“குறிக்கோளை அடைய நாம் பொறுமையாக காத்திருக்க வேண்டும்” Saturday, December 07, 2019 இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முகப்புத்தகத்தில் தனது புகைப்படத்துடன் பதிவேற்றம் செய்துள்ள கருத்து சமூக வலைத்தளங்களில்...Read More
முஸ்லிம் நாடுகளில் மரணிக்கும், இலங்கையர்களின் எண்ணிக்கை வெளியாகியது Saturday, December 07, 2019 கடந்த மூன்று வருடங்களில் சுமார் 1000 இலங்கையர்கள் வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வெளிநாட்டு வேலைவா...Read More
இறக்குமதி செய்யப்படுகின்ற பால்மாக்களின் விலை குறைப்பு Saturday, December 07, 2019 இறக்குமதி பால்மாக்களின் விலைகளை குறைப்பதற்காக 6 நிறுவனங்களுக்கு நுகர்வோர் அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி இறக்குமதி பால்மாக...Read More
பிரிட்டனில் சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் கட்டப்பட்டு, திறக்கப்பட்ட அழகிய பள்ளிவாசல் (படங்கள்) Saturday, December 07, 2019 பிரிட்டிஷ் நகரமான கேம்பிரிட்ஜில் துருக்கி அதிபர் ரஜப் தயிப் எர்தோகான் ஒரு புதிய மசூதியை அதிகாரப்பூர்வமாக 06.12.2019 திறந்து வைத்தார். ...Read More
முஸ்லிம்களுடன் உளத்தூய்மையுடன் செயற்பட்டு, பள்ளிவாசல் கட்ட கற்களை தூக்கிக்கொடுத்து, இனவாதிகளை துரத்திய ஜயரத்னா Saturday, December 07, 2019 1993ம் ஆண்டு கெலிஓய கலுகமுவ பெரிய பள்ளிவாசல் கட்டல் நிர்மாணப்பணிகள் தொடர்ந்த போது அந்த இடத்துக்கு திடீரென தி.மு. ஜயரத்ன அவர்கள் விஜயம் ச...Read More
குளிர்காலத்தில் சுற்றுலா மேற்கொள்ள உலகின் சிறந்த நாடுகள் பட்டியலில் இலங்கை முதலிடம் Saturday, December 07, 2019 எதிர்வரும் குளிர்காலத்தின் போது சுற்றுலாப்பிரயாணம் மேற்கொள்ளக்கூடிய உலகின் சிறந்த வெப்பமான 20 நாடுகள் பட்டியலில் இலங்கை முதலாம் இடத்...Read More
'காட்டுமிராண்டித்தனமானவர்' என்றாராம் சல்மான் - சவுதி கடன்பட்டிருக்கிறது என்கிறது அமெரிக்கா Saturday, December 07, 2019 அமெரிக்க கடற்படைத் தளத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய சௌதி மாணவரை "காட்டுமிராண்டித்தனமானவர்" என்று சௌதி அரேபியாவின் மன்னர் சல்ம...Read More
அமெரிக்க இராணுவத்தளத்தில் சவுதி நாட்டவர் துப்பாக்கிச் சூடு - 3 பேர் பலி 8 பேர் காயம் Saturday, December 07, 2019 ப்ளோரிடாவின் பென்சாக்கோலாவில் ஏவியேஷன் பயின்று வரும் சௌதி மாணவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் உயிரிழந்தனர், குறைந்தது 8 ப...Read More
269 ஏக்கர் கடற்பகுதி, இன்று இலங்கையுடன் இணைக்கப்பட்டது Saturday, December 07, 2019 கொழும்பு துறைமுக நகர் இலங்கையின் நிலப்பரப்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். கொழும்பு துறைமுக நகர் உத்தியோகபூர்வமாக கையளி...Read More
பௌத்த அடிப்படையை UNP பாதுகாக்க, முஸ்லிம் கட்சிகள் போட்டியிடுகின்றனவா...? Saturday, December 07, 2019 எதிர்வரும் பொதுத் தேர்தலில் சிறுபான்மை கட்சிகள் தனித்து போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்க...Read More
சஜித்திற்கு ஆதரவளிக்க தயாராக இருந்த மைத்திரி - இறுதி நேரத்தில் முடிவை மாற்றினார் Saturday, December 07, 2019 கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவள...Read More
உலக அழகிக்கு, ஜனாதிபதி கோட்டாபய வாழ்த்து Saturday, December 07, 2019 திருமணமானவர்களுக்கான உலக அழகு ராணி போட்டியில் இலங்கையை சேர்ந்த பெண் அழகு ராணியாக முடி சூட்டப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்...Read More
