Header Ads



தற்போதைய ஆட்சியின் மீது, மக்களின் நம்பிக்கை பறிபோயுள்ளது - அமைச்சர் விமல் வீரவன்ச

Sunday, October 10, 2021
தற்போதைய ஆட்சியில், மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்த அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று, அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். எதிர்பார...Read More

நோர்வேக்குச் சென்ற இலங்கை, மல்யுத்த அணியினர் தலைமறைவாகினார்களா..?

Sunday, October 10, 2021
- டீ.கே.ஜி.கபில - இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பல்வேறு நாடுகளில் நடைபெற்ற போட்டிகளில் கலந்துகொண்டிருந்த  மல்யுத்த வீரர்கள் உள்ளிட்ட அத...Read More

நாடாளுமன்றம் அருகில் ஒருவரை இழுத்துச்சென்ற முதலை - உயிரற்ற உடலை மீட்ட கடற்படையினர்

Sunday, October 10, 2021
தியவன்னா ஓயாவில், நபர் ஒருவரின் உடலை முதலை இழுத்துச் சென்ற காட்சிகள் கையடக்க தொலைபேசியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவம் மாலைல் ஸ்ரீ ஜ...Read More

சஜித்திற்கு நோயொன்று தொற்றியிருக்கிறது, காலையில் மாத்திரை எடுக்காத நாளில் வயலில் இறங்குவார், பாராளுமன்றத்தில் எழுந்து நிற்பார்

Sunday, October 10, 2021
சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்தின்படி,  மனைப்  பொருளாதாரம் மற்றும் ஊட்டச்சத்தை  மேம்படுத்தி குடும்ப அலகுகளை மேம்படுத்துவதற்கான தேசிய த...Read More

பண்டோரா பேப்பர்ஸ் இரகசிய ஆவணம் - இன்னும் சில இலங்கையர்களின் பெயர்கள் கசியவுள்ளதா..?

Sunday, October 10, 2021
உலகளாவிய ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பண்டோரா பேப்பரஸ், இலங்கை அரசியல் மட்டத்திலும் தாக்கம் செலுத்தியுள்ளது. இரகசிய கொடுக்கல் வா...Read More

மேலும் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள், நாளைமுதல் அதிகரிக்கும் சாத்தியம்

Sunday, October 10, 2021
எரிவாயு, சீமெந்து மற்றும் கோதுமை மா என்பவற்றின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் தற்போது அதுசார்ந்த நிறுவனங்களுக்கு இடையிலான கலந்துரையாடல்கள் ம...Read More

றிசாத்தின் குற்றச்சாட்டுகளை உடனடியாக, தெரிவிக்க வலியுறுத்தி சபாநாயகருக்கு 40 Mp க்கள் கடிதம்

Saturday, October 09, 2021
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்  ரிஷாட்     தொடர்பான குற்றச்சாட்டுகளை உடனடியாக பாராளுமன்றத்துக்கு தெரிவிக்குமாறு வலியுற...Read More

சிங்கம் போல இருந்த பொன்சேக்கா, தற்போது நரி போல செயற்படுகிறார்

Saturday, October 09, 2021
" சிங்கம் போல யுத்தத்தை முடிந்த முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா, பாராளுமன்றம் வந்த பிறகு நரி போல செயற்படுகின்றார்.&...Read More

ஜம்இய்யத்துல் உலமா பேரதிர்ச்சியும், பெரும் கவலையும் அடைகிறது

Saturday, October 09, 2021
2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற தாக்குதலைப் போன்று மீண்டுமொரு தாக்குதல் நடைபெற இருப்பதாக ஊடகங்களில் வெளியாகும் செய்தி கேட்டு அகில இலங்கை...Read More

இலங்கையில் கொவிட் நோயாளிகளை குணப்படுத்த, ஓமானிலுள்ள இலங்கைத் தூதரகத்தால் ICU கட்டில்கள் அன்பளிப்பு

Saturday, October 09, 2021
ஓமானுக்கான இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மஸ்கட்டிலுள்ள இலங்கைத் தூதரக உத்தியோகத்தர்கள், வங்கி மற்றும் QS தொழிற்...Read More

சஜித் போன்று, என்னை பொம்மையென நினைத்துவிட வேண்டாம் - ஐக்கிய மக்கள் சக்தியின் உரிமம் எங்களிடம் இருக்கிறது

Saturday, October 09, 2021
மழைக்கு ஒதுங்குவதற்காக எனது வீட்டில் இடமளித்த போது, வீட்டுக்குள் வந்தவர்கள் நான் இல்லாத நேரத்தில் வீட்டுத் திறப்பை மாற்றியது மட்டுமல்லாது என...Read More

