Header Ads



வட,கிழக்கில் 28.000 வீடுகளை அமைக்க திட்டம் - பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுமா..?

Thursday, October 18, 2018
வடக்கு, கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, முதற்கட்டமாக 28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் பணி இந்தியாவிடம் வழங்கப்பட்டுள்ளது. இதற்க...Read More

சீனாவிடம் இருந்து 1000 மில்லியன் டொலரை, நேற்று பெற்ற சிறிலங்கா

Thursday, October 18, 2018
சீனாவிடம் இருந்து நேற்று சிறிலங்காவுக்கு 1 பில்லியன் டொலர் நிதியுதவி கிடைத்துள்ளதாக சிறிலங்கா மத்திய வங்கி தெரிவித்துள்ளது.  சிறிலங்கா ந...Read More

மைத்திரிபால கொலைச் சதி - உடனடியாக அம்பலப்படுத்தக் கோருகிறார் சிறால் லக்திலக்க

Thursday, October 18, 2018
(அஷ்ரப் ஏ சமத்) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாரையும் கொலை செய்வதற்கு தீட்டப்பட்டுள்ள சதித் திட்ட...Read More

கைவிடப்பட்டுச் சென்ற, குழந்தை மீட்பு (படம்)

Thursday, October 18, 2018
குருணாகலை சுற்றுவட்டத்திற்கு அண்மையிலிருந்து பிறந்து சில தினங்களே ஆன சிசு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை குறித்த சிசுவைக் கண்...Read More

பாராளுமன்றத்தின் உணவு மற்றும் குடிபானங்களை முழுமையாக கண்காணிக்க உத்தரவு

Thursday, October 18, 2018
நாடாளுமன்றத்துக்குள் விநியோகிக்கப்படும் உணவு மற்றும் குடிபானங்கள் தொடர்பில், முழுமையாக கண்காணிக்குமாறு சபாநாயகர் கருஜயசூரிய சம்பந்தப்பட்...Read More

கேள்விகளால் ஆத்திரப்பட்ட மஹிந்த, ஊடகவியலாளர் சந்திப்பிலிருந்து வெளியேறினார்...!

Thursday, October 18, 2018
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இன்று(18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளால் கோபமட...Read More

ஜமால் காணாமல்போன சம்பவம் - சவூதியும், துருக்கியும் உண்மையை வெளிக்கொணர வேண்டும் - இலங்கையிலிருந்து குரல்

Thursday, October 18, 2018
சவூதி அரேபியாவைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, துருக்கியிலுள்ள சவூதி தூதரகத்திலிருந்து காணாமல் போனதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில்...Read More

மகிந்தவுக்கு ஏற்பட்டுள்ள, பலத்த சந்தேகம்

Thursday, October 18, 2018
நாட்டின் அரசியல் நிலைமை குறித்து பேச எனக்கு விருப்பமில்லை. நாட்டில் அரசாங்கம் என்ற ஒன்று காணப்படுகின்றதா என்றே சந்தேகமாகவுள்ளது. ஜனாதிபத...Read More

ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு ஐ.தே.க. அதிருப்தி

Thursday, October 18, 2018
இலங்கை வங்கி, மக்கள் வங்கி மற்றும் இலங்கை முதலீட்டு சபை ஆகிய நிறுவனங்களின் பணிப்பாளர் சபைகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திடீரென கலைத்த...Read More

ஞானசாரரை மன்னிக்குமறு அவரது தாய், ஜனா­தி­பதிக்கு உருக்கமான கடிதம்

Thursday, October 18, 2018
-ARA.Fareel- அர­சாங்­கத்தில் சட்டம் ஒரு­தலை பட்­ச­மா­கவே செயற்­ப­டு­கின்­றது. தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பிற்கும், பாரா­ளு­மன்ற உறுப்­ப...Read More

போலி உம்ரா, முகவர்களிடம் ஏமாறாதீர்கள்...!

