Header Ads



மகள்மாரிடம் உங்கள் ஹீரோ யாரென கேட்டால் வாப்பா என்பார்கள், சுக்ரா 'உம்மா' என்றபோது எனக்கு பெருமிதமாக இருந்தது

Friday, January 22, 2021
சுக்ரா முனவ்வர் , இலங்கையின் காலியைச் சேர்ந்த ஒரு  வறிய குடும்பத்துப்  பெண். சிரச தொலைகாட்சி நடாத்தும் லக்ஷபதி (லட்சாதிபதி) நிகழ்ச்சியில் வெ...Read More

தடுப்பூசிகளை கொள்வனவு செய்யும்போது அது தொடர்பான, தீர்மானம் விஞ்ஞானபூர்வமானதாக இருக்க வேண்டும்

Friday, January 22, 2021
இலங்கையில் தற்போதைய கொரோனா நிலவரம் அதிகரித்தால் அடுத்த இரு வாரங்களில் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கக் கூடும் என்று அரச மருத்துவ அதிகாரி...Read More

சீருடைக்கான வவுச்சர்களின் காலாவதி, பெப்ரவரி 28 வரை நீடிப்பு

Friday, January 22, 2021
2020 ஆம் ஆண்டு தரம் 1 மாணவர்களுக்காக விநியோகிக்கப்பட்ட சீருடைகளுக்கான வவுச்சர்களுக்குரிய காலாவதி திகதி பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி வரை நீடிக...Read More

குழந்தையின் ஜனாஸா எரிப்பு - விசாரணையிலிருந்து நீதியரசர் நவாஸ் விலகினார்

Friday, January 22, 2021
21 நாட்களேயான சிசுவை தகனம் செய்தமையை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை வழக்கு விசாரணைகளிலிருந்து தனிப்பட்ட காரணத்திற்காக விலகுவ...Read More

கரைவலை தோணிகளுக்கு அதிகளவான, சூரை மீன்கள் பிடிப்பு

Friday, January 22, 2021
(எம்.என்.எம்.அப்ராஸ்) அம்பாறை மாவட்டத்தில் கல்முனை மற்றும் சாய்ந்தமருது  பகுதியில் உள்ள கடற்பரப்பில் கரைவலை தோணிகளுக்கு அதிகளவான  சூரை  மீன்...Read More

ட்ரம்பின் வெளியேற்றம், இலங்கைக்கு ஒரு பாடம் - மனோ கணேசன்

Friday, January 22, 2021
ட்ரம்ப்பின் தோல்வி, தொழிற்படுகின்ற அமெரிக்க அமைப்பின் சிறப்பு அடையாளம். இது இலங்கைக்கு ஒரு பாடம். நிறைவேற்று அதிகாரம், பாராளுமன்றம், நீதித்த...Read More

பொய், மாயை இனவாதங்களுக்கு பின்னால்தான் பிக்குகள் செல்கின்றனர் - நளின் பண்டார

Friday, January 22, 2021
இன்று(22) எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்த க...Read More

என்னிடமும் கொழும்பு துறைமுகத்தின் ஒரு பகுதியை கேட்டார்கள் – நான் சபதம் எடுத்திருந்தமையால் ஏற்றுக்கொள்ளவில்லை

Friday, January 22, 2021
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ஆட்சிக்காலத்தில், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தினை தங்களுக்கு வழங்குமாறு, வெளிநாட்டு நி...Read More

கொரோனாவால் கணவன் உயிரிழந்து 7 தினங்களில், மனைவியும் கொரோனாவுக்கு மரணம்

Friday, January 22, 2021
மட்டக்களப்பு கோட்டமுனை மூர் வீதியில் முதியவர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்து 7 தினங்களில் அவரின் மனைவி கொரோனா தொற்றினால் இன்று வெள்ளிக்கி...Read More

இப்படியும் நடக்கிறது

Friday, January 22, 2021
15 வயதான பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக தெரிவித்து சந்தேகநபர் ஒருவரை அத்துருகிரிய பொலிஸார் இன்று -22- கைது செய்துள்ளனர். சந்தேக ...Read More

அவசரகால பயன்பாட்டிற்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசியை இலங்கையில் பயன்படுத்த அனுமதி

Friday, January 22, 2021
கொவிட் -19 க்கான ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசியை இலங்கையில் அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்த தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் அனு...Read More

தினமும் 10 விமானங்களும், 750 இலங்கையர்களும் நாட்டுக்குள் வரலாம்

Friday, January 22, 2021
விமான நிலையங்கள் உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மூன்று தடவைகள் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உ...Read More

பல்வேறு வழிகளில் உங்கள், நிதி மோசடி செய்யப்படலாம் - விழிப்பாக இருங்கள் (முழு விபரம் உள்ளே)

