அக்கரைபற்று பகுதியில் சற்று பதற்றமான நிலை காணப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கிடைக்கின்றன. வன்முறையில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்ததை அடுத்தே, இந்த பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Post a Comment