அக்கறைப்பற்றில் பதற்றம் Thursday, June 21, 2018 அக்கரைபற்று பகுதியில் சற்று பதற்றமான நிலை காணப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கிடைக்கின்றன. வன்முறையில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்...Read More
ஞானசாரரின் காவியுடை நீக்கமும், பாராட்டப்பட வேண்டிய தலதாவும்..!! Thursday, June 21, 2018 -நீதி என்பதே, நீதி தான் என அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதை நாம் ஆரம்பமாக புரிந்து கொள்ள வேண்டும்- இனவாதத்திற்கு எதிராக நல்லாட்சிய...Read More
"மதகுருமாருக்கு சிறைகளில் தனியான சட்டம் கிடையாது" Thursday, June 21, 2018 தண்டனை பெற்று சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மதகுருமார் 18 பேரும் சிறைச்சாலை சட்ட விதிகளின் கீழ் சமமாக நடத்தப்பட வேண்டும் என இல...Read More
பாராளுமன்றத்தில் ஹரீஸுக்கும், விஜேதாஸவுக்கும் நடந்தது என்ன..?? உபவேந்தர் நஜீமுக்கும் பாராட்டு Thursday, June 21, 2018 தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவிகளிடம் பாலியல் லஞ்சம் பெறுவதாக உயர்கல்வி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்ததாக கூறப்பட...Read More
ஞானசாரருக்காக சாகும் வரையான உண்ணாவிரதம் Thursday, June 21, 2018 சிறைவாசம் அனுபவிக்கும் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு நாளைய தினத்திற்குள் பிணை பெற்றுக்கொள்ள முடியவில்லை எனின், சாகும் வரையான உண்ணாவிரத ...Read More
இராணுவ ஆட்சியை ஏற்படுத்தி, ஹிட்லர் போன்று செயற்படுங்கள் - கோத்தாவுக்கு பிக்குவின் உபதேசம் Thursday, June 21, 2018 முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கு பிறந்த நாள் 20.06.2018 அதனையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் உரையாற்றிய அஸ்கிரிய பீடத்தி...Read More
நோன்புப் பெருநாள் பற்றி, மாற்றுமத சகோதரரின் வர்ணிப்பு Wednesday, June 20, 2018 /James Kingston/ *நடந்து முடிந்த முஸ்லிம்களின் பண்டிகை பற்றி இந்து நண்பன் ஒருவர் எழுதியது* (நீங்களும் வாசித்துத் தான் பாருங்களேன்...Read More
எமது உடம்பிலிருந்து, உயிர் எப்படி வெளியேறும்...? Wednesday, June 20, 2018 எமது உடம்பிலிருந்து, உயிர் எப்படி வெளியேறும்...? Read More
ஜவஹர் பின், முத்துப்பாண்டியனின் கவலை Wednesday, June 20, 2018 நான் ஜவஹர் கடந்த இரண்டு வருடமாக ஒவ்வொரு பெருநாளிலும் மனதை உறுத்திய, வெளியில் சொல்ல வேண்டும் என நினைத்து பின்னர் வேண்டாம் என்று மனதை தேத்...Read More
மஹாவலி கங்கையில் காணாமல் போன, சவூதி பெண்ணை தேடி வேட்டை Wednesday, June 20, 2018 ( மொஹொமட் ஆஸிக்) பேராதனை கன்னோருவ வீதியில் மஹாவலி கங்கையில் இன்று 20 ம் திகதி மாலை இடம் பெற்ற படகு விபத்து ஒன்றில் சவுதி அரேபியா...Read More
உமா குமாரசுவாமி, தென்கிழக்குப் பல்கலைக்கழக உயர் அதிகாரியாக நியமனம் Wednesday, June 20, 2018 இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு உயர் அதிகாரியொருவர் உடன் அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆ...Read More
பாராளுமன்றத்தில் விஜேதாசவுக்கு, ஹரீஸின் பதிலடி (வீடியோ) Wednesday, June 20, 2018 உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவிகள் விரிவுரையாளர்களுக்கு பாலியல் இலஞ்சம் கொடுத...Read More
வெள்ளிக்கிழமைக்குள் ஞானசாரரை, சிறையிலிருந்து வெளியே எடுப்போம் - துமிந்த Wednesday, June 20, 2018 ஞானசார தேரரை எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் சிறையிலிருந்து வெளியே எடுக்க நடவடிக்கை எடுப்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்...Read More