Friday, January 22, 2021
சமூக ஊடகங்கள், இணைய அடிப்படையிலான பயன்பாடுகள் மற்றும் மொபைல் கட்டணம் செலுத்தும் பயன்பாடுகள் மூலம் பல வகையான நிதி மோசடிகள் குறித்து தகவல் கிட...Read More

தகராறின் பின் தகனம் செய்யப்பட்ட உடல், 175 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

Friday, January 22, 2021
குருணாகல் வைத்தியசாலையில் உயிரிழந்த நபரின் சடலத்தால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த நபரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நில...Read More

நீதியரசர் AHM நவாஸ் தலைமையில், மனித உரிமை மீறல்களை ஆராய குழுவை நியமித்தார் ஜனாதிபதி

Friday, January 22, 2021
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல் தொடர்பில் ஆராய்ந்து அது தொடர்பில் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைகள...Read More

கொரோனாவிலிருந்து மீண்ட, தயாசிறியின் ஆலோசனைகள்

Thursday, January 21, 2021
கொரோனா உடல் ரீதியான பிரச்சினைகள் உள்ளவர்களை மட்டுமே தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்ப வேண்டும், அறிகுறிகளுடன் கூடிய மற்றவர்கள் வீட்டு ...Read More

முஸ்லிம் சமூகம் மீது பொறாமை கொண்டு, எல்லே குணவங்க தேரர் எழுதியுள்ள கடிதம்

Thursday, January 21, 2021
- நன்றி வீரகேசரி - பொலிஸ் பரிசோதகர் நியமனத்தில் தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றிருப்பது விசேட தகைமையாக கருதப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளமை...Read More

உடல்களை அடக்கலாம் என்ற விசேட வைத்தியர் குழுவின், அறிக்கையை அரசாங்கம் செயற்படுத்த வேண்டும் - பேராசிரியர் திஸ்ஸ

Thursday, January 21, 2021
- நன்றி வீரகேசரி - கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதால் எந்த பிரச்சினையும் இல்லை என்ற விசேட வைத்தியர்குழுவின் அறிக்கையை அரசாங்கத்தினால...Read More

சிகிச்சைக்கு வருவதற்கு முன்னதாக முன்பதிவு செய்யுமாறு, தேசிய கண் வைத்தியசாலை கோரிக்கை

Thursday, January 21, 2021
(சி.எல்.சிசில்) தேசிய கண் வைத்தியசாலை சிகிச்சைக்கு வருவதற்கு முன்னதாக முன்பதிவு ஒன்றைச் செய்யுமாறு பொதுமக்களுக்கு அவ்வைத்தியசாலை அறிவித்துள்...Read More

தப்பியோடும் கொரோனா நோயாளர்கள் தொடர்பில் தீர்வு காணுமாறு கோரிக்கை

Thursday, January 21, 2021
(சி.எல்.சிசில்) அரசாங்கத்தின் தீர்மானம் மேற்கொள்ளும் செயற்பாட்டினால் பொதுமக்கள் தாமதத்ததை சந்தித்து வருவதாக இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் ச...Read More

உலக மட்டத்தில் சாதனை படைத்த இலங்கை மாணவி - காலியிலிருந்து மற்றுமொரு பிரவேசம்

Thursday, January 21, 2021
காலியிலிருந்து சுக்ரா சம்ஸூதீன் என்ற மாணவி பிரித்தானியா நாட்டின் சான்றிதழ் பெற்ற கணக்கியலாளர் சங்கமான ACCA நிறுவனத்தினால் உலக மட்டத்தில் நடா...Read More

முஸ்லிம் சமுகத்தின் தொடர்பாடலில், எங்கோ ஓர் ஓட்டை இருக்கின்றது...!

Thursday, January 21, 2021
பேராசிரியரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய ரஞ்சித் பண்டார அவர்கள் இன்று 21-01-2021 சிரச இலட்சாதிபதி நிகழ்ச்சியின் வெற்றியாளர் சுக்ரா முனவ்வர் ...Read More

சர்ச்சைக்குரிய தம்மிக்கவின் பாணி இலவசமாக விநியோகிக்கப்பட்டது - வரிசையாக நின்ற மக்கள்

Thursday, January 21, 2021
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள, கேகாலை தம்மிக்க நாட்டு வைத்தியரால் தயாரிக்கப்பட்ட பாணி இன்றும் இலவசமாக பகிர்ந்தளிக்கப்பட்டது. கேகாலை – நெலும்தெனி...Read More

இந்தியாவிடம் இருந்து ஏன், இலங்கைக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்கவில்லை..?

