Header Ads



அமைதியான முறையில் வீட்டிலிருந்து பெருநாளை கொண்டாடி, அரசின் சட்டதிட்டங்களுக்கு மதிப்பளியுங்கள்

Friday, May 22, 2020
( அஸ்ஹர் இப்றாஹிம் , எம்.எம்.ஜெஸ்மின்) முஸ்லீம்கள் புனித நோன்பு பெருநாளை இவ்வருடம் அமைதியான முறையில் வீட்டிலிருந்து கொண்டாடுவதுடன் அ...Read More

மாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்

Friday, May 22, 2020
- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில்  நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...Read More

மீண்டும் வேட்புமனு கோரப்பட்டால் ஐ.ம.சக்தியும், ஐ.தே.கட்சியும் இணைந்து போட்டியிட வேண்டும் - நவீன்

Friday, May 22, 2020
பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் மீண்டும் கோரப்பட்டால், பிரிந்து சென்றுள்ள ஐக்கிய மக்கள் சக்தி கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் மீ...Read More

ஜூன் மாதத்திற்கு 5000 ரூபா, வழங்க வேண்டாம் என நான் கூறவில்லை - மகிந்த தேசப்பிரிய

Friday, May 22, 2020
நிலவும் இக்கட்டான சூழ்நிலையில் வருமானம் குறைந்த மக்களுக்காக அரசாங்கம் வழங்கிய 5000 ரூபா நிவாரணத்தொகையின் ஜுன் மாதக்கொடுப்பனவை வழங்க வேண்...Read More

அஸ்ரப் வைத்தியசாலையில் பெண்மணிக்கு ஒரு சூலில் 3 குழந்தைகள்

Friday, May 22, 2020
- பாறுக் ஷிஹான் - ஒரே சூலில் 3 குழந்தைகளை கோமாரி பகுதியை  சேர்ந்த பெண்மனி ஒருவர் பெற்றெடுத்துள்ளார்.இச்சம்பவம் வியாழக்கிழமை(21) நண...Read More

அலி ஸாஹிர் மௌலானாவின் முயற்சியில் இன்றும் 150 பேர் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

Friday, May 22, 2020
- ஏ.பி.எம்.அஸ்ஹர் - முன்னாள் இராஜாங்க.அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானாவின் முயற்சியின் பயனாக இதுவரை  கொழும்பில் நிர்க்கதி நிலைக்குள்ளாகி...Read More

மே 24, 25 ஆகிய இரு தினங்களும், நாடு முழுவதிலும் ஊரடங்கு சட்டம்

Friday, May 22, 2020
கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும். மே 24, ஞாயிறு மற்ற...Read More

மாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...!

Friday, May 22, 2020
- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...Read More

ஜனாதிபதி கோட்டாபயவின் உரையை, விமர்சிக்க எதிரணியினருக்குத் தகுதி இல்லை

Friday, May 22, 2020
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் போர் வெற்றி விழா உரையை விமர்சிக்க நல்லாட்சி என்ற பெயரில் நாட்டை சர்வதேசத்துக்குக் காட்டிக் கொடுத்த எதிரணிய...Read More

ரமழான் கேள்வி - 28

Friday, May 22, 2020
கேள்வி 28, A, அல்குர்ஆனில் 'அல் ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்' என்ற வசனம்  இடம்பெறும் இடங்களை குறிப்பிடுக. B, 'மௌத்தைத...Read More

கலாநிதி சுக்ரி - இந்தப் பெயரை மொழிபெயர்த்தால், பல பொருள்கள் கிடைக்கும்

Friday, May 22, 2020
கலாநிதி M.A.M.சுக்ரி: இந்தப் பெயரை மொழி பெயர்த்தால் பல பொருள்கள் கிடைக்கும், ஆனால் அவர் மனிதத்துக்கு ஒரு வரை விலக்கணம் என்பது எனக்கு மிக...Read More

சஜித் தரப்பு நடத்திய, ஆர்ப்பாட்டம் குறித்து பொலிஸ் விசாரணை

Friday, May 22, 2020
- தமிழன் பேப்பர் - விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, ஐக்கிய மக்கள்...Read More

மத்திய கிழக்கு நாடுகளில் 350 க்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு கொரோனா தொற்று

Friday, May 22, 2020
மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றும் 350இற்கும் அதிகமான இலங்கையர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்...Read More

குத்ஸை மீட்டெடுத்த மாவீரர், ஸுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி

Friday, May 22, 2020
- M S Abdul Hameed - இன்றைய குத்ஸ் தினத்தில் பைத்துல் முகத்தஸை மீட்டெடுத்த மாவீரரை நினைவு கூர்வது சாலப் பொருத்தமாக இருக்கும். அவர்...Read More

இன்று வெள்ளிக்கிழமை சர்வதேச குத்ஸ் தினம் - பலஸ்தீன துயர் துடைக்கப்பட அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்

Friday, May 22, 2020
குத்ஸ் என்பது ஜெரூசலமின் அரபுப் பெயர். #சர்வதேச_குத்ஸ்_தினம் என்று முழுமையாக இந்தத் தினம் அழைக்கப்படுகிறது. 1979ம் ஆண்டில் இத்தினம...Read More

நேற்று கொரோனா தொற்றுக்குள்ளானவர் 27 - மொத்த எண்ணிக்கை 1055 ஆக அதிகரித்துள்ளது.

