Header Ads



தனிமைப்படுத்தலை மீறினால் பிடிவிராந்து, இன்றி கைது செய்யப்படுவீர்கள் - பொலிஸார் எச்சரிக்கை

Wednesday, October 28, 2020
தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுபவர்கள் பிடிவிராந்து இன்றி கைது செய்யப்படுவர் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வீட்டு தனிமைப்படுத்தலுக்க...Read More

எரிக்க வேண்டுமென்பதே அரசாங்கத்தின் ஏக நிலைப்பாடு - முஜிபுர் விசனம்

Wednesday, October 28, 2020
(க.பிரசன்னா) உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கியுள்ள இரு ஆலோசனைகளில் ஒன்றையே அரசாங்கம் தற்போதும் பின்பற்றி வருவதாகவும் மரணமடைந்தவர்களின் உடல்களை எர...Read More

பிரான்சின் உற்பத்தி பொருட்களை, இலங்கை முஸ்லிம்களும் பகிஸ்கரிக்க வேண்டும்

Wednesday, October 28, 2020
ஊடக பிரிவு முஸ்லிம்களின் உயிர் மூச்சாக மதிக்கப்படும் இறைதூதர் முஹம்மது நபியைக் கேலி செய்ய அனுமதித்த பிரான்ஸின், உற்பத்திப் பொருட்களை இலங்கை ...Read More

கொரோனா பரவுதலுடன் இராணுவத்திற்கு தொடர்பில்லை - முற்றாக மறுக்கிறார் இராணுவத் தளபதி

Wednesday, October 28, 2020
கொரோனா வைரஸ் தொற்று பரவுகையுடன் இராணுவத்திற்கு தொடர்பு என சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என இராணுவத் தளபதி லெப்டினன் ஜ...Read More

இலங்கையை சீனா மோசமாக கையாண்டுள்ளது, பிறரை வேட்டையாடும் தன்மையுடைவர்கள் எனவும் அமெரிக்க செயலாளர் கடும் தாக்குதல்

Wednesday, October 28, 2020
சீனா இலங்கைக்கு மோசமான உடன்படிக்கைகளையும் சட்டமின்மையையும் கொண்டுவந்துள்ளது என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ தெரிவித்துள்ளார். நாங...Read More

பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் 20,000 கிலோ மீன்கள் நாசமாகியது

Wednesday, October 28, 2020
பேருவளை மீன்பிடித் துறைமுகம் ஒரு வாரமாக மூடப் பட்டிருந்தமையால் மீனவர்கள் சேமித்து வைத்திருந்த சுமார் 20,000 கிலோ மீன்கள் பழுதாகிவிட்டதால் அவ...Read More

நாளை நள்ளிரவு முதல், முழு மேல் மாகாணத்திற்கும் ஊரடங்கு

Wednesday, October 28, 2020
நாளை (29) நள்ளிரவு முதல் மேல் மாகாணத்தில் ஊரடங்கு அமுப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை (29) நள்ளிரவு முதல் நவம்பர் 02ஆம் திகதி...Read More

முஸ்லிம்களுக்காக பேசுவதை TNA நிறுத்த வேண்டும், புலம்பித் திரிபவர்களே முஸ்லிம் தலைவர்கள் - கலையரசன் Mp

Wednesday, October 28, 2020
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம்களையும் சேர்த்து தமிழர்களின் சிறுபான்மை இனம் என்று பேசி வந்தனர். அவ்வாறு பேசிய தமிழ் தேசிய தலைவர்களுக்கு...Read More

சீனத் தூதுக்குழு இலங்கைக்கு வந்தபோது, JVP ஏன் போராடவில்லை...? மங்கள கேள்வி

Wednesday, October 28, 2020
அமெரிக்க இராஜாங்க செயலாளர் இலங்கைக்கு வரும்போது எதிர்ப்பை வெளியிட்டுள்ள ஜேவிபி, ஏன் சீனத் தூதுக்குழு இலங்கைக்கு வந்தபோது எதிர்ப்பை வெளிக்காட...Read More

என்னை அவதூறு செய்த நபர்கள் மீது, சட்ட நடவடிக்கை எடுப்பேன் - டயானா

Wednesday, October 28, 2020
சமூக ஊடகங்களில் தன்னை அவதூறு செய்த நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க போவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டய...Read More

ஜனாதிபதியை சந்தித்தார் மைக்பொம்பியோ

Wednesday, October 28, 2020
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ இலங்கை ஜனாதிபதியை சற்று முன்னர் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்...Read More

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான, பாராபட்சத்தை நிறுத்துங்கள் - சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள்

Wednesday, October 28, 2020
இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமை நிலவரத்திற்கு தீர்வை காணவேண்டும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ இலங்கை ஜனாதிபதி பிரதமரை க...Read More

கொரோனா கட்டுப்படுத்தலில் இலங்கையின், செயற்பாடுகள் வெற்றிகரமாக உள்ளன - உலக வங்கி பாராட்டு

