Header Ads



பூஜித்த மீது ஜனாதிபதி சீறியபோது மௌனம் காத்த பிரதமரும், அமைச்சரும்

Wednesday, October 03, 2018
நாட்டில் குற்றங்கள் அதிகரித்து விட்டதாகவும், சிறிலங்கா காவல்துறை தமது கடமையை சரியாக நிறைவேற்றத் தவறி விட்டதாகவும், சிறிலங்கா அதிபர் மைத்...Read More

'இலங்கையில் சீனா முதலீடு, பேரழிவுகளை ஏற்படுத்தும்'

Wednesday, October 03, 2018
சீனா மூலோபாய முதலீடுகள் மூலம் பேரழிவுகளை ஏற்படுத்த முடியும் என்றும், அதற்கு சிறிலங்கா போன்ற நாடுகள் உதாரணமாக இருப்பதாகவும், தெரிவித்துள்...Read More

ஞானசாரரை விடுவிக்குமாறு, ஜனாதிபதிக்கு மகஜர் கையளிப்பு - மைத்திரி என்ன செய்யப் போகிறார்...??

Tuesday, October 02, 2018
பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலளார் கலகொடத்தே ஞானசார தேரரை பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சி...Read More

மக்களை வயிற்றில் துணியை கட்டிக்கொள்ளுமாறு கூறிவிட்டு, ஆட்சியாளர்கள் சுகபோகம் அனுபவிக்க முடியாது

Tuesday, October 02, 2018
ஆட்சியாளர்கள் பொது மக்களின் பணத்தை வீண் விரயம் செய்துக்கொண்டு, பொதுமக்களின் வயிற்றில் துணியை கட்டிக்கொள்ளுமாறு கூற ஆட்சியாளர்களுக்கு எந்...Read More

ரிஷாத்தின் முயற்சியில், முசலியில் கடல்சார் பல்கலைக்கழகம்

Tuesday, October 02, 2018
மன்னார் முசலியில் கடல் சார் பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்குமாறு, திறன்கள் அபிவிருத்தி மற்றும் வாழ்க்கை தொழிற் பயிற்சி அமைச்சர் கலாநிதி சரத் ...Read More

எந்த வலியையும் அலட்சியப்படுத்தாதீர்கள்...!

Tuesday, October 02, 2018
-குங்குமம் டாக்டர்- ‘‘வலி என்பது சாதாரண பிரச்னை அல்ல. உடலில் அல்லது உடல் உள்ளுறுப்பில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டுள்ளதை வெளிப்படுத்தும் ...Read More

500 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்

Tuesday, October 02, 2018
மும்பையில் நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்தியாவும், பாகிஸ்தானும் நேரடியாக மோதும் கிரிக்கெட் தொடருக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவ...Read More

சுனாமிக்கு முன் - பின் இந்தோனேஷியா எப்படி இருக்கிறது..?

Tuesday, October 02, 2018
இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக சுமார் 1,234   பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர். இந்நிலையில் நிலநடுக்க...Read More

துப்பாக்கி முனையில் பணத்தை திருடிச்சென்ற, கும்பலிடம் சண்டை போட்ட சிறுமி

Tuesday, October 02, 2018
பிலிப்பைன்சில் தந்தையிடமிருந்து துப்பாக்கி முனையில் பணத்தை திருடிச் சென்ற கும்பலிடம் எட்டு வயது மகள் தைரியமாக சண்டை போட்ட சம்பவம் தொடர்ப...Read More

துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில், இருவர் பலி

Tuesday, October 02, 2018
யட்டியந்தொட்டை ஹல்கொல்ல பிரதேசம், உடகில்ம தோட்டத்தில், இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில், பெண்ணொருவர் உட்பட இருவர் பலி...Read More

புத்தளத்தில் 4 வது நாளாகவும் போராட்டம்

Tuesday, October 02, 2018
கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை, புத்தளம் அறுவக்காடு பிரதேசத்தில் கொட்டும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, புத்தளம்- கொழும்பு...Read More

பூஜித்தவை கடுமையாக தாக்கிய ஜனாதிபதி, சட்டம் ஒழுங்கு அமைச்சை கைப்பற்றுவாரா..?