பிரிகேடியர் பிரியங்கர விவகாரம் - அரசியல் நோக்கம் கொண்டது என்கின்றது அரசாங்கம் Saturday, December 07, 2019 பிரிட்டனின் நீதிமன்றம் பிரிகேடியர் பிரியங்கர பெர்ணாண்டோவிற்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ள போதிலும் இலங்கை அரசாங்கம் அவரை மீண்டும் நியா...Read More
ஒரே பிரசவத்தில் 4 ஆண் குழந்தைகள் - பேராதனை வைத்தியசாலையில் பிரசவம் Saturday, December 07, 2019 கண்டி, அலவத்துகொட விலான உடுகம பிரதேசத்தை சேர்ந்த நளிந்த லக்சான் விஜேதுங்க என்பவரது மனைவி தேவிகா உதயங்கனி ஜயசூரிய முதல் பிரசவத்திலேயே 4 ஆ...Read More
15 தங்கப்பதக்கங்களை வென்று, இலங்கை சாதனை Saturday, December 07, 2019 மெய்வல்லுனர் போட்டிகளில் 15 தங்கப்பதக்கங்களை வென்று இந்தியா உட்பட அனைத்து நாடுகளை இலங்கை முறையடித்துள்ளது. 28 ஆண்டுகளுக்கு பின்னர்...Read More
முஸ்லிம் பகுதிகளில் திட்டமிட்டு, குப்பைகளை அகற்றாமலிருப்பதாக புகார் Saturday, December 07, 2019 - Niyaz Ahamed Zainulabdeen - மாகொல பாத்திமா கார்டன்,களனி கோனவல. மினுவங்கொடை கல்லொலுவை மற்றும் மள்வானை , நீர்கொழும்பின் முஸ்லிம்கள் செற...Read More
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் சாதனை Saturday, December 07, 2019 யாழ். பொன்னாலை பி 75 பிரதான வீதியில் சேதமடைந்த பாலமொன்றை ஒரே இரவில் இராணுவத்தினர் சரி செய்துள்ளனர். 30 அடி நீலமும், 15 அடி அகலமும் கொண்...Read More
கல்முனையில் மாலைதீவு பிரஜை கைது Saturday, December 07, 2019 - பாறுக் ஷிஹான் - இலங்கையில் தங்குவதற்கான விசா கடவுச்சீட்டு எதுவுமின்றி சட்டவிரோதமான முறையில் தங்கி இருந்த மாலைதீவு பிரஜை ஒரவர் கை...Read More
முஸ்லிம் காங்கிரஸின் 3 MPக்கள், அரசோடு சங்கமிக்க போகிறார்களா..? Saturday, December 07, 2019 - AL.THAVAM - "வடக்கு - கிழக்கு சம்மந்தன்,றஊப் ஹக்கீம், றிஷார்ட் பதியுதீன் ஆகியோரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது" - இது கடந...Read More
ஜனாதிபதி கோத்தாபயவின் கீழ் நல்ல தலைமைத்துவம் கிடைத்திருக்கிறது - தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் தலைவராக பதவியேற்ற கமல் Saturday, December 07, 2019 பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் தலைவராக வெள்ளிக்கிழமை பதவியேற்ற...Read More
திங்கள் ஐதேக சிரேஷ்ட உறுப்பினர்கள் சந்திப்பு - தலைமைத்துவ பிரச்சினையை தீர்க்க விசேட குழு Saturday, December 07, 2019 ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் சம்பந்தமாக எழுந்துள்ள பிரச்சினையை தீர்ப்பதற்காக விசேட குழு நியமிக்கப்பட உள்ளதாகவும் அந்த குழுவின் ...Read More
சஜித்திற்காக வஞ்சக எண்ணத்தில் நாம் பிரார்த்தனை செய்யவில்லை - உதய கம்மன்பில Saturday, December 07, 2019 இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடைய காரணமான நபர்களை தொடர்ந்தும் அநத கட்சிக்குள் வைத்திருந்தார், எதிர்வரும் பொது...Read More
சபாநாயகர் உடனடியாக, பதவி விலக வேண்டும் - ஜோன்ஸ்டன் Saturday, December 07, 2019 கடந்த தேர்தலில் மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு ஜனநாயகமான முறையில் தலைவணங்கி, சபாநாயகர் உடனடியாக தனது பதவியில் இருந்து விலக வேண்டும் என அமைச...Read More
"சுவிட்சர்லாந்து தூதரக பெண் கடத்தலை அறிந்த ஒரே நபர்" Saturday, December 07, 2019 இந்நாட்டு சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பெண் அதிகாரி ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அறிந்த ஒரே நபர் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த ...Read More