தலைமைத்துவ நெருக்கடியில் முஸ்லிம்கள் - பௌத்த சக்­தி­களின் அச்­சு­றுத்­தல்­களை சாத்­வீகமாக எதிர்­கொள்ளத் திரா­ணி­யில்லை

Saturday, October 09, 2021
இலங்கை முஸ்­லிம்­களின் அர­சியல் தலை­மைத்­துவம் மிக மோச­மா­ன­தொரு பல­வீன நிலைக்குள் தள்­ளப்­பட்­டுள்­ளதை அனை­வ­ராலும் உணர முடி­கி­றது. சுதந்­...Read More

கடந்த 2 வருட தவறுகளைச் சரிசெய்து, அடுத்த 3 ஆண்டுகளில் சுய விமர்சனத்துடன் செயற்படுவோம்- ஜனாதிபதி

Saturday, October 09, 2021
கடந்த இரண்டு வருடகாலங்களாக ஏற்பட்ட தவறுகளைச் சரிசெய்து அடுத்த மூன்று ஆண்டுகளில் சுய விமர்சனத்துடன் சரியான முறையில் செயல்படுவதற்கு ஜனாதிபதி க...Read More

மீண்டும் மன்னிப்பு கோரியது பேஸ்புக் - ஒரு வாரத்தில் 2 வது முறையாக செயலிழப்பு

Saturday, October 09, 2021
ஒருவாரக் காலப்பகுதியில் இரண்டு முறை பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்கள் செயலிழந்தமைக்கு பேஸ்புக் நிறுவனம் மீண்டும் மன்னிப்பு கோரியுள்ளது. இந்...Read More

பாசிக்குடா நீச்சல் தடாகத்தில் மூழ்கி 6 வயது சிறுமி வபாத்

Saturday, October 09, 2021
பாசிக்குடா சுற்றுலா விடுதியின் நீச்சல் தடாகத்தில் நீராடிக் கொண்டிருந்த ஆறு வயது சிறுமி ஒருவர் நீரிழ் மூழ்கி உயிரிழந்துள்ளார்.  இந்தச் சம்பவம...Read More

ஒரு கிலோ பால்மா 250 ரூபாவாலும், 400 கிராம் பால்மா 100 ரூபாவாலும் அதிகரிப்பு

Saturday, October 09, 2021
அரசாங்கத்தினால் கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்ட நிலையில், பால் மாவிற்கான புதிய விலைகளை பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதன்பட...Read More

நாடு போற்றும் Dr லஹி வபாத்தானார்

Friday, October 08, 2021
நாட்டின் பிரபல இருதய நோய் சத்திர சிகச்சை நிபுணர் டாக்டர் லஹியின் ஜனாஸா நல்லடக்கம் சுகாதார வழிமுறைகளைப் பேணி கொழும்பு ஜாவத்தை முஸ்லிம் மையவாட...Read More

தமிழர்களை நசுக்க, ஹரிஸ் செயற்படுகிறார் - கலையரசன் Mp

Friday, October 08, 2021
எங்கள் சமூகம் சார்ந்து மாத்திரம் நாங்கள் செயற்பட்டிருந்தால் எமது இலக்கை நாங்கள் அடைந்திருப்போம். நாங்கள் தமிழ் பேசும் இனமென்ற ரீதியில் செயற்...Read More

வெளிநாடுகளில் வாழும் இலங்கையருக்காக புதிய செயலி 'SL-Remit' - மத்திய வங்கியால் அறிமுகம்

Friday, October 08, 2021
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் பணப் பரிமாற்றம் மற்றும் பணப் பரிமாற்றத்தை அதிகரிக்க இலங்கை மத்திய வங்கி புதியதொரு கைத்தொலைபேசி செயலியை(A...Read More

அஷின் விராது விடுதலை

Friday, October 08, 2021
- எழில் ராஜன் - மியன்மார் இரா­ணுவ ஆட்சி, ஏற்­க­னவே சிறை­யி­ல­டைக்­கப்­பட்­டி­ருந்த முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக வன்­மு­றையை தூண்­டி­ய­தாக குற்...Read More

புனித ஹரம் ஷரீபில் 40 வரு­டங்­க­ளாக, சேவை­யாற்றும் பாக்­கியம் பெற்ற அஹமத் கான்

Friday, October 08, 2021
புனித மக்­காவில் உள்ள மஸ்­ஜிதுல் ஹரம் பள்­ளி­வா­சலில் சுமார் நான்கு தசாப்­தங்­க­ளாக துப்­ப­ர­வாக்கல் பணி­யினை செய்து வரும் பாக்­கி­யத்தைப் ப...Read More

நவம்பரில் பாடசாலைகளின் சகல தரங்களுக்குமான, கல்வி செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை

