Header Ads



சட்டமா அதிபர் தரப்பில் பிணையை எதிர்க்காமையே, ஞானசாரர் விடுதலையாக காரணம்

Saturday, June 23, 2018
ஆறு மாதங்கள் அனுவிக்கும் வகையில் ஒரு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொது பலசேனாவின் பொதுச்செயலர் கலகொட அத்தேஞானசார தேரர் நேற்று ஹோமக...Read More

பெரிய பள்ளிவாசலும், உலமா சபையும் விட்ட தவறுகளிலிருந்து பாடம் படிக்கவில்லையா...??

Friday, June 22, 2018
ஷவ்வால் மாத தலைப்பிறை விவகாரம் இம்முறையும் சமூகத்தில் பாரிய சர்ச்சைகளையும் பிளவுகளையும் தோற்றுவித்துள்ளமை கவலைக்குரியதாகும். எது நடக...Read More

அமைச்சுப் பணிகளை, மஸ்தான் பொறுப்பேற்றார் (படங்கள்)

Friday, June 22, 2018
-இமாம் றிஜா- என்னை மிகுந்த நம்பிக்கையோடு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்து பிரதி அமைச்சராக உயர்ச்சி பெறுவதற்கு காரணமாக இருந்த எ...Read More

முஸ்லிம்களை தாக்கிவிட்டு தமிழ் எம்.பி.யுடன், பள்ளிவாசலுக்கு வந்தவர் கைது

Friday, June 22, 2018
அக்கரைப்பற்று ஆலையடிவேம்பில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல் சம்பவத்தை அடுத்து சீர்குலைந்துபோயுள்ள இனநல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் பேச்சுவார...Read More

முல்லைத்தீவில் புலிகளின் வெடிபொருள் ; பாரிய சதி முறியடிப்பு (படங்கள்)

Friday, June 22, 2018
இன்று -22- அதிகாலை வேளை ஒட்டுசுட்டானில் இருந்து புதுக்குடியிருப்பு செல்லும் வீதியில் முச்சக்கர வண்டியில் விடுதலைப்புலிகளின் சீருடை மற்று...Read More

கோத்தபாய ஜனாதிபதியானால், நாட்டை கடவுளே காப்பாற்றவேண்டும் - நவீன்

Friday, June 22, 2018
வடக்கில் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளிற்காக நிலத்தை கோரும்போது அவர்கள் அதனை தமிழர் சிங்களவர் விவகாரமாக பார்க்கின்றனர் என பெருந்தோட்...Read More

"புலியை கொலை செய்யுமளவுக்கு, தமிழர்களிடம் மனிதாபிமானம் அற்றுப்போயுள்ளது"

Friday, June 22, 2018
கிளிநொச்சியில் நேற்று இளைஞர்கள் ஒன்று திரண்டு ஒரு சிறுத்தைப் புலியை அடித்து கொலை செய்து அதன்மூலம் மகிழ்ச்சியை அனுபவிக்கின்றனர். இது மி...Read More

அரசியலமைப்பு விவகாரங்கள் தொடர்பான, தெரிவுக்குழு உறுப்பினராக ஹக்கீம்

Friday, June 22, 2018
அரசியலமைப்பு விவகாரங்கள் தொடர்பான தெரிவுக் குழுவின் உறுப்பினர்களாக அமைச்சர் ரவுப் ஹக்கீம் , கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர...Read More

கத்தாரை தனிமைப்படுத்த, சவூதி மீண்டும் முயற்சி - கால்வாய் வெட்டவும் திட்டம்

Friday, June 22, 2018
-கத்தாரிலிருந்து அனீஸ் அலிமுஹம்மத்- சவூதி அரேபியா நாட்டின் அண்டை நாடான கத்தாரை ஒரு கால்வாயைத் திறப்பதன் மூலம் தனிமைப்படுத்துவதற்கு ச...Read More

முஸ்லிம் ஒருவரின், காணிவேலி பற்றவைப்பு - அக்கறைப்பற்றில் அடாவடி

Friday, June 22, 2018
அக்கரைப்பற்றில் இன்று -22- இரவு முஸ்லிம் ஒருவரின் காணிவேலி  தீ வைத்து பற்றவைக்கப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களுக்கு முன் நடந்த, முஸ்ல...Read More

ஞானசாரர் சிறையிலிருந்து விடுதலை, 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான 2 சரீர பிணைகள், வெளிநாடு செல்லவும் தடை

Friday, June 22, 2018
6 மாதகால கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, வெலிக்கடை சிறையில் தண்டனை அனுபவித்துவந்த கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பிணை வழங்கப்பட்டுள்...Read More

ஞானசாரரை விடுதலை செய்வதில், ஜனாதிபதிக்கு ஏன் இவ்வளவு அக்கறை..?

