Header Ads



ஜனநாயக விரோத பயணம் முடிவுபெற்றது - அனுரகுமார

Thursday, December 13, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையிலான ஜனநாயக விரோத பயணம் முடிவுபெற்றது என நாடாளுமன்...Read More

அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி, நாளை தீர்மானம்

Thursday, December 13, 2018
நாளை -14- உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் மஹிந்த தரப்பின் மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை முடிந்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதென்...Read More

எந்த மாற்றமும் இல்லை, ரணிலை பிரதமராக்கமாட்டேன் - நீதிமன்றத் தீர்ப்பின்பின் ஜனாதிபதி அறிவிப்பு

Thursday, December 13, 2018
“நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் மதிக்கக் கடப்பட்டுள்ளேன். ஆனால் ரணிலை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன். அதில் எந்த மாற்றமும் இல்லை. நா...Read More

"வரலாற்றில் முதன்முறையாக ஜனாதிபதி ஒருவர், எடுத்த முடிவு தவறானது என நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது"

Thursday, December 13, 2018
வரலாற்றில் முதன்முறையாக ஜனாதிபதி ஒருவர் எடுத்த முடிவானது தவறானது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சும...Read More

நீதிமன்றத்தின் தீர்ப்பை, நாங்கள் மதிக்கின்றோம் - ஆனால் பாராளுமன்ற தேர்தலே அவசியம் - நாமல்

Thursday, December 13, 2018
நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் மதிக்கின்றோம் என நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தின் தீர்ப்பு குற...Read More

வெற்றியை அமைதியாக, கொண்டாட வேண்டும் - சஜித் கோரிக்கை

Thursday, December 13, 2018
உயர் நீதிமன்றின் இத் தீர்ப்புக்கு ஜனாதிபதி மதிப்பளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் ...Read More

பக்கச் சார்பாக செயற்படுவதாககூறி, ஐ.தே.க. ஆதரவாளர்களால் லேக்ஹவுஸ் முற்றுகை

Thursday, December 13, 2018
பக்கச் சார்பாக செயற்படுவதாக கூறி ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களால் அரச லேக்ஹவுஸ் பத்திரிகை நிறுவனம் சற்று முன் முற்றுகை இடப்பட்ட போது ப...Read More

ஐ.தே.க. ஆதரவாளர்கள் நீதிமன்ற வளாகத்தில், கோஷமிட்டு பெரும் ஆரவாரம்

Thursday, December 13, 2018
ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் பதாதைகள ஏந்தியவாறு நீதிமன்ற வளாகத்தில் தீர்ப்பு அறிவிக்கப்பட்டதும் கோஷமிட்டு பெரும் ஆரவாரங்களில் ஈடுப...Read More

ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்தது சட்டவிரோதம் - உயர் நீதிமன்றத்தின் பரபரப்புத் தீர்ப்பு சற்றுமுன்னர் வெளியானது

Thursday, December 13, 2018
Breaking news    ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தி தாக்கல்செய்யப்பட்ட மனுக...Read More

தீர்ப்பை அறிவிப்பதில் தாமதம்

Thursday, December 13, 2018
ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தி தாக்கல்செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையி...Read More

இலங்கை அணியின் துடுப்பாட்ட, பயிற்றுவிப்பாளராக ஜோன் லெவிஸ்

Thursday, December 13, 2018
இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக இங்கிலாந்து அணியின் முன்னாள் முதற்தர கிரிக்கெட் வீரர் ஜோன் லெவிஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங...Read More

மைத்திரியா..? ரணிலா..?? சூதாட்டத்தில் ஈடுபடும் மக்கள் -

Thursday, December 13, 2018
ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை சரியானதா இல்லையா என்பது தொடர்பில் உயர் நீதிமன்றம் இன்று -13- தீர்ப்பு வழங்கவுள்ளது. இன்...Read More

மரணித்த கணவருக்காக, பள்ளிவாசல் கட்டிய சகோதரி

Thursday, December 13, 2018
இறந்த கணவருக்காக தன் கணவர் பெயரிலேயே பள்ளிவாசல் கட்டியுள்ளார் சவூதி நாட்டை சேர்ந்த பெண்மணி. 30 வருடமாக வந்த கணவரின் பென்சன் பணத்தை சேம...Read More