ரஷ்ய காதலிகளை நான் இலஞ்சமாகப் பெறவில்லை, மஹிந்தவும் சத்தியக்கடதாசி சமர்ப்பிக்க வேண்டும் Wednesday, June 20, 2018 பாராளுமன்ற உறுப்பினர்கள் இலஞ்சம் பெற்றமை தொடர்பில் நேற்றைய தினம் (19) பாராளுமன்றத்தில் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கருத்துத் தெரிவித...Read More
5 புலமைப்பரிசில் பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, பரப்பப்பட்ட வதந்திகள் பொய்யானவை Wednesday, June 20, 2018 தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவி...Read More
பொதுபல சேனாவின் இன்றைய, ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டவை.. Wednesday, June 20, 2018 நாட்டுக்காக குரல் கொடுத்ததன் காரணமாகவே கலகொட அத்தே ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது. கொ...Read More
சவுதியினர் சென்ற படகு, மகாவலி ஆற்றில் கவிழ்ந்தது - 6 பேர் காப்பாற்றப்பட்டனர், ஒருவரை காணவில்லை Wednesday, June 20, 2018 மகாவலி ஆற்றில் படகு சவரி செய்த 7 பேர் பயணித்த படகு கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த 7 பேரில் 6 நபர்கள் காப்பற்றப்பட்ட...Read More
"முஸ்லிம் இனவாதிகளே" எனக்கூறி, தமிழ் இளைஞர் படையணி விடுத்துள்ள எச்சரிக்கை Wednesday, June 20, 2018 'முஸ்லிம் இனவாதிகளே...' எனக்கூறி தமிழ் இளைஞர் படையணி விடுத்துள்ள எச்சரிக்கை Read More
பிரதியமைச்சர் மஸ்தானுக்கு வாழ்த்துக்கள் Wednesday, June 20, 2018 -நடிகர்/கவிஞர் ஜெயபாலன்- மீள்குடியேற்ற ம் வடபகுதி அபிவிருத்தி பிரதி அமைச்சராக பதவியேற்ற காதர் மஸ்தான் அவர்களுக்கு வாழ்த்துக்கள...Read More
மரக்கறி விலை அதிகரிப்பதால் வட்டக்காயும், மரவள்ளியும் சாப்பிடுங்கள் - உடலுக்கும் நல்லது Wednesday, June 20, 2018 மரக்கறிகளின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதன் காரணமாக பொதுமக்கள் மரவள்ளிக்கிழங்கு மற்றும் வட்டக்காய் என்பவற்றை உணவுக்கு எடுத்துக்கொள...Read More
"ஞானசாரரும், அரைக் காற்சட்டையும்" - சட்டத்தரணிகள் சங்கத் தலைவரின் அருமையான விளக்கமும்..!! Wednesday, June 20, 2018 கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் அரைக் காற்சட்டையுடன் தடுத்...Read More
ஹஜ் சட்டத்தை தயாரிப்பதற்கு, அமைச்சரவை அனுமதி Wednesday, June 20, 2018 ஹஜ் யாத்திரையுடன் தொடர்புடைய விவகாரங்களை ஒழுங்குபடுத்தும் நோக்கில் ஹஜ் சட்டமொன்றை தயாரிப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த சட...Read More
இலங்கையில் கேபிள், கார் வசதி Wednesday, June 20, 2018 இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் கேபில் கார் வசதிகள் அறிமுகப்படுத்தவுள்ளன. இதன்படி ஹப்புத்தளை நகரில் இருந்து கேபி...Read More
சிங்களவர்கள் தெரிவித்த பெருநாள் வாழ்த்து - கராபுகஸ்சந்தியில் மிளிர்ந்த நல்லிணக்கம் Wednesday, June 20, 2018 நோன்பு பெருநாள் தினத்தன்று சிங்கள இளைஞர்கள் சிலர் நல்லிணக்கத்தை வெளிப்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மல்வாணை, வல்கம பிரதேசத்த...Read More
இளநீர் சுவையை, தரும் கிணறு - வனாத்தவில்லுவில் அதிசயம் Wednesday, June 20, 2018 இலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க பிரதேசத்தில் அதிசய கிணறு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வரலாற்று தொல்பொருளியல் பெறுமதியை கொண்ட ப...Read More
ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு - ஜனாதிபதியும், பிரதமரும் கலந்துரையாடல் Wednesday, June 20, 2018 ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொது மன்ன...Read More