Thursday, October 18, 2018
குறைந்த கட்­ட­ணங்­களில் உம்ரா பயண ஏற்­பா­டு­களை மேற்­கொள்­வ­தாக உறு­தி­ய­ளித்து ஏமாற்றும் உம்ரா முக­வர்கள் தொடர்­பிலும் ஏற்­க­னவே முற்­ப...Read More

லொஹன் ரத்வத்தே, கையில் இரத்தக்கறை படிந்தவன் - மகிந்த அணிமீது குமார கடும் தாக்குதல்

Thursday, October 18, 2018
கண்டியில் கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தன்னை விமர்சித்த போது அந்த கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச...Read More

கோவில் மறைப்பை பிரித்தெறிந்து, முஸ்லிம்கள் அட்டகாசம் செய்யவில்லை - அடியோடு மறுக்கிறார் சந்திரசேகரம்

Thursday, October 18, 2018
கல்முனை தமிழ் உப செயலக வளாகத்தில் உள்ள  கோவில் மறைப்பை   பிரித்தெறிந்து அட்டகாசம் செய்தவர்கள் எமது ஊர்சனங்கள் தான் என்பதை உறுதிப்படுத்தி...Read More

இலங்கையில் அறிமுகமாகவுள்ள, புதியவகை எரிபொருள் - ஆட்டோ சாரதிகளுக்கு அதிக இலாபம்

Thursday, October 18, 2018
இலங்கையில் புதிய வகை எரிபொருள் ஒன்றை அறிமுகம் செய்ய பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது. குறைந்த செலவில் முச்சக்கரவண்ட...Read More

ஜப்னா முஸ்லிம் செய்திக்கு, பலன் கிட்டியது

Thursday, October 18, 2018
அல்ஹம்துலில்லாஹ். கடந்த வாரம் இலங்கை பல்கலைக்கழகமொன்றில் கல்வி பயிலும் இஸ்லாத்தில் உள்ள ஆதரவின்றி தவிக்கும் மாணவி ஒருவர் தொடர்பான செ...Read More

ஜமால் கசோஜி, கடைசியாக எழுதியது என்ன தெரியுமா..??

Thursday, October 18, 2018
காணாமல் போவதற்கு முன்பாக ஜமால் கசோஜி எழுதியதாகக் கூறப்படும் கடைசிப் பத்தியை வெளியிட்டுள்ளது வாஷிங்டன்போஸ்ட் நாளிதழ். மத்தியக் கிழக்கு ...Read More

சவூதி ஊடகவியலாளரின் கொலை ஆதாரத்தை, துருக்கியிடம் கேட்கும் டிரம்ப்

Thursday, October 18, 2018
துருக்கியில் உள்ள சௌதி அரேபியத் துணைத் தூதரகத்துக்குள் சென்ற பின் காணாமல் போன சௌதி பத்திரிகையாளர் ஜமால் கசோஜி கொல்லப்பட்டார் என்பதைக் கா...Read More

எர்துவானுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு - ஜமால் கொலை தொடர்பில் முக்கிய பேச்சு

Thursday, October 18, 2018
துருக்கி சென்றிருக்கும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ சவூதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கசோக்கி காணாமல்போன விவகாரம் குறித்து த...Read More

முஸ்லிம்களை ஏமாற்றுகின்றனர், வீழ்ந்துள்ள சிங்களவர்களை மீட்க 'வீர துட்டகைமுனு இயக்கம்'

Thursday, October 18, 2018
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள வீர துட்டகைமுனு இயக்கம் எதிர்வரும் 23 ஆம் திகதி அனுராதபுரத்தில் உத்தியோ...Read More

இன்று இந்தியா பறக்கிறார் ரணில், மைத்திரி கொலைசதி பற்றியும் பேசுவார்...}

Thursday, October 18, 2018
ஜனாதிபதி கொலை சதி தொடர்பில் விக்ரமசிங்க இந்திய அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக பிரமர் அலுவலக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஜன...Read More

இன்பராசாவின் குற்றச்சாட்டு தொடர்பில், அமீனிடம் விசாரணை

Wednesday, October 17, 2018
முஸ்லிம்களிடம் ஆயுதம் இருப்பதாக புலிகள் அமைப்பைச் சேர்ந்த இன்பராசா தெரிவித்த விடயங்கள் தொடர்பில் சட்ட பொதுஒழுங்கு அமைச்சு விசாரணைகளை துர...Read More

'றோ' என்று ஜனாதிபதி கூறவேயில்லை – சிறிரால் லக்திலக

Wednesday, October 17, 2018
அமைச்சரவைக் கூட்டத்தில், சிறிலங்கா அதிபர் எந்த இடத்திலும், ‘றோ’ என்ற பதத்தைப் பாவிக்கவேயில்லை, என்றும், இந்தியப் புலனாய்வு  சேவை என்றே க...Read More

