Header Ads



3 வது அலைகயைத் தடுக்க பொறுப்புடன் செயல்படுங்கள் - வீடுகளை விட்டு வெளியேறும்போது முகக்கவசம் அணியுங்கள்


கொரோனாவின் மூன்றாவது அலைகயைத் தடுக்க பொறுப்புடன் செயல்படுமாறு இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.

மூன்றாவது அலை கொரோனா நாட்டில் வராமல் தடுக்க அனைத்து மக்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

அந்த வகையில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறும்போது முகக்கவசம் அணியுமாறு கேட்டுக்கொண்டார்.


 

No comments

Powered by Blogger.