Tuesday, October 27, 2020
கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் இலங்கையால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் வெற்றிகரமானவையாக அமைந்துள்ளதாகவும், அதற்க...Read More

நபி பற்றி கேலி சித்திரம் வரைந்த ஷைத்தான்களுக்கு எதிராக பங்களாதேசில் திரண்ட நபிநேசர்கள்

Tuesday, October 27, 2020
நபி பற்றி கேலி சித்திரம் வரைந்த ஷைத்தான்களுக்கு எதிராக இன்று -27- பங்களாதேசில் திரண்ட நபிநேசர்கள்.Read More

மேக்ரோனுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில், வழக்குதொடர மார்க்க அறிஞர்கள் முடிவு

Tuesday, October 27, 2020
சார்லிஹெப்டோ மற்றும் இஸ்லாத்தை சிறுமைபடுத்துவோர் அனைவர்களுக்கும் சட்ட படி தண்டனை பெற்று தரும் நோக்கில்  அவர்கள் மீது சர்வதேச நீதிமன்றத்தில் ...Read More

பிரான்ஸ் அரசுக்கு, சவுதி அரேபியா கடும் கண்டனம்

Tuesday, October 27, 2020
தீவிரவாதத்தோடு இஸ்லாத்தை தொடர்ப்புபடுத்தி நபியை அவமதிக்கும் விதத்தில் கேலி சித்திரம் வரைந்துள்ள சார்லி ஹெப்டோ நிறுவனத்தையும் அதற்கு துணை நிர...Read More

செந்திலுடன் இணைந்து, ஞானசாரர் வகுத்துள்ள திட்டம்

Tuesday, October 27, 2020
மதம் மாற்றப்பட்டவர்களை சொந்த மதங்களுக்கு மீட்க புதிய திட்டம் ஞானசார தேரரைச் சந்தித்து செந்தில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார். பொதுபல ...Read More

நாட்டில் இன்று செவ்வாய்கிழமை 457 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Tuesday, October 27, 2020
நாட்டில் மேலும் 164  பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று -27- மட்டும் இதுவரை 4...Read More

வரலாற்று சாதனையாற்றிய, விருட்சம் ஒன்று வீழ்ந்தது

Tuesday, October 27, 2020
அஷ்ஷைக் அஹ்மத் முபாறக் இப்னு முஹம்மத் மஃதூம் ஆலிம் அவர்களின் வாழ்க்கை வரலாறு அஷ்-ஷைக் எம்.பர்ஹத் ஹஷீம் (ஹக்கானி) இலங்கை திருநாட்டின் முஸ்லிம...Read More

இலங்கையில் தங்கியுள்ள சகல வெளிநாட்டவர்களினதும், விசா காலம் டிசம்பர் 5 வரை நீடிப்பு

Tuesday, October 27, 2020
இலங்கையில் தங்கியுள்ள அனைத்து வௌிநாட்டவர்களினதும் விசா காலம் டிசம்பர் 05 ஆம் திகதி வரை 60 நாட்களினால் நீடிக்கப்பட்டுள்ளது. விசாக் கட்டணம் மற...Read More

மொரட்டுவ, பாணந்துறை, ஹோமாகம பகுதிகளுக்கு உடனடியாக ஊரடங்கு

Tuesday, October 27, 2020
கொழும்பு மாவட்டத்தில் மொரட்டுவ, பாணந்துறை, ஹோமாகம ஆகிய பொலிஸ் பகுதிகளில் உடனடியாக அமலுக்கு வரும்வகையில்  மறுஅறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் ...Read More

முபாரக் மௌலவியின் ஜனாஸா, குப்பியாவத்தை மையவாடியில் இன்றிரவு 10 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்

Tuesday, October 27, 2020
முபாரக் மௌலவி அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று 27-10-2020 இரவு 10 மணிக்கு, கொழும்பு குப்பியாவத்தை மையவாடியில் இடம்பெறும்!Read More

அரசாங்கம் அணிசேராக் கொள்கையையே பின்பற்றுகிறது - நாமல் திட்டவட்டமாக அறிவிப்பு

Tuesday, October 27, 2020
அரசாங்கம் அணிசேரா கொள்கையை பின்பற்றுகின்றது இதன் காரணமாக அரசாங்கம் எந்த வெளிநாட்டு பிரதிநிதி வரவேற்க தயாராகவுள்ளது என அமைச்சர் நாமல் ராஜபக்ச...Read More

தற்போது பரவும் கொரோனா, அதீத வீரியம் கொண்டது - விரைந்து பரவும் தன்மையும் உள்ளடக்கியது

Tuesday, October 27, 2020
(ஆர்.யசி) நாட்டில் இரண்டாம் அலையாக உருவாகியுள்ள கொவிட் -19 வைரஸ் தொற்றின் வீரியம் அதிகம் என்பதால் மிக வேகமாக சமூகத்தில் பரவும் என தொற்றுநோய்...Read More