Friday, June 22, 2018
ஞானசார தேரருக்கு ஜனாதிபதியின் அதி விசேட அதிகாரத்தின் மூலம் பொது மன்னிப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக அமைச்சரவையின் பேச்சாளரும்...Read More

ஜெனிவாவில் கௌரவிக்கப்பட்ட கதிர்காமர் - இலங்கைத் தூதுவரும் பங்கேற்பு

Friday, June 22, 2018
ஜெனீவாவில் உலக அறிவுசார் சொத்து அமைப்பின் ஏற்பாட்டில் இலங்கை முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கௌரவப்படுத்திய ஓவியம் WIP...Read More

முஸ்லிம் விரோத செயலுக்கு ஞானசாரரை, கைது செய்யவில்லையென எங்கள்மீது குற்றம் சுமத்துகின்றனர்

Friday, June 22, 2018
ஞானசார தேரரின்  கைதை வைத்து மஹிந்த அணியினர் சிங்கள மக்கள் மத்தியில் இனவாத பிரச்சாரம்  மேற்கொண்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் ம...Read More

டுபாயிலிருந்தபடி இலங்கையர்களை கொலைசெய்யும், பாதாளத் தலைவன்

Friday, June 22, 2018
நாட்டின் பாதுகாப்பு நிலை தற்போது பலவீனமடைந்து இருப்பதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். ...Read More

அரசாங்கத்திற்கான ஆதரவை, வாபஸ் பெற நேரிடும் - மன்சூர் எச்சரிக்கை

Friday, June 22, 2018
நல்லாட்சி அரசாங்கத்திற்கான ஆதரவை வாபஸ் பெற நேரிடும் என்று ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. முஸ்லிம் காங்...Read More

முஸ்லிம்களுக்கு எதிரான 4 பேர், சிறையிலிருந்து வெளியே வந்தனர்

Friday, June 22, 2018
கண்டி பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த வன்முறைச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நான்கு பேர் ப...Read More

மறவன்புலவு சச்சிதானந்தன் எங்கே..?

Friday, June 22, 2018
கிளிநொச்சியில் கிராமம் ஒன்றிற்குள் புகுந்த சிறுத்தையை அடித்துக் கொலை செய்தவர்களுக்கு எதிராக அரசாங்கம் விசாரணைகளை நடத்துவதாக சபை முதல்வ...Read More

மகா சங்கத்தினர் நாட்டிற்கு சர்வாதிகாரி ஒருவர், தேவையென போதிப்பது தவறான விடயம் - ஜனாதிபதி

Friday, June 22, 2018
கொடுங்கோல் ஆட்சியாளரோ, சர்வாதிகாரியோ அல்லது இராணுவ ஆட்சியாளரோ நாட்டில் உருவாகுவதற்கு ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திர...Read More

பொலிஸாருக்கும், கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு - 4 பேர் காயம்

Friday, June 22, 2018
மாத்தறை நகரத்தில் பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 03 பொலிஸார் காயமடைந்துள்ளர்.  அத்துடன் ப...Read More

ஞானசாரரை வெள்ளிக்கிழமை, விடுவிக்க வேண்டும் - எச்சரிக்கிறான் டிலந்த

Thursday, June 21, 2018
துமிந்த திஸாநாயக்காக்களுக்கு தமது அமைச்சுப் பதவியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமாக இருந்தால், ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் தமது பதவிகளைத...Read More

ஜனாதிபதியாக ஞானசாரர் மாறுவார் - சிங்கள ராவய அடித்துச் சொல்கிறது

Thursday, June 21, 2018
பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் ராஜயோகம் உள்ளவர் எனவும் இதனை நிலச்சுவாந்தர்கள் நன்கு ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் எனவ...Read More

பாலியல் பகிடிவதை - 4 மாணவிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தம்

