நோன்பு தொடர்பாக சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை தொடர்பாக 20 க்கு ஆதரவளித்த முஸ்லிம் எம்.பிக்களின் நிலைப்பாடு என்ன என திருகோணமல...Read More
இலங்கை ரூபாயின் பெறுமதியில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதென இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. அதனடிப்படையில், ஐக்கிய அமெரிக்க டொலர் ஒன்றி...Read More
- ஆ.ரமேஸ் - வானிலிருந்து நுவரெலியாவின் அழகை ஐந்து நிமிடங்கள் ஹெலிகெப்டரில் சுற்றிப்பார்க்க, 15,700 ரூபாய் உல்லாசப்பயணிகளிடம் அறவிடப்படுகிறது...Read More
- ஹஸ்பர் ஏ ஹலீம் - திருகோணமலை மாவட்டம் பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்துக்குட்பட்ட முத்துநகர் கிராமத்துக்குள் (17) நுழைந்த காட்டு யானைகள்...Read More
சம்பந்தன் ஐயா உற்பட அனைவரும் வாருங்கள் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக அனைவரும் ஒன்றாகச் சென்று ஜனாதிபதி பிரதமருன் பேசுவோம் என்று நான் பார...Read More
மக்களின் ஆணைக்கு மதிப்பளித்து - அந்த ஆணையை மீறாமல் ராஜபக்ச அரசு செயற்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சியான தேசிய சு...Read More
நாட்டில் வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இணையதள தொடுப்பு (Link) தொடர்பில் இலங்கை கணினி அவசர உதவிப் பிரிவினால் எச்சரிக்கை வி...Read More
இலங்கை காவல்துறையினருக்கு சீனாவில் தயாரிக்கப்படுகின்ற வானொலி கருவி தொகை வழங்கப்படவுள்ளதாக வார இறுதி நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது. அத்துடன் ...Read More
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறும் விசேட பிரார்த்தனை மற்றும் வேறு மத நிகழ்வுகளு...Read More
கத்தாரில் கொரோனா மரணங்களில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் பல இலங்கையர்கள் கொரோனாவுக்கு உள்ளாகி மரணமடைந்துள்ளனர். கத்...Read More
இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய செ...Read More
முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படை புலனாய்வாளர்களின் தகவலின் அடிப்படையில் முல்லைத்தீவு சாலை காட்டுப்பகுதியில் இருந்து ஒரு தொகுதி வெடிபொருட்...Read More
ஏப்ரல் 21 தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூறுவதற்காக பொரளை மயானத்தில் நிர்மாணிக்கப்பட்ட நினைவுத்தூபிக்கு இன்று (18) மலரஞ்சலி செலுத்தப்பட்...Read More
அரசாங்கம் எதிர்நோக்கி வரும் பிரதான பிரச்சினைக்கு தீர்வாகவே கொழும்பு துறைமுக நகருக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்களை வரவழைக்க முயற்சித்து வருவதாக...Read More
உஸ்பெகிஸ்தானில் இடம்பெற்றுவரும் ஆசிய பளுதூக்கல் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையை சேர்ந்த டிலந்த இசுரு குமார இரண்டு பதக்கங்களை வென்றுள்ளார்....Read More
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவால் தகர்க்கப்பட்ட மொசூலின் பெரிய பள்ளிவாசலான அல் நூர் பள்ளிவாசலை புனர்நிர்மாணம் செய்ய...Read More
- இஸ்மதுல் றஹுமான் - சட்டவிரோதமாக வள்ளத்தில் மஞ்சள், பீடி இலைகளை கடத்திவந்து வள்ளத்திலிருந்து இறக்கும் போது, கடற்படையினர் சுற்றி வைலைத்ததில்...Read More
- லத்தீப் பாரூக் - மத்திய கிழக்கின் அரசியல் ஒழுங்கு சிதைவடயத் தொடங்கி உள்ளது. இதன் மூலம் கிடைக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த அமெரிக்கா, பி...Read More
கொரோனாவின் மூன்றாவது அலைகயைத் தடுக்க பொறுப்புடன் செயல்படுமாறு இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார். மூன்றாவது அலை கொரோனா ந...Read More
கோவிட் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் வெற்றிகரமாக முன்னெடுத்து வருவதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். கொழும்...Read More
ஹிஜ்ரி 1442 ம் வருட ரமழானை அறிவுத் தேடலுடன் பயன்மிக்கதாய் அடையும் பொறுட்டு கடந்த வருடங்களை போன்று இவ் ரமழானிலும் ஜப்னா முஸ்லிம் இணையத்தளம் A...Read More
தன்னை திட்ட ஜனாதிபதிக்கு முடியாது என நாராஹென்பிட்டி அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். சிங்கள வலையொள...Read More
ஏதேனுமொரு காரியம் நெருக்கடியாக இருக்கிறதா..? தர்மம் செய்வதால், அது இலகுவாகி, மன அமைதி உருவாகும். فَاَمَّا مَنْ اَعْطٰى وَاتَّقٰىۙ وَصَدَّقَ...Read More
- ஹஸ்பர் ஏ ஹலீம் - இனவாதம் பேசுவதை நிறுத்தி விட்டு தேசியவாதம் பேச ஆரம்பிப்போம் என தேசிய காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்....Read More
பேச்சு கருத்து சுதந்திரத்தை துஸ்பிரயோகம் செய்வதை சகித்துக்கொள்ளப்போவதில்லை என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று -18...Read More
திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரவிபாஞ்சான் குளத்திற்கு குளிக்க சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலி...Read More
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித...Read More
ரூ .5 ஆயிரம் கொடுப்பனவு இதுவரை வழங்கப்படாதவர்களுக்கு நாளை (19) முதல் குறித்த கொடுப்பனவு வழங்கப்படும் என்று சமூர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்து...Read More
கொழும்பு, துறைமுக நகர ஆணைக்குழுச் சட்டம் தொடர்பில் போலியான பிரசாரங்களை எதிர்தரப்பினர் முன்னெடுத்து வருகின்றனர். துறைமுக நகரத்தின் முழுமையான ...Read More
நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜக்க்ஷவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அச்சுறுத்தியதாக குறிப்பிடப்படும் விடயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்...Read More
ஒக்ஸ்பேர்ட் எஸ்ட்ரா - சோனிகா கோவிஷீல்ட் தடுப்பூசியின் பக்க விளைவாக இலங்கையில் சில மரணங்கள் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடய...Read More
கொழும்பு துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் அரசியல் அமைப்பிற்கு முரணானது இல்லை என்று சட்ட மா அதிபர் தபுல லீ வேரா ஜனாதிபதி செயலாளர் க...Read More
இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம், ஒரு நாளில் அதிகூடிய வருமானத்தை பெற்றுள்ளது கடந்த திங்கட்கிழமையே இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் இவ்வாறு ...Read More