தீவிர இனவாதக் கருத்துக்களை உமிழ்பவர்கள் கூட, ரிஸ்வானுக்காக கவிதை வடிக்கிறார்கள். Saturday, May 23, 2020 Mohamed Ali Yaseer Arafath ஷஹீதான உறவு ஹமீத் ரிஸ்வானின் தியாகம் பலதரப்பட்ட மக்களின் உள்ளங்களை தாக்கிவிட்டது. தீவிர இனவாதக் கருத்து...Read More
கிங்ஸ்பெரி ஹோட்டலில் குண்டு தாக்குதலை, நடத்தியவரிடம் 32 வங்கிக் கணக்குகள் Saturday, May 23, 2020 - அததெரண - உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் குண்டு தாக்குதலை நடத்தியவரிடம் 32 வங்கிக் கணக்குகள் இருந்தாக தா...Read More
தேர்தலுக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான சூழல் உள்ளது - Dr அனில் Saturday, May 23, 2020 சுகாதார அதிகாரிகள் நாடு முழுவதும் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் அதன்படி பொதுத் தேர்தலுக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான சூ...Read More
ரிஸ்வானின் மகளுடைய பிஞ்சு, உள்ளத்தின் பெரிய நல்லெண்ணம் Saturday, May 23, 2020 சகோதரர் ரிஸ்வானின் மகள்.. " வாப்பா எங்களை விட்டு போனது, நன்மை செய்வதற்காக முயற்சி செய்த போதுதானே. கவலையாக உள்ளது... ஆனாலு...Read More
றிஸ்வானின் ஜனாசா, சனிக்கிழமை நல்லடக்கம் Friday, May 22, 2020 தமிழ் யுவழி ஒருவரை காப்பாற்றும் நோக்குடன், நீரில் குதித்து வபாத்தான றிஸ்வானின் ஜனாசா, சனிக்கிழமை 23 ஆம் திகதி நல்லடக்கம் செய்யப்படவுள...Read More
பள்ளிவாசல்களில் பெருநாள் சிறப்பு தொழுகை, நடத்த அனுமதிகோரிய மனு - மதுரை ஐகோர்ட் தள்ளுபடி Friday, May 22, 2020 பள்ளிவாசல்களில் ரம்ஜான் பெருநாள் சிறப்பு தொழுகை நடத்த அனுமதிக்கக் கோரிய மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்துள்ளது. மதுரை, வில்லாபுரம...Read More
ஜமாலைக் கொன்றவர்களை மன்னிப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை Friday, May 22, 2020 என் தந்தையைக் கொன்றவர்களை மன்னித்துவிடுகிறேன் என்று ஜமால் கஷோகியின் மகன் தெரிவித்ததற்கு ஜமாலின் தோழி கடுமையாக விமர்சித்துள்ளார். ஜமா...Read More
`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்!’ - கொதித்த ட்ரம்ப் Friday, May 22, 2020 கொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...Read More
இந்தியாவில் கை கழுவ, வசதி இல்லாத 5 கோடி பேர் - ஆய்வில் அதிர்ச்சி தகவல் Friday, May 22, 2020 இந்தியாவில் 5 கோடிக்கும் மேற்பட்டோர் கை கழுவும் வசதி இல்லாமல் இருப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா அபாயம் குறித...Read More
அமெரிக்க நாட்டில் கொரோனாவுக்கு, இந்திய டாக்டர் பலி Friday, May 22, 2020 அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள சவுத் ரிச்மாண்ட் ஆஸ்பத்திரியில் உள்மருத்துவ நிபுணராக பணியாற்றி வந்தவர் டாக்டர் சுதீர் எஸ்.சவுகான். ...Read More
ஹராமான எந்த தொடர்புகளிலும் நான் சம்மந்தப்படவில்லை, அதனாலே தொழிலில் பரக்கத்தை அனுபவிக்கிறேன் Friday, May 22, 2020 தேவையுடைய மக்களது வீடுகளுக்குச் சென்று உதவிகளை செய்துவரும் சாய்ந்தமருது முபாறக் டெக்ஸ்டைல்ஸின் முகாமைத்துவ பணிப்பாளரும் சமூக சிந்தனைய...Read More
கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் இடங்களை, பாதுகாப்பதற்கு ஜனாதிபதி செயலணி Friday, May 22, 2020 கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை முறையாக மதிப்பீடுசெய்து பாதுகாப்பதற்கு பாதுகாப்பு செயலாளரின் தலைமையில் ஜ...Read More