உயர் நீதிமன்றத்தை சுற்றி, கலகமடக்கும் பொலிசார் குவிப்பு

Thursday, December 13, 2018
உயர் நீதிமன்ற சுற்றுவட்டத்தில் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்...Read More

பொலிஸ் தலைமையகத்தில், மரிக்கார் முறைபாடு

Thursday, December 13, 2018
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனுக்குமிடையில் ஒப்பந்தமொன்று...Read More

ஜனாதிபதியின் கையால், விருதைப் பெறமாட்டேன் என அறிவித்த கலைஞர் - விழா ஒத்திவைப்பு

Thursday, December 13, 2018
பிரபல மூத்த கலைஞரான டபிளிவ் ஜயசிறி என்பவர் தனக்கு ஜனாதிபதி கையால் வழங்கப்படவிருந்த விருதொன்றை வாங்க மறுப்புத்  தெரிவித்து இது தொடர்பில...Read More

"கோத்தபாயவை அடுத்த, ஜனாதிபதியாக்குவதே எமது எதிர்பார்ப்பு"

Thursday, December 13, 2018
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை, அடுத்த ஜனாதிபதியாக கொண்டு வருவதே தமது எதிர்பார்ப்பு என மஹிந்த தரப்பினர் அறிவித்துள்ளனர்...Read More

சஜித் அதிகாரத்திற்கு வந்துவிடுவாரென, ராஜபக்சவினர் அஞ்சுகின்றனர்

Thursday, December 13, 2018
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச மீது ராஜபக்சவினர் அச்சம் கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்...Read More

மாலை 6 மணிக்கு ஐ.தே.க.யின் விசேட கூட்டம்

Thursday, December 13, 2018
ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விசேட கலந்துரையாடலொன்று இன்று -13- மாலை 6 மணியளவில் அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது. ...Read More

மெத்தியூஸ் + மலிங்க விலையுயர்ந்த வீரர்கள்

Thursday, December 13, 2018
2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐ.பி.எல். தொடருக்கான விலைப்பட்டியிலில் இலங்கையின் அஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் லசித் மலிங்க ஆகியோர் அதிக விலைப் ...Read More

மஹிந்­தவின் மேன்முறை­யீடு, நாளை பரி­சீ­ல­னை

Thursday, December 13, 2018
மஹிந்த ராஜபக்ஷ தாக்கல் செய்த விசேட மேன்முறையீட்டு மனுவானது நாளைய -14- தினம் உயர் நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. ...Read More

தமிழ் கூட்டமைப்புடன் எந்த, இரகசிய உடன்பாடும் இல்லை – சஜித்

Thursday, December 13, 2018
ரணில் விக்கிரமசிங்க மீதான நம்பிக்கைப் பிரேரணைக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஐதேக எந்த இரகசிய உடன்பாட்டையும்...Read More

ரணில் மீண்டும் ஆட்சிக்கு வருவது நாட்டுக்கு ஆபத்து - பிக்குகளுக்கு எடுத்துரைப்பு

Thursday, December 13, 2018
ரணில் விக்ரமசிங்கவிற்கு மீண்டும் ஆட்சி கிடைத்தால் நாட்டிற்கு ஆபத்தான நிலமை ஏற்படும் என பேராசிரியர் குணதாஸ அமரசேகர தெரிவித்துள்ளார்.  ...Read More

தீர்ப்பு வெளியானவுடன் 5 மணிக்கு, ஜனாதிபதி செயலகத்தில் விசேட கூட்டம்

Thursday, December 13, 2018
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் விசேட கூட்டம் ஒன்றை மாலை 5 மணிக்கு கூட்டுகிறார் ஜனாதிபதி மைத்ரி. ஜனாதிபதி செயலகத்தில் இக்கூட்டம் ...Read More

இன்று 4 மணிக்கு வரலாற்று முக்கியத்துவமிக்க, முழு உலகமும் எதிர்பார்க்கும் தீர்ப்பு

Thursday, December 13, 2018
பாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான ...Read More

இலங்கை தற்போது பிரச்சினையை எதிர்கொள்கிறது, இது சீனாவின் கடன் பளு தொடர்பான பிரதிபலிப்பே

Wednesday, December 12, 2018
இலங்கை அரசாங்கம் ஹம்பாந்தோட்டை துறைமுக விடயத்தில் தமது இறைமையை அடகுவைக்க பலவந்தப்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. கடன்...Read More