Friday, October 08, 2021
நவம்பர் மாதமளவில் பாடசாலைகளின் அனைத்து தரங்களுக்குமான கல்வி செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகக் கல்வி மறுசீரமைப்பு இரா...Read More

தான் வளர்ந்த வீட்டில் 5 பேர் மரணம், சோகத்தில் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் நாய் - நுவரெலியாவில் நெகிழ்ச்சி

Friday, October 08, 2021
- ஆர். ரமேஷ் - நுவரெலியா − ராகலை பகுதியிலுள்ள தனி வீடொன்றில் நேற்றிரவு 10.30 மணியளவில் பரவிய தீயினால் ஐவர் உயிரிழந்துள்ளனர். எனினும், அந்த வ...Read More

தொழுகைக்கு சென்றவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் - பள்ளிவாசல் நிர்வாகத்தினருக்கும் கடும் எச்சரிக்கை

Friday, October 08, 2021
வவுனியா நகரப் பள்ளிவாசலில் சுகாதாரப் பிரிவினரால் சோதனை நடத்தப்பட்டதுடன், தொழுகைக்காக ஒன்று கூடியவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.  வவுனியா நக...Read More

எனக்கு அரசியல் அனுபவம் குறைவு, பிரதமர் அதிகளவு ஈடுபாட்டை காண்பிக்கவேண்டும் - ஜனாதிபதி

Friday, October 08, 2021
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தனக்கு அரசியல் அனுபவம் குறைவு என்பதால் பிரதமர் மகிந்த ராஜபக்ச அதிகளவு ஈடுபாட்டை காண்பிக்கவேண்டும் என தெரிவித்துள்ள...Read More

ஆப்கானிஸ்தானில் ஷியாக்களின் மசூதியில் தற்கொலை தாக்குதல் - 50 பேர் மரணம்

Friday, October 08, 2021
ஆப்கானிஸ்தானில் சிறுபான்மை ஷியாக்கள் பயன்படுத்தி வந்த மசூதி ஒன்றின் மீது வெள்ளிக்கிழமை தொழுகையின்போது நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில்...Read More

20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 3 வது தடுப்பூசி பரிந்துரைப்பு

Friday, October 08, 2021
20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியை வழங்குவதற்கு தொழில்நுட்பக் குழு ஆரம்ப பரிந்துரையை வழங்கியுள்ளதாக சுகாதார சேவைகளின் பிரத...Read More

சில பொருட்களின் கட்டுப்பாட்டு விலையை நீக்க முடிவு - அதிக விலை உயர்வுக்கு இடமளிக்க வேண்டாமென ஜனாதிபதி உத்தரவு

Friday, October 08, 2021
சீமெந்து, சமையல் எரிவாயு , பால் மா மற்றும கோதுமை மா மீதான கட்டுப்பாட்டு விலையை நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  அமைச்சரவை அமைச்சர்கள் மற்...Read More

மின் கட்டண நிலுவைத் தொகையை 12 மாதங்களில் செலுத்த வாய்ப்பளித்துள்ளோம் - அமைச்சர் காமினி

Friday, October 08, 2021
நிலுவைத் தொகையை செலுத்த மின்சார பாவனையாளர்களுக்கு ஒரு வருட சலுகை காலத்தை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காமினி லோகுகே தெர...Read More

வட மாகாண புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா

Friday, October 08, 2021
வட மாகாண புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக கடமையாற்றிய ஜீவன் ...Read More

ராகலை வீடொன்றில் தீ - குழந்தைகள் உள்ளிட்ட 5 பேர் மரணம்

Friday, October 08, 2021
- ஆர். ரமேேஷ - நுவரெலியா − ராகலை பகுதியிலுள்ள தனி வீடொன்றில் நேற்றிரவு 10.30 மணியளவில் பரவிய தீயினால் ஐவர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களி...Read More

நுழைவு தேர்வில் முதல்மாணவியாக தேர்வு

Thursday, October 07, 2021
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக சட்ட ஆராய்ச்சி மேற்படிப்பு (பிஎச்டி) நுழைவு தேர்வில்  முதல்மாணவியாக திருப்பத்தூரை சேர்ந்த தாஜ்...Read More

லட்சத்தீவில் கைதான சற்குணன், இலங்கையில் புலிகளை கட்டியெழுப்ப முயற்சி - சீமானுக்கும் தொடர்பா...?

Thursday, October 07, 2021
என்.ஐ.ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழர் சற்குணன் விவகாரத்தில் சீமானின் தொடர்பு குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே....Read More

2022 பட்ஜட் நவம்பர் 12 சமர்ப்பிப்பு - அரசாங்க மொத்த செலவீனம் ரூ. 2,505.3 பில்லியன்

Thursday, October 07, 2021
2022ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் இன்று (07) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில் பசில் ராஜபக்...Read More
Powered by Blogger.