Header Ads



ஜனாதிபதி கொலை முயற்சி குறித்து ஊடகங்கள், வெளியிட்ட செய்தி உண்மைக்குப் புறம்பானது – ராஜித

Wednesday, October 17, 2018
தமக்கெதிரான கொலைமுயற்சி சதித்திட்டத்தை இந்தியாவின் ரோ உளவு அமைப்பு முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவிக்கவில்லை என அமைச்சர் ராஜித சேனாரத்...Read More

கண்டியில் ஏமாந்த, முஸ்லிம் சகோதரி - பணத்தையும் நகைகளையும் இழந்தார் (எச்சரிக்கை ரிப்போர்ட்)

Wednesday, October 17, 2018
(JM.Hafeez) கண்டி நகரில் ஒரு திட்டமிட்ட குழு அப்பாவிகளை பல்வேறு வகையிலும் இலக்கு வைத்து உடைமைகளை தந்திரமாக கொள்ளையிடும் செயலில் ஈடுப...Read More

காதலிகளிடம் புகைப்படங்களை காட்டி, கப்பம் கோரிய மாணவர்கள் கைது

Wednesday, October 17, 2018
காதலிகளிடம் புகைப்படங்களை காட்டி கப்பம் கோரிய மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எம்பிலிப்பிட்டிய பகுதியில...Read More

ஜமாலை தேடுமாறு, மன்னர் சல்மான் உத்தரவு

Wednesday, October 17, 2018
காணாமல்போன சவூதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கசோக்கி குறித்து அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ சவூதி சென்று அந்நாட்டு மன்னர் சல்மான...Read More

நேற்றையை சூடான, அமைச்சரவை கூட்டத்தில் நடந்தது என்ன..?

Wednesday, October 17, 2018
-ராமசாமி சிவராஜா- மைத்திரியின் அதிரடி குற்றச்சாட்டு  இராஜதந்திர நெருக்கடியில் புதுடில்லி ! நேற்றைய கெபினெட் கூட்ட அதிரடி - இனி எ...Read More

வடக்கு முஸ்லிம்களின், எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா...?

Wednesday, October 17, 2018
வடக்­கி­லுள்ள 5 மாவட்­டங்­க­ளி­லி­ருந்து இரண்டு மணி நேர கால அவ­கா­சத்­திற்குள் உடுத்த உடை­யோடு முஸ்லிம் மக்கள் விரட்­டப்­பட்டு இந்த ஒக...Read More

தம்புள்ளை பள்ளிவாசலை அகற்ற இணக்கம் - ஆனால் காணி வழங்க, சிங்களவர்கள் எதிர்ப்பு

Wednesday, October 17, 2018
தம்­புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்­ளி­வா­சலை தற்­போ­துள்ள இடத்­தி­லி­ருந்தும் அகற்றி புதி­யதோர் இடத்தில் நிர்­மா­ணித்துக் கொள்­வ­தற்கு பாரிய ...Read More

2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஜமால் - ஊடகவியலாளரின் வீரமரணத்தை உறுதிப்படுத்தியது துருக்கி

Wednesday, October 17, 2018
-அத தெரண- சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் த...Read More

அநீதிக்குள்ளான பொலிஸ் உத்தியோகத்தர், மீண்டும் பணியில் இணைப்பு

Wednesday, October 17, 2018
தெபுவன நகரத்தில் எதிர்ப்பில் ஈடுபட்டதாக தற்காலிக பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் மீண்டும் பணியில் இணைத்துக் கொள்ளப்பட...Read More

பேச்சுப்போட்டியில் தேசிய ரீதியில் முதலிடம்

Wednesday, October 17, 2018
அண்மையில் இடம்பெற்ற தேசிய மீலாத்விழா-2018 க்கான போட்டி நிகழ்ச்சிகளில் கனிஷ்ட பிரிவு ஆண்களுக்கான பேச்சுப்போட்டியில் சம்மாந்துறை முஸ்லிம் ...Read More

‘றோ’ வின் படுகொலைச் சதி, மோடிக்கு தெரியாமல் இருக்கலாம் – மைத்திரிபால

Wednesday, October 17, 2018
தன்னைக் கொல்ல இந்தியப் புலனாய்வுப் பிரிவான றோ, சதித் திட்டம் தீட்டியுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ள குற்றச்சா...Read More

என்னைக் கொல்ல, றோ சதித்திட்டம் – ஜனாதிபதி பரபரப்பு குற்றச்சாட்டு

Wednesday, October 17, 2018
இந்தியப் புலனாய்வுப் பிரிவான றோ தன்னைக் கொல்லச் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று அமைச்சரவைக் ...Read More

மைத்திரி - ரணில் கடும் வாக்குவாதம், அதிர்ந்தது அமைச்சரவை

Wednesday, October 17, 2018
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத் திட்டத்தை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பாக, நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்...Read More

ஜப்னா முஸ்லிம் நடாத்திய, கட்டுரைப் போட்டியில் பரிசு பெறுவோர் விபரம்

Tuesday, October 16, 2018
வடக்கு முஸ்லிம்களின் 1990 இனச்சுத்திகரிப்பை ஆவணப்படுத்தும் நோக்குடன், ஜப்னா முஸ்லிம் நடாத்திய மாபெரும் கட்டுரைப் போட்டி முடிவுகளை அறிவிப்ப...Read More