Tuesday, October 02, 2018
பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின் செயற்பாடுகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடுமையாக விமர்சித்துள்ளார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன த...Read More

சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபையை, மஹிந்த ராஜபக்ஸ பெற்றுத்தருவார் - பியசேன

Tuesday, October 02, 2018
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மூலமாக சாய்ந்தமருது மக்களுக்கு தனியான பிரதேச சபையை நிச்சயம் பெற்று தருவார் என்று முன்னாள் பாராளுமன்ற உற...Read More

டுபாயிலிருந்து 40.000 இலங்கையர்கள் நாடு திரும்புகின்றனர்

Tuesday, October 02, 2018
ஐக்கிய அரபு இராச்சியத்தில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 40,000-இற்கும் அதிக இலங்கையர்கள் பொதுமன்னிப்புக் காலத்தில் நாட்டிற்கு மீளத் திரும...Read More

இலங்கையர்களில் 4 பேரில் ஒருவருக்கு, உயர் இரத்த அழுத்த நோய்

Tuesday, October 02, 2018
இலங்கையர்களில் நான்கு பேருக்கு ஒருவர், உயர் இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஆய்வுகளில் இருந்து தெரியவந்துள்ளது. தேசி...Read More

கொழும்பில் உள்ள பங்களாதேஷ், தூதரகம் முன் போராட்டம்

Tuesday, October 02, 2018
பங்களாதேஷில் சிறைவைக்கப்பட்டுள்ள புகைப்படப்பிடிப்பாளரை விடுதலைசெய்யக் கோரி இன்று இலங்கைக்கான பங்களாதேஷ் தூதரகத்தின் முன்னால் போராட்டமொ...Read More

ஜனாதிபதித் தேர்தலின் முன்னர், மகிந்தவை பிரதமராக நியமிப்போம்

Tuesday, October 02, 2018
அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தற்போதைய அரசாங்கத்தை ஆட்சி அதிகாரத்தில் இருந்து வீழ்த்த போவதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற ...Read More

இந்தோனீசியா நிலநடுக்க சுனாமி, பலி 1,234 ஆக உயர்வு - இடிபாடுகளிலிருந்து 34 மாணவர்களின் உடல்கள் மீட்பு

Tuesday, October 02, 2018
இந்தோனீசியாவின் சுலவேசி தீவை தாக்கிய நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,234 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய...Read More

சட்ட ஒழுங்கு அமைச்சை எனக்கு, ஏன் வழங்கவில்லை தெரியுமா..?

Tuesday, October 02, 2018
சட்டம் ஒழுங்கு அமைச்சை   எனக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நான் விடுத்தேன். எனினும் எனக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சுப் பதவியை வழங்கினால...Read More

கட்டாரில் இருந்துவந்த பெண், கட்டுநாயக்க விமானநிலையத்தில் கடத்தப்பட்டார்

Tuesday, October 02, 2018
வாழைச்சேனையை வசிப்பிடமாகக் கொண்ட 2 பிள்ளைகளின் தாயாகிய கோபாலகிருஷ்ண பிள்ளை “நந்தினி” (நந்தா) என்பவர் கடந்த 13-09-2018 அன்று காலை 6.30 மண...Read More

காரைதீவு கடலில், கீரி பாரைக்குட்டிகள் - அள்ளிச்சென்ற மீனவர்கள்

Tuesday, October 02, 2018
காரைதீவில் இன்றைய தினம் -02- அதிகளவில் கீரி, பாரைக்குட்டி மீனினங்கள் பிடிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர். நீண்ட ...Read More

மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்யும் இளைஞன், அதிவேக வீதியில் பலி

Tuesday, October 02, 2018
இலங்கையில் மோட்டார் சைக்கிளில் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தும் இளைஞர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையி...Read More

பௌத்த தலைவர்களை சிறைப்படுத்தி, கொலைசெய்ய திட்டம்

Tuesday, October 02, 2018
இலங்கையிலுள்ள பௌத்த தலைவர்களை சிறைப்படுத்தி கொலை செய்தாவது இலங்கையை பலவீனப்படுத்தி இந்தியாவின் ஒரு பிராந்தியமாக இலங்கையை மாற்றுவதற்கு தி...Read More