அமெரிக்க செயலர் இலங்கை விஜயம், இலங்கைக்கான சீன தூதரகம் அறிக்கை

Tuesday, October 27, 2020
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு மைக் பொம்பியோ இன்று (27) இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்கிறார்.  இந்தநிலையில் அவரின் இலங்கை வ...Read More

நிந்தவூர் - அல் மஸ்ஹர் பெண்கள் பாடசாலையிலிருந்து 19 பேர் பல்கலைக்கழகம் தெரிவு

Tuesday, October 27, 2020
எமது   பாடசாலையிலிருந்து 2019ம் ஆண்டு க.பொ.த. (உ/த) பரீட்சைக்கு தோற்றிய 53 மாணவர்களில் 19 மாணவர்கள்  பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்டு...Read More

ஜம்இய்யத்துல் உலமாவின் செயலாளர், முபாரக் மௌலவி வபாத்தானார்

Tuesday, October 27, 2020
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் முபாரக் மௌலவி இன்று 27.10.2020 செவ்வாய்கிழமை வபாத்தானார் இறுதி நல்லடக்கம் பற்றிய அறிவித்த...Read More

பெரண்டிக்ஸ் பற்றி விசாரணை செய்யுமாறு உத்தரவு

Tuesday, October 27, 2020
பெரண்டிக்ஸ் நிறுவனத்திலிருந்து covid-19 பரவியது தொடர்பில் விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர் அறிவித்துள்ள...Read More

அங்கவீனமான 19 வயதுடையவரின், ஜனாஸா தகனம் செய்யப்பட்டது

Tuesday, October 27, 2020
கொரோனாவால் மரணித்ததாக கூறப்பட்ட, அங்கவீனமான 19 வயதுடைய மொஹமட் மின்ஹாஜ் என்பவருடைய, ஜனாஸா இன்று  செவ்வாய்கிழமை 27 ஆம் திகதி தகனம் செய்யப்பட்ட...Read More

கொரோனாவால் 17 ஆவது மரணம் பதிவாகியது

Tuesday, October 27, 2020
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணித்தவர்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது, ஐடிஎச் இல் சிகிச்சைப்பெற்றுவந்த 42 வயதான நபரே மரணடைந்துள்ளார் ...Read More

றிசாத்தின் விளக்கமறியல் நவம்பர் 10 வரை நீடிப்பு

Tuesday, October 27, 2020
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீளை எதிர்வரும் நவம்பர் மாதம் 10 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் இன...Read More

முஸ்லிம்க‌ள் ம‌ஹிந்த‌ அர‌சை எதிர்க்க,‌ எந்த‌ நியாய‌மும் இல்லை - முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

Tuesday, October 27, 2020
20ஆவ‌து திருத்த‌ச் ச‌ட்ட‌த்துக்கு முஸ்லிம் காங்கிர‌சின் நேரடி பிர‌திநிதியாக‌ இருந்த‌ நிலையில் அத‌ற்கு ஆத‌ர‌வளித்த‌ பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர் ...Read More

சபாநாயகர் கையொப்பமிட்டதும் 20 சட்டமாகும், 4 வருடங்களுக்கு அரசு அதற்கேற்ப செயற்படும்

Tuesday, October 27, 2020
அரசாங்கம் கூட்டுப் பொறுப்புடன் செயற்பட்டதால் 2/3 பெரும்பான்மையுடன் 20ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் நான்கு ...Read More

முகக் கவசம் தொடர்பில் Dr அமரசிங்க, விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

Tuesday, October 27, 2020
முகக் கவசங்கள் அதிக பட்சம் 4 மணித்தியாலங்கள் மாத்திரமே பயன்படுத்த வேண்டும் என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பொது சுகாதார சிறப்பு மருத்துவர்...Read More

பல தரப்பினர் இலங்கையை மோதல் களமாக மாற்ற விரும்புகின்றனர் – வெளிவிவகார செயலாளர்

Tuesday, October 27, 2020
நடுநிலையான வெளிவிவகார கொள்கையிலிருந்து விலகமுற்பட்ட ஒவ்வொரு வேளையும் இலங்கை தோல்வியைசந்தித்துள்ளது என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநத்கொல...Read More

நாட்டை முடக்குவதில்லை என அமைச்சரவை தீர்மானம் - சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுமாறு அறிவிப்பு

Tuesday, October 27, 2020
கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்காக நாட்டை முடக்குவதில்லை என தீர்மானித்துள்ள அமைச்சரவை வழமையான பொருளாதார நடவடிக்கைகள் தொடருவதற்கு அனுமதிப்ப...Read More

3 மாவட்டங்கள் அதி, அபாய வலயங்களாக அறிவிப்பு

Tuesday, October 27, 2020
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையை நாடு எதிர்கொண்டுள்ள நிலையில், கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களை அதி அபாய வலயங்களாக சுகாதார அ...Read More
Powered by Blogger.