7 பேர் கொண்ட குழுவே, பிறையைத் தீர்மானிப்பதில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளும் Wednesday, June 20, 2018 எதிர்காலத்தில் பிறையைத் தீர்மானிக்கும் விடயத்தில் தற்போதுள்ள கட்டமைப்புக்கு ஆலோசனை வழங்குவதற்கு ஏழு பேர் கொண்ட ஆலோசனை சபை...Read More
பிறை சர்ச்சையை தீர்ப்பதற்கு, யாரையும் நீக்க வேண்டியதில்லை - ரிஸ்வி முப்தி அதிரடி Wednesday, June 20, 2018 பல தசாப்த காலமாக கொழும்பு பெரிய பள்ளிவாசலும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையும் பிறையைத் தீர்மானிக்கும் விடயத்தில் செயற்...Read More
இலங்கையை பாராட்டுகிறார் ஹுசைன் Wednesday, June 20, 2018 ஐக்கிய நாடுகள் அமைப்பின் நடைமுறைகளுக்கு இலங்கை வழங்கும் ஒத்துழைப்பானது வரவேற்கத்தக்க விடயம் என, ஓய்வு பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை...Read More
ஆசிரியரை கீழேதள்ளி, கடுமையாக தாக்கிய மாணவன் Wednesday, June 20, 2018 ஆனமடு பகுதியில், பிரசித்திப் பெற்ற பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவரை மாணவன் ஒருவன் தாக்கிய சம்பவம் ஒன்று இன்று (19) பதிவாகியு...Read More
சிறையில் தண்டனை அனுபவிக்கும் 18 மதகுருமார் - ஞானசாரரை காவி அணிய அனுமதியோம் Wednesday, June 20, 2018 ஞானசார தேரருக்கு வெலிக்கடைச் சிறைச்சாலையில் தனியான சலுகைகள் வழங்கப்படாது என்றும், ஏற்கனவே தண்டனை அனுபவிக்கும் 15 பௌத்த பிக்குகளைப் போன்ற...Read More
முஸ்லிம்களோடு பழகிப் பார்த்தால்தான், அவர்களின் 'ஈகை' குணம் தெரியவரும் - டாக்டர் அனுரத்னா Tuesday, June 19, 2018 ஒருமுறை மருத்துவ கல்லூரியில் அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்த நேரம், ஒரு 25வயது பெண் கர்ப்பம் கலைந்து இரத்த போக்கோடு அவரது உடை அன...Read More
காற்சட்டையுடன் சிறையிலுள்ள ஐயர், வேட்டி உடுத்தவும் அனுமதியில்லை Tuesday, June 19, 2018 பொதுபலசேனாவின் தலைவர் ஞானசார தேரர் சிறைச்சாலை ஆடையை அணிய இடமளிக்கக் கூடாதென போர்க்கொடி தூக்கப்பட்டுள்ளது. சிறை அதிகாரிகளும் அதற்கே...Read More
பிறை பார்க்க 15 பேர் கொண்ட குழு நியமிக்கப்படும் - 5 பேர் நிபுணர்கள் Tuesday, June 19, 2018 -AA.Mohamed Anzir- இலங்கை முஸ்லிம்களுக்கு பிறையை கண்டு அறிவிக்கவும், அதுபற்றிய போதிய வழிகாட்டல்களை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது...Read More
பிறை குழப்பத்தை ஆராய 7 பேர் கொண்ட குழு - அகார் முஹம்மட், சட்டத்தரணி யாசினுக்கும் இடம் Tuesday, June 19, 2018 -AA. Mohamed Anzir- சவ்வால் மாத தலைப்பிறை தொடர்பில், எழுந்த பிரச்சினைகளை ஆராய்வதற்காக 7 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. ...Read More
"சிறைச்சாலையில் பிக்குகளில் காவியுடை, கழற்றப்படுவது இது முதற்தடவையல்ல" Tuesday, June 19, 2018 ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்ட விவகாரத்தை வைத்து சிங்கள இனவாதிகள் தமது வழமையான இனவாத பிரசாரத்தை முடுக்கி விட்டுபோராட்டங்களை ஆரம்பித்...Read More
அப்பாவி முஸ்லிம்களை தாக்கிய, ஆலையடிவேம்பு பிரதேச தவிசாளரை கைதுசெய்ய உத்தரவு Tuesday, June 19, 2018 ஆலையடிவேம்பு பிரதேச சபையின் தவிசாளரை கைது செய்யுமாறு அக்கரைப்பற்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்கரைப்பற்...Read More
ஞானசாரருக்கான தண்டனை குறித்து, வருந்துவதை தவிர வேறு எதுவும் செய்யமுடியாது Tuesday, June 19, 2018 பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து வருந்துவதாக பிரதி நீதி, பொதுநிர்வாக அமைச்...Read More