Header Ads



20 தொடர்பில் முஸ்லீம் காங்கிரஸ் செய்த, உடன்படிக்கை என்ன..? பகிரங்கப்படுத்த ஐதேக கோரிக்கை

Monday, October 26, 2020
20வது திருத்தம் தொடர்பாக பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் செய்துகொண்ட உடன்படிக்கை குறித்த விபரங்களை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் வெளியிடவேண்டும் ...Read More

முஸ்லிம்களிடம் மண்டியிட்டாரா பிரான்ஸ் அதிபர்..? (டுவிட்டர் பதிவு இணைப்பு)

Monday, October 26, 2020
அமைதியை வளர்க்க அனைத்து வேறுபட்டகருத்துக்களுக்கும் நாங்கள் மதிப்பளிக்கிறோம், வெறுப்பு பிரச்சாரத்தை நாங்கள் வளர்க்க மாட்டோம்,   நாங்கள் எப்போ...Read More

பிரான்ஸின் செயலை கண்டிக்கும் கட்டார், நாகரீகத்துடன் நடக்க கற்றுக்கொள்ளுமாறும் கோரிக்கை

Monday, October 26, 2020
கேலி சித்தரம் வரைந்து வெறுப்பை வளர்க்கும் பிரான்ஸின் செயலை கடுமையாக கண்டிப்பதா இன்று -26- கத்தார் அறிவித்தது, இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் ...Read More

இஸ்லாத்தை பிரான்ஸின் எதிரியாகப் பிரகடனப்படுத்தி, பள்ளிவாசல்களை தடைசெய்ய வேண்டும் - Marine Le Pen

Monday, October 26, 2020
இஸ்லாத்தை – இஸ்லாமிய சித்தாந்தத்தை பிரான்ஸின் எதிரியாகப் பிரகடணப்படுத்த வேண்டும் என Rassemblement National கட்சியின் தலைவி Marine Le Pen தெர...Read More

பிரான்ஸ் பொருட்களை மொத்தமாக புறக்கணியுங்கள், இஸ்லாமியர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டால் குரல் கொடுக்க வேண்டும் - எர்டோகன்

Monday, October 26, 2020
இஸ்லாம் தொடர்பில் பிரான்ஸ் எடுத்துள்ள கடும்போக்கு நடவடிக்கைக்கு எதிராக, அந்த நாட்டுப் பொருட்களை மொத்தமாக புறக்கணிக்க வலியுறுத்தி துருக்கி ஜன...Read More

எமது பொருட்களை புறக்கணிப்பதை, முஸ்லிம் நாடுகள் கைவிட வேண்டும் - பிரான்ஸ் அரசு கோரிக்கை

Monday, October 26, 2020
முகமது நபியின் கேலிச்சித்திரத்தை காண்பிக்கும் உரிமை குறித்த பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங்கின் நிலைப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ...Read More

விஜய் சேதுபதியிடம் மன்னிப்புக் கேட்டு, மன்றாடும் இலங்கை தமிழ் இளைஞன்

Monday, October 26, 2020
தென்னிந்திய நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு வன்கொடுமை மிரட்டல் விடுத்த இளைஞர், பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு, விஜய் சேதுபதியிடம் மன்றாடும் க...Read More

கலிபாவிடமிருந்து பறந்த ஒரு கடிதம் - நடுங்கிப்போன பிரான்ஸ் என்ன செய்தது தெரியுமா...?

Monday, October 26, 2020
- M S Abdul Hameed - கி.பி. 1890களில் ஃபிரான்சின் பாரிசில் இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களைக் கேலி செய்யும் விதமாக ஒரு நக...Read More

20 க்கு ஆதரவளித்த முஸ்லிம் அரசியல்வாதிகளிடம், இம்ரான் Mp யின் அடுக்கடுக்கான கேள்விகள்

Monday, October 26, 2020
சமூகம் சார்ந்த ஒப்பந்தங்களை செய்துகொண்டா இருபதுக்கு ஆதரவு அளித்தார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் கேள்வி எழுப்பினார். மூதூரில் திங்கள்...Read More