இன்று நள்ளிரவில், ஜனாதிபதி செய்தி கைங்காரியம்

Wednesday, October 17, 2018
இலங்கை வங்கி, மக்கள் வங்கி, முதலீட்டு சபை என்பவற்றின் பணிப்பாளர் சபைகளை இன்று (17) நள்ளிரவுடன் அமுலுக்கு வரும் வகையில் கலைக்க ஜனாதிபதி த...Read More

ஜனாதிபதி எனக்குக் கடமைப்பட்டுள்ளார் - சுஜீவ சேனசிங்க

Wednesday, October 17, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்க நான் எவ்வளவோ செயற்பட்டுள்ளேன் எனவும் இதற்காக அவர் எனக்குக் கடமைப்பட்டுள்ளார் எனவும் இராஜாங்...Read More

பாகிஸ்தானில் இருந்து வந்தால், உம்றா வரி ரத்து - சவுதி அரசு அறிவிப்பு

Wednesday, October 17, 2018
பாகிஸ்தானில் இருந்து உம்ரா யாத்திரை செய்ய வரும் பக்தர்களுக்கான வரியை ரத்து செய்ய சவுதி அரேபியா அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. இஸ்லாமாபா...Read More

திருக்குர்ஆன் செய்த மருத்துவம்

Wednesday, October 17, 2018
குடிப்பதையே வாழ்க்கையாகக் கொண்டு, எழுத்தறிவில்லாத, காட்டு மிராண்டிகளைப் போல் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு சமுதாயம் தன் கையாலே மதுப் பானைகளை ...Read More

மொஹமட் றம்ஸியை நிறைவேற்று அதிகாரியாக கொண்டியங்கும், நிறுவனத்தின் அற்புதமான திட்டம்

Wednesday, October 17, 2018
மெல்பன் மெற்றல் - நிறுவனம் நாட்டில் வாழும் வீடுகள் அற்ற 500 மேசன் வாாஸ் மாா்களுக்கு தோ்ந்தெடுத்து தேசத்தை கட்டியெழுப்பும் நோக்கோடு நாட...Read More

வசீம் தாஜூடீன் கொலையாளிகளை, நாங்கள் தூக்கு மேடைக்கு அனுப்புவோம் - ராஜித

Wednesday, October 17, 2018
ஜனாதிபதி மற்றும் பிரதமர் இடையிலான ஐக்கியத்தை சிதைக்கும் எவராக இருந்தாலும் அவர் துரோகி என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்...Read More

முஸ்லிம் கொள்கைக்கு உயிரோட்டம் கொடுக்க நான் தயார் - மாணவர்கள் தயாரா..? சவால் விடுக்கிறார் ஹரீஸ்

Wednesday, October 17, 2018
தமிழ் தலைமைகளுக்கு யாழ் பல்கலைக்கழகம் ஒரு அழுத்த சக்தியாக இருக்க முடியுமென்றால் ஏன் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு ஒரு மாணவ இயக்கம் அழுத்த ...Read More

சவூதியில் இருந்துவந்த உலகின் 2 வது மிகப்பெரிய, விமானம் மத்தலையில் தரையிறங்கியது

Wednesday, October 17, 2018
உலகில் இரண்டாவது மிக பெரிய பொருட்கள் விநியோக விமானமான AN 124 விமானம் இன்று பகல் 12.20 மணியளவில் மத்தல விமான நிலையத்தில் தரையிறங்கியுள்...Read More

மைத்திரி நடுங்குகிறாரா..? மோடியுடன் அவசரமாக டெலிபோனில் பேசினார்

Wednesday, October 17, 2018
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்குமிடையே இன்று (17) பிற்பகல் தொலைபேசி உரையாடலொன்று இடம்பெற்றுள்ளத...Read More

வீரவங்சவின் வீட்டிற்கு வந்த, இந்திய உளவாளி

Wednesday, October 17, 2018
ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை கொலை செய்யும் சதித்திட்டம் தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைதுசெய்ய...Read More

இலங்கை முஸ்லிம் வரலாற்றில், மிகமுக்கிய சியாரம் உடைப்பு - பன்னலயில் சம்பவம்

Wednesday, October 17, 2018
-ஏ. எம். பறக்கத்துள்ளாஹ்- குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள்ள அகார எனும் முஸ்லிம்களின் தாய்க் கிராமம் இல...Read More
Powered by Blogger.