5000 ரூபா நாணயத்தாள், ரத்துச் செய்யப்பட வேண்டும்

Tuesday, October 16, 2018
ஐயாயிரம் ரூபா நாணயத்தாள்களை ரத்து செய்ய வேண்டுமென சமூக நீதிக்கான அமைப்பின் அழைப்பாளர் பேராசிரியர் சரத் விமலசூரிய தெரிவித்துள்ளார். ர...Read More

ஜமால் மரணமடைந்ததை, ஒப்புக்கொள்ள சவுதி தயாராகிறது - CNN

Tuesday, October 16, 2018
விசாரணையின் போது தவறுதலாக பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி மரணமடைந்ததை ஒப்புக்கொள்ள சவுதி அரேபியா தயாராகி வருகிறது என சிஎன்என் ஆதாரங்கள் த...Read More

நேர்மையாக செயற்பட்டு பதவியை, இழந்த பொலிஸ் அதிகாரிக்கு ஜனாதிபதி கொடுத்த 10 இலட்சம்

Tuesday, October 16, 2018
நேர்மையாக செயற்பட்டு பதவியை இழந்த பொலிஸ் அதிகாரிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெருந்தொகை பணத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார். தெப...Read More

சல்மானுடன் அமெரிக்க, மந்திரி சந்திப்பு - பத்திகையாளர் கொலை பற்றி விவாதிப்பு

Tuesday, October 16, 2018
சவுதி மன்னர் சல்மானை அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ சந்தித்தார். இப்போது இரு தலைவர்களும் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி மாயமான...Read More

யார் இந்த போக்பா..?

Tuesday, October 16, 2018
உலகப் புகழ் கால்பந்தாட்ட வீரர் வெற்றி நேரத்தில் யாரை நினைத்தார்! கால் பந்தாட்ட ரசிகர்களுக்கெல்லாம் தெரியும் ‘போக்பா’ என்ற வீரரை தெரியா...Read More

இஸ்ரேல் அராஜகம் - 24 பாலஸ்தீனியர்கள் சுட்டுக்கொலை

Tuesday, October 16, 2018
நாட்டை விட்டு வெளியேறிய பாலஸ்தீனியர்கள் அனைவரையும் மீண்டும் நாடு திரும்ப அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த மார்ச் ...Read More

வழக்கு விசாரணைகளுக்கு அஞ்சியே, இடைக்கால அரசாங்கம் அமைக்க முயற்சி - அஸாத் சாலி

Tuesday, October 16, 2018
வழக்கு விசாரணைகளை திசைதிருப்பும் திட்டத்திலேயே கூட்டு எதிர்க்கட்சியினர் இடைக்கால அரசாங்கம் தொடர்பில் பேசிவருகின்றனர். விசேட நீதிமன்றங்கள...Read More

ஒட்சிசன் பையை சுமந்து செல்லும்நிலை, இலங்கையில் ஏற்படக் கூடாதென நான் பிரார்த்திக்கிறேன்

Tuesday, October 16, 2018
இந்தியாவின் டில்லி மற்றும் சீனாவின் பீஜிங் நகரத்தைப் போன்று காலையில் தொழிலுக்கு செல்கின்ற மக்களும் பாடசாலை செல்லும் பிள்ளைகளும் ஒட்சிசன்...Read More

முஸ்லிம் தனியார் தொடர்பில், நவம்பர் 30 இற்குள் இறுதி தீர்மானம் - தலதா அதிரடி

Tuesday, October 16, 2018
முஸ்லிம் விவாக, விவா­க­ரத்­துச்­சட்­டத்தில் திருத்­தங்கள் முஸ்லிம் சமூ­கத்தின் சிவில் அமைப்­புக்கள், புத்தி ஜீவிகள் மற்றும் சமூக ஆர்­வ­ல...Read More

பேஸ்புக் நட்பினால், நீர்கொழும்பில் நடந்த விபரீதமான பயங்கரம்

Tuesday, October 16, 2018
நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திற்கு சென்ற பெண்ணொருவர் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார். அவரது முறைப்பாடு பெரிதாக இருந்தபடியால் குற்ற வி...Read More

உலகில் மிகவும் சுவையான அன்னாசி, இலங்கையிலிருந்து ஏற்றுமதி

Tuesday, October 16, 2018
உலகில் அன்னாசி செய்கை செய்யும் நாடுகளில் தற்போது மிகவும் சுவையான அன்னாசி சர்வதேச சந்தைக்கு இலங்கையில் இருந்தே வருகின்றது.  இதன்க...Read More

சிறுவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்துவது, முற்று முழுதான சட்டவிரோத நடவடிக்கை

Tuesday, October 16, 2018
  பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது தடை செய்யப்பட்ட நடவடிக்கையென, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. சீ...Read More

ஏறாவூரில் யானைகளினால் அச்சுறுத்தல் - பீதியில் வாழும் மக்கள்

Tuesday, October 16, 2018
ஏறாவூர் நகர பிரதேசத்திலுள்ள மட்டக்களப்பு – ஏறாவூர் வாவிக்கரையினூடாக காட்டு யானைகள் கூட்டம் நகருக்குள் பிரவேசிக்க முற்பட்டு வருவதால் கடந்...Read More

ஆடையில்லாத ஆசாமிகளால் பரபரப்பு - வவுனியாவில் சம்பவம்

Tuesday, October 16, 2018
பெண்ஒருவர் வரும்போது  ஆடையில்லாமல் நின்ற ஆசாமிகள்  இருவர் ஆட்களை கண்டதும் குறித்த ஆசாமிகள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். வவுனியா வட...Read More
Powered by Blogger.