தனியார் நிதி நிறுவனத்திற்குள் கத்திக்குத்து - 3 பிள்ளைகளின் தாய் பலி

Monday, October 26, 2020
திருகோணமலை ஹொரவ்பொத்தான நகர் பகுதியில் உள்ள தனியார் கடன் வழங்கும் நிதி நிறுவனம் ஒன்றிற்குள்  வைத்து பெண் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உ...Read More

முஸ்லிம்களின் பகிஷ்கரிப்பு தொடர்ந்தால், பிரான்ஸ் சரிந்து விழும் - மஹாதிர் எச்சரிக்கை

Monday, October 26, 2020
"பிரான்ஸிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு மாத்திரம் 50 பில்லியன் டாலர் அளவுக்கு பொருட்கள் இறக்குமதியாகின்றன. வாகனங்களுக்கான ஒயில் இவற்றில் ...Read More

கொரோனாவால் மரணித்ததாக கூறப்பட்ட 16 ஆவது, நபரின் ஜனாஸா எரியூட்டப்பட்டது

Monday, October 26, 2020
இலங்கையில் கொரோனாவால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) மரணித்ததாக கூறப்பட்ட 16 ஆவது நபரின் முஹம்மது ரபீக் முஹம்மது (வயது 70)  No.35/80 STEUART ST...Read More

நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது, எச்சரிக்கை விடுக்கும் பொது சுகாதார பரிசோதகர்கள்

Monday, October 26, 2020
மினுவாங்கொடை மற்றும் திவுலப்பிட்டி கொவிட் தொற்று மிகவும் மோசமான நிலையை ஏற்படுத்தி வருவதாக பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கத்தின் தலைவர் உபுல...Read More

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின், எண்ணிக்கை 8152 ஆக உயர்ந்தது

Monday, October 26, 2020
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை எட்டாயிரத்தை கடந்துள்ளது.  அதன்படி, இலங்கையில் இதுவரை 8152 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்...Read More

பிரான்ஸ் அதிபர் இஸ்லாத்தை தாக்கியுள்ளார் - வெறுப்புணர்வுவுக்கு தடை விதிக்குமாறு பேஸ்புக்குக்கு இம்ரான்கான் கடிதம்

Monday, October 26, 2020
மக்ரோங்கின் கருத்து மூலம் அவர், "இஸ்லாத்தை தாக்கியுள்ளதாக" இம்ரான் கான் தெரிவித்துள்ளார். மேலும் பிரான்சில் நிலவி வரும் சூழ்நிலையை...Read More

தனிமைப்படுத்தல் நடைமுறையில் இன்றுமுதல் மாற்றம்

Monday, October 26, 2020
கொவிட் -19 தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய முதல் நிலை தொடர்பாளர்கள் இன்று -26- முதல் அமுலுக்கு வரும் வகையில் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்க...Read More

கொரோனாவால் மரணித்த 16 ஆவது நபர் என கூறப்பட்டவரின் விபரம் வெளியாகியது - உடல் எரிக்கப்படுவதை தடுக்க முயற்சி

Monday, October 26, 2020
நேற்று ஞாயிற்றுக்கிழமை -25-  கொரோனாவால் மரணித்தவர் எனக்கூறப்பட்ட 16 ஆவது நபர் முஹம்மது ரபீக் முஹம்மது என அடையாளம் காணப்பட்டுள்ளார். இதனை மேல...Read More

பசில் எப்போது பாராளுமன்றம் செல்வார்..? - கருத்துக்கூற அவர் மறுப்பு

Monday, October 26, 2020
அரசியலமைப்பின் 20வது திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் தாம் நாடாளுமன்றத்துக்கு விரைவில் செல்லலாம் என்று கூறப்படுகின்றமை தொடர்பில் முன்ன...Read More

கொரோனா சமூகதொற்றை கட்டுப்படுத்தாவிட்டால், அதிகளவு உயிரிழப்பு ஏற்படலாம் - GMOA

Monday, October 26, 2020
இலங்கை சமூகத்தொற்று ஆபத்தினை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளது என எச்சரிக்கை விடுத்துள்ள அரசமருத்துவஅதிகாரிகள் சங்கம் அரசாங்கம் இதனை அலட்சியப்பட...Read More

www.ugc.ac.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசித்து பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகளை அறிந்து கொள்ளுங்கள்

