானசாரர் தெரிவித்துள்ள தாக்குதல் குறித்து விசாரணை அவசியம் - கத்தோலிக்க திருச்சபை வேண்டுகோள்

Thursday, September 16, 2021
நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பொதுபலசேனாவின் ஞானசார தேரர் தெரிவித்துள்ளமை குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என இலங்கை கத...Read More

ஞானசாரருக்கு விரைவில் பதில் வழங்குவோம் - தீவிரவாத தாக்குதல் குறித்த அவரின் கூற்றுக்களை அதிகாரிகள் விசாரணை செய்ய வேண்டும்

Thursday, September 16, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதலைப் போன்று ஒரு தீவிரவாத தாக்குதல் நம் நாட்டில் அண்மையில் நடைபெற போவதாக ஞானசார தேரர் 2021.09.13 ஆம் திகதி நடைபெற்ற தொ...Read More

அனுராதபுர சிறைக்குச்சென்ற நாமல் கைதிகளிடம் வழங்கிய வாக்குறுதி

Thursday, September 16, 2021
அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்றிருந்த இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, அங்கிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுடன் சந்திப்பொன்றை நடத்தியிரு...Read More

விமான நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பு - ஐ.எஸ், தலிபான்கள் நாட்டுக்குள் நுழையும் வாய்ப்புகள் தொடர்பில் கவனம்

Thursday, September 16, 2021
(தினகரன் பத்திரிகை) பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் கிடைத்துள்ள தகவல்களையடுத்து கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தள மஹிந்...Read More

இலங்கை கடன் நெருக்கடியிலிருந்து விடுபட ஒரே வழி மன்னாரில் உள்ள எண்ணெய் எரிவாயுவை ஆராய்வதுதான்

Thursday, September 16, 2021
இலங்கை எதிர்கொள்ளும் வெளிநாட்டு கடன் நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்கான ஒரே வழி மன்னார் கடற்படுகையில் எண்ணெய் மற்றும் எரிவாயுவை ஆராய்வதுதான்...Read More

நாம் இப்போதும் சிவப்பு எச்சரிக்கை மட்டத்திலேயே உள்ளோம் - நாட்டை முழுமையாக திறக்கும் ஆரோக்கிய மட்டத்தை அடையவில்லை

Thursday, September 16, 2021
நாட்டை முழுமையாகத் திறக்கும் அளவுக்கு ஆரோக்கியமான மட்டத்தை நாம் இன்னமும் அடையவில்லை. இப்போதும் நாட்டில் டெல்டா வைரஸ் தொற்று வேகமாகப் பரவிக்க...Read More
Powered by Blogger.