“ஐக்கிய தேசியக்கட்சிக்கும், தமிழ்த் கூட்டமைப்புக்குமிடையே இரகசிய உடன்படிக்கை"

Wednesday, December 12, 2018
ஆட்சியமைப்பதற்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தமது தரப்பு ஆதரவுகோராது என்று மகிந்த, மைத்திரி கூட்டணி அறிவி...Read More

பிரதமராக ரணிலை நியமிக்க, தற்போதாவது நடவடிக்கை எடுங்கள் - றிசாத்

Wednesday, December 12, 2018
பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ரி...Read More

"முதன்மை நடிகர்கள் மைத்திரி - மஹிந்த, சூழ்ச்சியின் பின்னணிக்கு காரணம் ரணில்"

Wednesday, December 12, 2018
ஒக்டோபர் புரட்சியின் முதன்மை நடிகர்கள் மைத்திரி -மஹிந்தவாக இருக்கலாம் ஆனால் சூழ்ச்சியின் பின்னணிக்கு ரணில் விக்ரமசிங்கவே காரணம் எனக் கூற...Read More

பெரும்பான்மை ஆதரவு மகிந்தவுக்கே - 15 மில்லியன் மக்களின் ஆதரவு உள்ளதாம்...!

Wednesday, December 12, 2018
நாட்டில் உள்ள 21 மில்லியன் மக்களின் 15 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களின் ஆதரவு மகிந்த ராஜபக்சவுக்கே இருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன...Read More

இந்த ஆண்டின் சிறந்த நபராக, ஜமால் கஷோக்ஜி தேர்வு

Wednesday, December 12, 2018
டைம்ஸ் பத்திரிகையின் இந்த ஆண்டின் சிறந்த நபர்கள் பட்டியலில் கொல்லப்பட்ட சவூதி பத்திரிகையாளர் ஜமால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜமால...Read More

பாராளுமன்றத்தில் ரணில், ஆற்றிய நன்றி உரை

Wednesday, December 12, 2018
வடக்கில் தமிழ் மக்கள் அனுபவிக்கும் துயரங்களை நாம் அறிவோம். நாம் உருவாக்க முயற்சிக்கும் அரசியல் அமைப்பில் ஒற்றை ஆட்சிக்குள் பிளவுபடாத, பி...Read More

துப்பாக்கிச் சூட்டில், வர்த்தகர் பலி

Wednesday, December 12, 2018
சப்புகஸ்கந்த பகுதியில் இனந்தெரியாதோரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் வர்த்தகர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள...Read More

ரணிலுக்கு பெரும்பான்மை பலம் கிடையாது - ஐதேக க்கு உள்ள, ஆசன எண்ணிக்கை 103 மட்டுமே

Wednesday, December 12, 2018
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு பெரும்பான்மை பலம் கிடையாது. 117 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணிலுக்கு ஆதரவான நம...Read More

சட்டவிரோத பாராளுமன்றம் ரணிலுக்கு, ஆதரவாக நிறைவேற்றிய பிரேணையை ஏற்கமாட்டோம்

Wednesday, December 12, 2018
நாடாளுமன்றம்  இந்த நாட்களில் கூட்டப்படுவது சட்டவிரோதமானதென்றும், எனவே அங்கு நிறைவேற்றப்படும் எந்தவொரு யோசனையையும் ஏற்றுக்கொள்ள முடியாதென...Read More

ரணிலுக்கான ஆதரவான பிரேணை, நிறைவேறியதாக சபாநாயகர் ஜனாதிபதிக்கு அறிவிப்பு

Wednesday, December 12, 2018
நாடாளுமன்ற  உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாடாளுமன்றத்தில் நம்பிக்கை உள்ளதை நிரூபிக்கும் வகையிலான பிரேரணை அதிக பெரும்பான்மையுடன் ...Read More

புலமைப்பரிசில் வெட்டுபுள்ளி வெளியாகியது (முழு விபரம் இணைப்பு)

Wednesday, December 12, 2018
2018 ஆம் ஆண்டு ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 2019 ஆம் ஆண்டில் 6 ஆம் தரத்துக்கு பிரபல பாடசாலைகளுக்கு மா...Read More
Powered by Blogger.