Monday, October 26, 2020
2019 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான வெட்டுப்புள்ளி வௌியிடப்பட்டுள்ளது. ...Read More

கம்பஹா மாவட்டத்தில் கடைகளில் மக்கள் வெள்ளம்

Monday, October 26, 2020
கம்பஹா மாவட்டத்தில் இன்று -26- அத்தியாவசிய கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், முக்கிய நகரங் களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப் படுவதாக...Read More

கொழும்பு ரிஜ்வேயில் 7 சிறுவர்கள் மற்றும் 3 தாய்மாருக்கு கொரோனா

Monday, October 26, 2020
கொழும்பு ரிஜ்வே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 7 சிறுவர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  குழந்தைகளுடன் தங...Read More

துமிந்தவுக்கு மன்னிப்பு வழங்குமாறு நாங்கள் கோரவில்லை - சில அரசதரப்பு Mp க்கள் தெரிவிப்பு

Monday, October 26, 2020
துமிந்தசில்வாவிற்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் என கோரும் மனுவில் தாங்கள் கைச்சாத்திடவில்லை என அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தெரி...Read More

கற்பிட்டியில் நிகழ்ந்த மரணம் கொரோனாவால் ஏற்பட்டதல்ல, வதந்தி பரப்பாதீர்கள் - அச்சம் தவிருங்கள்

Monday, October 26, 2020
கற்பிட்டியில் 24ஆம் திகதி  பீசிஆர் பரிசோதனையின் போது மரணமடைந்த 32 வயது நபரின் மரணமானது கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டதல்ல என புத்தளம் மற்றும் ...Read More

உலமா சபையுடனும் ஆலோசித்தே 20 க்கு வாக்களித்தேன் - அலி சப்ரி ரஹீம் Mp

Monday, October 26, 2020
ஜம்மிய்யத்துல் உலமா மற்றும்  இதர அமைப்புக்களுடன் ஆலோசித்தே 20 ஆம் திருத்தத்துக்கு ஆதரவளித்தேன் என  தேசிய ஐக்கிய முன்னணி சார்பில் தெரிவாகிய அ...Read More

நடவடிக்கை இல்லையேல் ஹக்கீமும், ரிஷாத்தும் இரட்டை வேடம் போடுகின்றனர் என்பது நிரூபணமாகும் - சுமந்திரன்

Monday, October 26, 2020
“அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அரவிந்தகுமார் எம்.பியை தமிழ் முற்போக்குக் கூட்டணியில் இருந்து இடைநிறுத்துவதற்கு...Read More

2 நாட்களுக்கு பாராளுமன்றத்திற்கு பூட்டு - கிருமி தொற்று நீக்க நடவடிக்கை

Monday, October 26, 2020
இன்று (26) மற்றும் நாளை (27) பாராளுமன்றம் மூடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நீல் இந்தவல தெரிவித்துள்ளார்.  இந்த இரண்டு நாட்களிலும...Read More

நாடு முழுவதும் முடக்கப்படாது, கொரோனா உள்ள பகுதிகளில் மாத்திரம் ஊரடங்கு

Sunday, October 25, 2020
ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள சதொச மற்றும் சிறப்பு அங்காடிகளின் ஊடாக பொருட்களை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள...Read More

ஹக்கீம் தெரிவித்துள்ள, முக்கிய விடயங்கள்

Sunday, October 25, 2020
20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பிலான வாக்களிப்பு ஆரம்பமாவதற்கு முன்னதாகவே தமது உறுப்பினர்கள் தன்னிடத்தில் அனுமதி பெற்று ஆதரவை வெளியிட்டதாக கூற...Read More

பொது போக்குவரத்தை மட்டுப்படுத்த நடவடிக்கை

Sunday, October 25, 2020
இன்று (25) நள்ளிரவு முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நகரங்களின் எல்லை வரை பஸ் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆ...Read More