இலங்கை திரும்புபவர்கள் அனைவருக்கும், தனிமைப்படுத்தல் கட்டாயம் Friday, May 22, 2020 வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புபவர்கள் அனைவரும் தங்களை கட்டாய தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்திக்கொள்ளவேண்டும் என வெளிநாட்டு வேலைவாய்ப்...Read More
சவூதி மற்றும் ஐரோபிய நாடுகளில், ஞாயிற்றுக்கிழமை பெருநாள் என அறிவிப்பு Friday, May 22, 2020 சவூதி மற்றும் ஐரோபிய நாடுகளில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை -24- ஆம் திகதியே புனித நோன்புப் பெருநாள் என அறிவிக்கப்பட்டுள்ளன. சவூதி...Read More
கொரோனாவை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை, 2 வருடங்களுக்கு பின்பற்ற வேண்டும் Friday, May 22, 2020 தனிமைப்படுத்தல் சட்டத்தில் கொரோனா ஒழிப்பு விதிமுறைகளும் உள்ளடக்கப்பட வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் , விசேட வைத்திய நிபுண...Read More
சுகாதார பாதுகாப்புடன் தேர்தலை நடாத்துவதற்கு வழிகாட்டல்கள் அடங்கிய அறிக்கை அடுத்தவாரம் Friday, May 22, 2020 (எம்.எப்.எம்.பஸீர்) தற்போதைய சுகாதார நிலைமையின் கீழ், எதிர்வரும் பொதுத்தேர்தலை நடத்துவதற்கான வழிகாட்டல் அறிக்கையை அடுத்த வாரத்திற்கு...Read More
தேர்தலை ஆட்சேபிக்கும் மனுக்களை தள்ளுபடி செய்யுமாறு சட்ட மா அதிபர் கோரிக்கை Friday, May 22, 2020 ஜூன் 20 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படுவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் கோரப்பட்டுள்ள விடயங்களில் எவ்வித சட்ட அடிப்படைக...Read More
ஜனாசாக்கள் உறவினாகளிடம் கையளிப்பு - மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் Friday, May 22, 2020 கொழும்பு 10 - மாளிகாவத்தை ஜும் ஆ மஸ்ஜித் வீதியில் உள்ள வர்த்தகருக்கு சொந்தமான, வாகன உதிரிப்பாக களஞ்சிய வளாகத்தில் நெரிசலில் சிக்கி வபா...Read More
மாளிகாவத்தையில் மரணித்த 3 பெண்களினதும் மரணத்துக்கான காரணம் இதுதான் Friday, May 22, 2020 (எம்.எப்.எம்.பஸீர்) புனித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் மாளிகாவத்தை பகுதியில் முன்னெடுக்கப்பட்...Read More
நாடுதழுவிய ரீதியில் இம்முறை பொசன், பண்டிகையினை கொண்டாட தீர்மானம் - பிரதமர் மஹிந்த Friday, May 22, 2020 பொதுமக்கள் மிக பொறுப்புடன் பொசன் பண்டிகையினை கொண்டாட வேண்டும். என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பொசன் பண்டிகையினை கொண்டாட...Read More
ரிஸ்வானின் தியாகத்தை புகழும் சிங்கள சகோதரர்கள், அவருடைய சுவனத்திற்காக பிரார்த்தனை Friday, May 22, 2020 - Risvi Hussain - இன்று ஒரு பெண் உடைய உயிரை பாதுகாக்க தன் உயிரை கொடுத்த ரிஸ்வானை அன்புடன் நினைவு கூறும் பல சிங்கள சகோதரர்களின் பதிவுகளை...Read More
"மனைவிக்கு கொரோனா இருந்திருந்தால் எனக்கு வந்திருக்கும்" - கண்ணீர் விட்டழும் ரினோசாவின் கணவர் Friday, May 22, 2020 - நவமணி - கொவிட் - 19 தொற்று அடையாளம் காணப்படாதா நிலையில் மட்டக்குளியைச் சேர்ந்த பாத்திமா றினோசாவின் ஜனாஸா எரிக்கப்பட்டமை தொடர்பில் அ...Read More
தந்தையை கொன்றவர்களை மன்னித்து, சர்வவல்லமையுள்ள இறைவனிடம் வெகுமதி கோருகிறோம் - கஷோகியின் மகன் உருக்கம் Friday, May 22, 2020 கொலை செய்யப்பட்ட சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் மகன், தனது தந்தையை கொன்ற கொலையாளிகளை மன்னிப்பதாக அறிக்கையை வெளியிட்டுள்ளார். ...Read More
சறூக் ஹாஜியார்க்கு வாழ்த்துக்கள், அவரை பாராட்டாவிட்டால் அந்த செருப்புக்கள் நம்மை வந்து அடிக்கும் Friday, May 22, 2020 - Dunstan Mani - சறூக் ஹாஜியார்க்கு வாழ்த்துக்கள் கொச்சிகடை புனித அந்தோனியார் திருவிழா வந்தாலே நமக்கு கொண்டாட்டாம் தான், ஜீன்...Read More