இரகசியப் பொலிஸாருக்கு முன், வாக்குமூலம் கொடுக்கத் தயார்

Tuesday, October 02, 2018
ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ​கோட்டாபய ராஜபக்ஸ ஆகிய இருவரையும், கொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டப்பட்டதாகக...Read More

"பிள்ளைகள் வீட்டில் இருப்பது பாதுகாப்பு என நினைப்பது தவறு, திரைமறைவில் தீங்குகள் ஏற்படலாம்"

Tuesday, October 02, 2018
சிறுவர்கள் இணையத்தை அணுகுவதை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்களுக்கான அமைச்சர் சந்ராணி ...Read More

ஞானசாரருக்கு வெளியிலிருந்து, உணவு வேண்டுமாம்..!

Tuesday, October 02, 2018
வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் தங்கியிருக்கும் பொதுபல சேனா அமைப்பின்  பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, வெளியில் இரு...Read More

இந்தோனேஷியாவுக்கு அனுதாபம் கூறும் ஜனாதிபதி, உதவுவதற்கு பின்னடிப்பு

Tuesday, October 02, 2018
இந்தோனேஷியாவின் மத்திய சுலாவெசி டெங்கா பிரதேசத்தில் நூற்றுக்கணக்கான மனித உயிர்களை காவு கொண்டதுடன், பாரிய பொருட்சேதத்தையும் ஏற்படுத்திய த...Read More

அதிகாரத்தை கோருகிறார், இராணுவத் தளபதி

Tuesday, October 02, 2018
போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பதற்கான அதிகாரத்தை சிறிலங்கா இராணுவத்துக்கு வழங்குவது குறித்து கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாக சிறி...Read More

அஞ்சா நெஞ்சர்கள் நிஸாமும், சலீமும் இடமாற்றப்பட்டனர்

Monday, October 01, 2018
-முஹமட்- கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.அப்துல் நிஸாம் கல்வி அமைச்சின் மேலதிக செயலளராக நியமிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண ...Read More

தொடர்ச்சியாக உலமாக்களை இழந்துவரும், புத்தளம் காஸிமிய்யா உறவுகள்

Monday, October 01, 2018
1884 ஆண்டு ஆரம்பிக்கப் பட்டு மிகவும் பலமை வாய்ந்த மத்ரஸாக்களில் ஒன்றான புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரி அன்மைக்காலமாக தனக்காக பணிபுரிந...Read More

இலங்கையின் ப்ரியாவுகக்கு உதவிய, தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம்

Monday, October 01, 2018
குவைத்தில் பணிபுரிந்து வந்த இலங்கையை சேர்ந்த ப்ரியா என்கிற தமிழ் ஈழ சகோதரி கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வந்தார். பொருளாதார...Read More

ஜப்னா முஸ்லிம் செய்திக்கு, உச்சக்கட்ட பயன் கிடைத்தது (கடிதம் இணைப்பு)

Monday, October 01, 2018
நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில்  அண்மையில்  நோயாளியொருவர் மரணமடைந்த செய்தியை Jaffna Muslim வெளியிட்டிருந்தது. இச்செய்திக்கு பலன் கி...Read More

ஞானசாரரை சிறையில் சந்தித்த மேர்வின், பொதுபலசேனாவுடன் இணைந்து செயற்படுவேன் என அறிவிப்பு

Monday, October 01, 2018
எதிர்காலத்தில் பொதுபலசேனாவுடன் இணைந்து செயற்படவுள்ளதாக முன்னாள் அமைச்சர் மேவின் சில்வா தெரிவித்துள்ளார். சிறைவைக்கப்பட்டுள்ள பொதுபலச...Read More

யாழ் நீதிபதியாக தாவூத்லெப்பை, மன்னார் நீதிபதியாக அல்ஹாபில் அப்துல்லாஹ் நியமனம்

Monday, October 01, 2018
யாழ்ப்பாணம் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி தாவூத் லெப்பை அப்துல் மனாப், இன்று (1) திங்கட்கிழமை பதவியேற்றார். குடியியல்...Read More
Powered by Blogger.