வாழைச்சேனை மாவட்ட நீதிமன்ற வழக்குகள் அனைத்தும் ஒத்திவைப்பு

Sunday, October 25, 2020
- எஸ்.எம்.எம்.முர்ஷித் -  வாழைச்சேனை பொலிஸ் பிரில் கொவிட் 19 தொற்று காரணமாக ஏற்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்க சட்டத்தினை அடுத்து வாழைச்...Read More

இலங்கையில் கொரோனாவினால் 16 ஆவது மரணம் - 4 நாட்களில் 3 உயிரிழப்புக்கள்

Sunday, October 25, 2020
இலங்கையில் கொரோனாவினால் 16 ஆவது மரணம் நடந்துள்ளது. கொழும்பைச் சேர்ந்த 70 வயதுடைய பெண்ணே இவ்வாறு கொரோனாவினால் மரணித்துள்ளார். இந்த வாரத்தில் ...Read More

சிக்குவாரா சிறிசேன..? விசாரணையில் அம்பலமான விடயங்கள் (முழு விபரம் இணைப்பு)

Sunday, October 25, 2020
அரச புலனாய்வுத்துறையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜெயவர்தன தமக்கு 2019 ஏப்ரல் முதலாம் திகதி முதல் 21ம் திகதி வரை 15 தடவைகள் தொலைபேசியில் உர...Read More

வாகனத்தில் கூட்டமாக பயணிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - பிரதி பொலிஸ்மா அதிபர்

Sunday, October 25, 2020
( செ.தேன்மொழி) களுத்துறை மாவட்டத்தில் பேரூவளை,அளுத்கம மற்றும் பயாகல ஆகிய பகுதிகளுக்கு நாளை ஊரடங்கு உத்தரவு நீக்கப்படமாட்டாது என அறிவிக்கப்டு...Read More

75 வயதில் ஏன் இஸ்லாத்தை ஏற்றேன்..? பிரான்ஸ் ஜனாதிபதிக்கு மர்யம் எழுதிய உணர்வுமிகு கடிதம்

Sunday, October 25, 2020
மாலியின் கிளர்ச்சிக் குழுவினரின் பிடியில் சுமார் நான்கு வருடங்கள் பணயக் கைதியாக இருந்து கடந்த 09.10.2020 வெள்ளிக் கிழமை விடுதலையான பிரான்ஸ் ...Read More

இஸ்லாத்திற்கு எதிராக பகைமை நெருப்பை, பற்றவைக்கும் கொடியவர்ளை உலகம் கண்டிக்க வேண்டும்

Sunday, October 25, 2020
இஸ்லாத்திற்கு எதிராக பகமை நெருப்பை பற்ற வைத்து வரும் கொடியவர்ளை உலகம் ஒருங்கிணைந்து கண்டிக்க வேண்டும் என்றும்  நபி பற்றிய கேலி சித்திரம் வரை...Read More

கறுப்பு ஒக்டோபர்: 30 வருடங்களாக நீதி மறுக்கப்பட்ட வடமாகாண முஸ்லிம்கள்

Sunday, October 25, 2020
– P.M. முஜீபுர் ரஹ்மான் - வடமாகாண முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு, இனச்சுத்திகரிப்புக்கு உள்ளாகி இம்மாதத்துடன் 30 வருடங்களாகின்றன. இக...Read More

கொரோனா இதேவேகத்தில் பரவினால், நாட்டில் பல உயிரிழப்புகள் ஏற்படலாம் - Dr சமரவீர

Sunday, October 25, 2020
நாட்டில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ளது என தொற்றுநோயியல் பிரிவின் தலைமை அதிகாரி சுடத்சமரவீர தெரிவித்துள்ளார். பொதுமக்கள் நடமாட்டத...Read More

அதிக ஆபத்தான கொரோனா பிரதேசங்கள் இவைதான் - சுகாதார அமைச்சு பிரகடனம்

Sunday, October 25, 2020
கொரோனா வைரஸ் தொற்று நாடளாவிய ரீதியில் வியாபித்துள்ளது.  இந்நிலையில், இதில், அதிக ஆபத்தான பிரதேசங்கள் எவை? என்பது தொடர்பிலான வரைபடத்தை, சுகாத...Read More
Powered by Blogger.