Friday, May 22, 2020
நேற்றைய தினம் மேலும் 27 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இனங்காணப்பட்டுள்ளனர்.  இலங்கையில் மேலும் 8 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்க...Read More

மாளிகாவத்தை விவகாரத்தை கண்டிக்கின்றோம் - ACJU

Friday, May 22, 2020
கொரோனா வைரஸில் இருந்து ஒவ்வொருவரையும் பாதுகாத்துக் கொள்ள பல்வேறுபட்ட நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இந்நிலையில...Read More

ஜனாஸாக்களை அடக்கம்செய்ய அனுமதியுங்கள் - 22 முஸ்லிம் அமைப்புக்கள் மீண்டும் கோரிக்கை

Friday, May 22, 2020
கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்குமாறு 22 முஸ்லிம் இயக்கங்கள் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரா...Read More

மாளிகாவத்தை சம்பவம் - முஜிபூர் ரஹ்மான் சர்வதேச செய்தி சேவைக்கு வழங்கிய தகவல்

Thursday, May 21, 2020
இலங்கையின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச்செய்துள்ள கொரோனா வைரஸ் முடக்கல் நிலை காரணமாக தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு மக்கள் கடும் நெருக...Read More

சனிக்கிழமை தலைப்பிறையை, தீர்மானிக்கும் மாநாடு

Thursday, May 21, 2020
புனித ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு சனிக்கிழமை -23- மாலை மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் கூடவுள...Read More

இஸ்ரேல், அமெரிக்காவுடனான பலஸ்தீன ஒப்பந்தங்கள் ரத்து

Thursday, May 21, 2020
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான அனைத்து ஒப்பந்தங்களும் முடிவுக்கு வருவதாக பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்துள்ளார். மேற்க...Read More

இஸ்ரேலுக்கு எதிராக போராடும் எந்த, நாட்டுனும் இணைந்து ஈரான் சண்டையிடும்

Thursday, May 21, 2020
இஸ்ரேலுக்கு எதிராக போராடும் எந்த நாட்டுனும் இணைந்து ஈரான் சண்டையிடும் என்று, அந்நாட்டின் மூத்த தலைவர் அயத்துலா அலி காமெனி அதிரடியாக தெ...Read More

தேர்தலை நடத்துவதற்கான சூழல் தற்போது உருவாகியிருக்கிற படியினால், பரிந்துரையை வழங்கத் தயார்

Thursday, May 21, 2020
தேர்தலை நடத்துவதற்கான சூழல் தற்போது உருவாகியிருக்கிற படியினால் அதற்கான சுகாதாரத்துறை பரிந்துரையை வழங்க முடியும் என்று சுகாதார சேவைகள் பண...Read More

பெளத்தத்தை அவமதித்த விவகாரம் - ரஞ்சனுக்கு எதிராக தேரரின் முறைப்பாடு, சி.ஐ.டி.க்கு அழைப்பு

Thursday, May 21, 2020
(எம்.எப்.எம்.பஸீர்) பெளத்த மதத்தை அவமதிக்கும் வகையில் இணையம் ஊடாக ஊடக சந்திப்பொன்றினை நடாத்தி கருத்து வெளியிட்டதாக கூறப்படும் சம்பவம...Read More

ஹிஜாஸ் தடுத்து வைப்பு - 185 சட்டத்தரணிகளின் கையொப்பத்துடன் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துக்கு கடிதம்

Thursday, May 21, 2020
(எம்.எப்.எம்.பஸீர்) சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கைது செய்யப்பட்டு நான்கு வாரங்களுக்கு மேற்பட்ட காலம் தடுத்து வைக்கப்பட்டி...Read More

கொரோனாவைக் காரணம் கூறி தேர்தலை ஒத்திவைக்க ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இல்லை: ஜனாதிபதி சார்பில் வாதம்

Thursday, May 21, 2020
கொரோனா என்று கூறி தேர்தலை ஒத்திவைக்க தேர்தல் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இல்லை என ஜனாதிபதியின் செயலாளர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத...Read More

மாளிகாவத்தை சம்பவம் 6 பேரை, ஜூன் 4 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

Thursday, May 21, 2020
மாளிகாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றில் நபர் ஒருவரினால் பணம் பகிர்ந்தளிக்கப்பட்ட போது ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் உயிரிழந...Read More

இனவாத வன்முறைகள் மீண்டும் ஒருபோதும் தோற்றம் பெறாத அளவிற்கு தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

Thursday, May 21, 2020
(இராஜதுரை ஹஷான்) விடுதலை புலிகள் அமைப்பு மற்றும் தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் குழு ஆகியோர் அழிக்கப்பட்டாலும் அவர்களின் ஆதரவாளர்கள் அரச...Read More

மாளிகாவத்தையில் நடந்தது என்ன..? வபாத்தானவர்களின் பெயர் விபரம்

Thursday, May 21, 2020
(எம்.எப்.எம்.பஸீர்)  புனித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை ஒன்றின் ப...Read More

நிந்தவூர் பிரதேச சபையில், சுமந்திரனுக்கு நன்றி தெரிவிப்பு

Thursday, May 21, 2020
- பாறுக் ஷிஹான் - கொரோனா வைரஸ் தாக்கத்தால் மரணமடைந்தோருக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஜனாஸா எரிப்பு சம்பந்தமான வழக்க...Read More
Powered by Blogger.