முஸ்லிம் சமூகம் செல்லாக்காசாக மாறுமா..? காத்திருக்கும் ஆபத்துக்கள்...!! Saturday, December 07, 2019 - வை எல் எஸ் ஹமீட் - ஜனாதிபதித் தேர்தல் ஐ தே கட்சியையும் பௌத்த வாக்குகளைப் பெறும் உத்திகளை நோக்கித் தள்ளியிருக்கின்றது. கடந்த தேர்தல...Read More
சஜித்திற்கு எதிராக சதி Saturday, December 07, 2019 எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாஸவை நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானத்தை எடுத்தாலும் அதிலும் இழுபறி நிலைமை ஏற்பட்டுள்ளமை குறித்...Read More
இன்றும் 3 மணித்தியாலம் சாட்சியம் வழங்கிய மெல்கம் ரஞ்சித் Saturday, December 07, 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், கத்தோலிக்க பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் இன்று -07-...Read More
3 மாதங்களுக்குள் அரசாங்கத்தில் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்பவர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடமுடியாது Saturday, December 07, 2019 அரசாங்க சார்பு ஊடக நிறுவனமான லேக் ஹவுஸின் எசோஸியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடெட் தலைவராக பொறுப்பேற்கவுள்ளதாக வெளியான தகவலை ஊடக அ...Read More
முஸ்லிம்களுக்கு பொதுஜன பெரமுனவின் அழைப்பு Saturday, December 07, 2019 - Jamila Husain - The SLPP will invite new Muslim representatives to join the party before the general elections and have assured of...Read More
கட்சித் தலைவராக, நானே இருப்பேன் - ரணில் விடாப்பிடி Saturday, December 07, 2019 “நாடாளுமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் ஏகோபித்த தீர்மானத்துக்கமைய எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாஸ நியமி...Read More
நாட்டிற்கு கிடைத்த, அதிர்ஷ்டமே ராஜபக்ச குடும்பம் - அதனை ஆசிர்வாதிக்கவே மழை Saturday, December 07, 2019 முதற்தடவையாக நாட்டிற்கு அவசியமான சிங்கள பௌத்த தலைவர் ஒருவரை தெரிவுசெய்தற்காக பௌத்த தேரர்களும் வாக்களிப்பில் கலந்துகொண்டார்கள் என அஸ்கிரி...Read More
"ஜனாதிபதி கோத்தபாயவுக்கு இருக்கும் செல்வாக்கினால், பெரும்பான்மை பெற்று ஆட்சியமைப்போம்" Friday, December 06, 2019 52 சதவீத வாக்காளர்களின் வாக்குகளை பெற்ற ஜானதிபதி கோத்தபாயவுக்கு மக்களின் மத்தியில் இருக்கும் அதே செல்வாக்கினை கொண்டு பொதுத்தேர்தலிலு...Read More
தற்கொலை தாக்குதல் பற்றி 4 முறை எச்சரித்த இந்தியா - 7 சட்டத்தணிகளுடன் வந்து சாட்சியமளித்த மல்கம் ரஞ்சித் Friday, December 06, 2019 உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் இந்தியா நான்கு முறை இலங்கையை எச்சரித்ததாக இந்திய உயரிஸ்தானிகர் என்னை சந...Read More
UNP யின் தோல்வி நிரந்தரமானது அல்ல Friday, December 06, 2019 ஐக்கிய தேசிய கட்சியின் தோல்வி நிரந்தரமானது அல்ல என்று நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி.பெரேரா தெரிவித்துள்ளார். பண்டாரகமவில் இடம்பெற்ற...Read More
மிரிஹான தடுப்பு முகாமில் 9 வெளிநாட்டவர்கள் தப்பியோட்டம் - 75 தொலைபேசிகள் மீட்பு Friday, December 06, 2019 மிரிஹான தடுப்பு முகாமில் இருந்து 9 வௌிநாட்டவர்கள் தப்பிச்சென்றுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்...Read More
சஜித்தை கட்சித் தலைவராக்கும் அடுத்த, இலக்கை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளோம் - ஹரின் Friday, December 06, 2019 எதிர்வரும் நத்தார் தினத்துக்கு முன்னர் ஐக்கிய தேசிக் கட்சியின் தலைமை பதவியை சஜித் பிரேமதாசவுக்கு பெற்றுக் கொடுப்போம் என பாராளுமன்ற உறுப்...Read More