இலங்கை பொலிஸ் வரலாற்றில் 3 பெண் பிரதிப் பொலிஸ் மாஅதிபர்கள் ஒரே நேரத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். சிரேஷ்ட பெண் பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர்களாக...Read More
இனவாதம் மீண்டும் தலைதூக்கவுள்ள என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். தற்போதைய ஆட்சியாளர்கள் இனவாத...Read More
முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீன், மாலை 5 மணிக்குப் பின்னர், போத்தலில் சிறுநீர் கழிக்கவே...Read More
இன்றைய தினம் (07) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், கட்சியின் தவிசாளர் அமீர் அலி, சிரேஷ்ட பிர...Read More
பல்வேறு வகைப்பட்ட பொருட்களின் விலைகள் அதிகளவில் அதிகரித்துள்ளதாக கொழும்பு வியாபாரிகள் சங்கத்தின் பிரதான செயலாளர் சமிந்த விதானகே தெரிவித்துள்...Read More
வரலாற்றில் முதற்தடவையாக நாட்டின் தலைவரான ஜனாதிபதியின் செலவுகள் பாரியளவு குறைக்கப்படும் ஒரு வரவு செலுத்திட்டமாக அடுத்தாண்டு வரவு- செலவுத்திட்...Read More
பென்டோரா பத்திரிகை வெளிப்படுத்தியுள்ள ஆவணங்களில் தனது பெயரும், தனது மனைவின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளமை தொடர்பில் பதிலளித்துள்ள பிரபல தொழி...Read More
வாட்ஸ்அப் செயலியின் முடக்கத்தால் கடந்த திங்கட்கிழமை முதல் 70 மில்லியன் யூசர்கள் டெலிகிராம் செயலிக்கு மாறி இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. ...Read More
நாங்கள் அரசுக்கு சார்பான எம்.பிக்கள் என்ற குற்றச்சாட்டுக்கள் இருக்கின்ற போதிலும் இந்த உயரிய சபையில் உறுப்பினர்களாக சிரேஷ்ட அரசியல்வாதிகளான இ...Read More
கிரிப்டோகரன்சி மயினிங் நிறுவனங்கள் இலங்கையில் முதலிடுவதற்கு அனுமதிக்கும் முதலீட்டு சபையின் அனுமதியை அமைச்சரவை அங்கிகரித்துள்ளது. இளைஞர் மற்ற...Read More
நயினாதீவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை மக்கள் பாவனைக்காக கையளித்த கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்தில் இதுவரை காணப்பட்ட குடிநீர் பிரச...Read More
கடந்த பொதுத்தேர்தலில் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படாதது குறித்து மிகவும் வருத்தப்படவில்லை. ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் என...Read More
சர்வதேச ஆசிரியர் தினமான இன்றைய -06- நாளை, கறுப்பு தினமாக பிரகடனப்படுத்தி, நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கு இலங்க...Read More
அச்சுவேலி நகரில் உள்ள சிகரம் பிளாசா கட்டடத் தொகுதியில் அறை ஒன்றில் வாடகைக்கு தங்கியிருந்தவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அச்சுவேலி உணவகம் ஒன...Read More
- Anzir - கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீனுடன் Jaffna Muslim இணையத்திற்கு 05-10-2021 ...Read More
மாளிகைக்காடு கடற்கரையில் இன்று (05) மீனவர்களின் வலையில் சிக்கிய 600 கிலோ திருக்கை மீன். இந்த மீன் 184000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. (...Read More
இணக்கப்பாடுகளுடன் எட்டப்படும் இருதரப்புத் தீர்மானங்களை, இரு நாடுகளினது மக்களுக்கு சரியான முறையில் தெளிவுபடுத்தப்பட வேண்டுமென்று, இந்திய வெளி...Read More
நாடளாவிய தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்பட்ட பின் கொழும்பு புறக்கோட்டை பகுதிகளில் நேற்றுக் கடைகளில் பொருட் கொள்வனவுக்காகவும் பல்வேறு தேவைகளி...Read More
சட்டத்தை சரியாக அமல்படுத்தும் எந்தவொரு பொலிஸ் அதிகாரி சார்ப்பிலும் தான் துணை நிற்பதாக பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நே...Read More
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் உபயோகப்படுத்தும் பேஸ்புக், வட்ஸ்அப் உள்ளிட்ட செயலிகள் நேற்றிரவு -04- செயலிழந்தன. சர்வதேச ரீதியில் இந்...Read More
உலகளாவிய ரீதியில் பேஸ்புக், வட்ஸ்அப். இன்ஸ்டாகிராம் செயலிகள் செயலிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த நிலைமை ஏ...Read More
அம்பன்பொல தெற்கு பிரிவின் கிராம உத்தியோத்தர், அடையாளம் தெரியாத குழுவினரால் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர...Read More
மனித உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாடுகளுக்கு அமைய, செயற்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் இன்று தெரி...Read More
தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை இரத்துச் செய்து, தங்களைக் குற்றமற்றவர்களாக்கி விடுவிக்குமாறுகோரி, நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ...Read More
தென் கொரியாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சுற்றாடல் மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சென்ற சுற்றாடல் அமைச்சின் செயலாளர், முன்னாள் சுகாதார சேவைகள...Read More
இலங்கைக்கு இரண்டாவது ஒலிம்பிக் பதக்கத்தை பெற்றுக்கொண்டபோது அவருக்கு 25 வயது அவர் உறுதியான வலுவான மனோநிலையை கொண்டிருந்தார்.அது எந்த சூழ்நிலை...Read More
முகமது நபி குறித்த சர்ச்சை கேலிச்சித்திரத்தை வரைந்த சுவீடனின் கேலிச்சித்திரக் கலைஞர் வாகன விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார். கேலிச்சித்திரம் வ...Read More
நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனிற்கு எதிரான ஆதாரங்களை அரசாங்கம் முன்வைக்கவேண்டும் அல்லது விடுதலை செய்யவேண்டும் என ஐக்கியதேசிய கட்சியின...Read More
இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இன்று (04) முற்பகல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார். அலரி மாளிகையில் இ...Read More
பெட்ரோலிய கட்டுப்பாட்டு சட்டத்தில் திருத்தம், திருகோணமலையில் உள்ள எண்ணெய் குதங்கள் விற்பனை நாட்டின் எரிசக்தி பாதுகாப்புக்கு சவாலாக உள்ளதால் ...Read More
இலங்கை பயணிகளுக்கு கட்டார் அரசாங்கம் விதித்திருந்த தடையை நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 6 ஆம் திகதியில் இருந்து இலங்கை...Read More
உலகில் அதிக ஊழல், மோசடிகளில் ஈடுபட்டு, கோடிக் கணக்கான பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்த ஆவணங்கள் ‘பென்டோரா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் நேற்று (...Read More
அண்மையில், ஐ. நா. பொதுச்சபை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக நான் அமெரிக்கா சென்றபோதுதான் - எமது பேத்தியை முதன்முறையாக நேரில் பார்க்கும் பே...Read More
(ஆர்.ராம்) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களையும் அரசாங்கத்திற்கு தாரைவார்ப்பதற்கு விரும்பவில்லை என்று தெரிவித்த...Read More
இலங்கை எண்ணெய் இறக்குமதிக்கு அவசியமான நிதியை பெற்றுக்கொள்வதில் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளதால் நீண்டகால கடனிற்கு சீனாவிடமிருந்து எண்ணெயை...Read More