Thursday, January 21, 2021
இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு COVID தடுப்பூசியை வழங்குவதற்கான உறுதியான திகதி தெரிவிக்கப்படவில்லை என அதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணி க...Read More

மன்னாரில் வபாத்தானவர், தகனம் செய்யப்பட்டார்

Thursday, January 21, 2021
மன்னார் பொது வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் -19 நோயால் உயிரிழந்தவரின் சடலம் வவுனியா பூந்தோட்டத்...Read More

PHI அதிகாரிகள் மீது எச்சில் துப்பியவக்கு 6 ஆண்டுகள் சிறை - பானந்துறை நீதிமன்றத்தினால் விசித்திரத் தீர்ப்பு

Thursday, January 21, 2021
அட்டுலுகம பகுதியில் வைத்து பொது சுகாதார பரிசோதகர்கள் மீது எச்சில் துப்பிய கொரோனா தொற்றாளருக்கு 6 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டணை வழங்கப்பட்டுள்...Read More

முஸ்லிம் அடிப்படைவாத செயற்பாடுகளை அதிகரிக்க அலி சப்ரி திட்டமிட்டு செயற்படுகிறார் - எல்லே குணவன்ச தேரர்

Thursday, January 21, 2021
- IBC - பொலிஸ் பரிசோதகர்களாக 150 சட்டத்தரணிகளை இணைத்துக் கொள்ளும் நீதி அமைச்சரின் திட்டத்தின் மூலம் இனவாத மதவாத சதி முன்னெடுக்கப்படுகின்றது ...Read More

மனித உரிமை ஆணையாளரினால் இலங்கை தொடர்பான கடும் அறிக்கை - உறுதிப்படுத்தினார் இராஜாங்க அமைச்சர்

Thursday, January 21, 2021
இலங்கை தொடர்பான கடுமையான அறிக்கையொன்றை ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் மனித உரிமை பேரவையின் அமர்வில் சமர்ப்பிக்கவுள்ளது. ஜெனீவா...Read More

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் 2 பேருக்கு கொரோனா

Thursday, January 21, 2021
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.  அதனடிப்படையில் பினுர பெ...Read More

ரஞ்சனுடன் தொலைபேசியில் உரையாடி பணிநீக்கம், செய்யப்பட்ட நீதிபதி கிஹான் மீண்டும் சேவையில்..!

Thursday, January 21, 2021
பணி இடைநீக்கம் செய்யப்பட்ட உயர்நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலாபிட்டியவை மீண்டும் பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு...Read More

“புதிய அமெரிக்காவை எதிர்கொள்ள, மனித உரிமை திட்டத்தை உருவாக்குங்கள்”

Thursday, January 21, 2021
ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவின் புதிய நிர்வாகத்தால் இலங்கையின் எதிர்கால அழுத்தத்தைக் குறைக்க உடனடியாக தேசிய மனித உரிமைத் திட்டம் வகுக்கப்ப...Read More

பிக்ஹு நூல்கள் என்ன, மஞ்சள் புத்தகங்களா..?

Thursday, January 21, 2021
- அஷ் ஷைக் நாகூர் ளரீஃப் - இஸ்லாமிய சட்டத் தொகுப்பான பிக்ஹு என்பது ஒரு முஸ்லிமின் அன்றாட வாழ்வுடன் பிரிக்கமுடியாத ஒன்றரக்கலந்த ஒன்றாகும். இத...Read More

21 தேங்காய்களை திருடியவர் 2 இலட்சம் ரூபாய் பிணையில் விடுதலை

Thursday, January 21, 2021
காலி ரயில்வே நிலையத்துடன் இணைக்கப்பட்ட உத்தியோகப்பூர்வ வீடொன்றில் வளாகத்தில் இருந்து, தேங்காய் திருடிய நபர், 2 இலட்சம் ரூபாய் பிணையில் விடுத...Read More

அமெரிக்காவின் புதிய அதிபருக்கும், உப அதிபருக்கும் ஜனாதிபதியும், பிரதமரும் வாழ்த்து

Thursday, January 21, 2021
அமெரிக்கவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன் மற்றும் உப ஜனாதிபதியான கமலா தேவி ஹாரிஸ்க்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,  தமது உத்தியோகப...Read More

20 நாள் குழந்தையின் ஜனாஸா தகனம் - உயர் நீதிமன்றத்தில் நாளை வாதம்

Thursday, January 21, 2021
- காதிர்கான் -    இருபது நாள் குழந்தையின்   ஜனாஸாவை, பொரளை கனத்தை மயானத்தில்  தகனம் செய்ததற்கு  எதிராக உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய...Read More

கொரோனா நோயாளிகளுக்கென ஒரு தனியான சத்திரசிகிச்சை பிரிவு - கல்முனை வைத்தியசாலையில் நிறுவல்

Thursday, January 21, 2021
- ஏ.பி.எம்.அஸ்ஹர் - கொவிட் 19 அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கொவிட் நோயாளிகளுக்கு    தேவைப்படின்  சத...Read More

இதென்ன பைத்தியக்காரத்தனமான வேலை

Thursday, January 21, 2021
ஆயுர்வேத பாரம்பரிய மருத்துவத்தைப் பின்தள்ளி, பாணிக்குப் பின்னால் ஓடுவதன் மூலம், நாட்டு மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த, தேசிய மக்க...Read More
Powered by Blogger.