Thursday, June 21, 2018
லபுதுவ உயர் தொழில்நுட்ப நிறுவனத்தின் விவசாய பீடத்தில் இரண்டாம் ஆண்டு பயிலும் புதிய மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக பகிடிவதை கொடுத்ததாக கூறப...Read More

பொருளாதார மையமொன்றை அமைக்கவும் - பாராளுமன்றத்தில் ஹரிஸ் வலியுறுத்து

Thursday, June 21, 2018
ஒலுவில் பகுதியில் வர்த்தக ரீதியாக துறைமுகம் ஒன்று இருக்கும் நிலையில், அப்பகுதியில் தொழிற்பேட்டையோ அல்லது பொருளாதார வலயங்களோ இல்லை என அரச...Read More

சிறுபான்மை சமூகங்களுக்கு அநீதியானவகையில், தேர்தலை நடத்த ஜனாதிபதி உறுதி

Thursday, June 21, 2018
மாகாண சபை தேர்தலை புதிய முறைமையின் பிரகாரம் நடத்த வேண்டும் என்பதில் ஜனாதிபதி உறுதியாக இருப்பதாக அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்....Read More

இலங்கையில் போரில் ஈடுபட்ட 2 தரப்பும் போர்க்குற்றங்களை புரிந்தன - நல்லிணக்கத்திற்காக மைத்திரிபால எதனையும் செய்யவில்லை

Thursday, June 21, 2018
சிறிலங்காவில் போரில் ஈடுபட்ட இரண்டு தரப்புகளும் கற்பனைக்கு எட்டாத போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னமும் நீ...Read More

பொயக் கூறுவதில் திறமைசாலியான வீரவங்ச, புலிகள் மீண்டும் உருவாக வேண்டும் என்பதே பிரார்த்தனை

Thursday, June 21, 2018
போரில் உயிரிழந்த நபர்களுக்கு இழப்பீடு வழங்கும் யோசனை தொடர்பான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச சுமத்தும் குற்றச்சாட்டில் உண்மையில்லை ...Read More

பிறை கொண்­டு­வந்த சர்ச்சை, ஜம்­இய்யா தனது கட­மையை முடித்­து­விடக் கூடாது.

Thursday, June 21, 2018
தாரிக் ஸம்ஊன் (இர்பானி) பெருநாள் முடிந்­து­விட்­டது.பெருநாள் பிறை கொண்­டு­வந்த சர்ச்சை மட்டும் இனி முடி­யாது தொட­ரப்­போ­கி­றது. எப்­...Read More

மன்னாரில் கழுதைகளுக்காக வைத்தியசாலை -

Thursday, June 21, 2018
மன்னாரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கழுதைகள் வைத்தியசாலை மற்றும் கல்வி மையம் ஆகியவை இன்று காலை உத்தியோகப் பூர்வமாக திறந்து வைக்க...Read More

கிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய புலி, அடித்துக் கொலை (படங்கள்)

Thursday, June 21, 2018
-பாறுக் ஷிஹான்- கிளிநொச்சி அம்பாள்குளம் கிராமத்தில் இன்று(21) காலை ஏழு மணி முதல் மதியம் 12.30 மணி வரை வன ஜீவராசி திணைக்கள உத்தியோத...Read More

மகாவலி ஆற்றில் சவுதி, யுவதியின் உடல் மீட்பு

Thursday, June 21, 2018
மகாவலி ஆற்றில் படகு கவிழ்ந்ததில் காணாமல் போயிருந்த சவுதி அரேபிய யுவதியின் சடலம் இன்று (21) கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...Read More

பஹ்ரைன் முதலீட்டாளர்களுடன், றிசாத் சந்திப்பு

Thursday, June 21, 2018
இலங்கையிலிருந்து பஹ்ரைனுக்கு தருவிக்கப்படும் பல சிறப்புப் பொருட்களில் பஹ்ரைன் நாட்டவர்கள் அதிக நாட்டம் கொண்டுள்ளதாகவும், அந்தப் பொருட்க...Read More

குளிரூட்டல் வசதிகொண்ட முச்சக்கர வண்டி, இலங்கையில் அறிமுகமாகவுள்ளது

Thursday, June 21, 2018
இலங்கையில் குளிரூட்டல் வசதிகளை கொண்ட புதிய முச்சக்கர வண்டி ஒன்று அறிமுகப்படுத்தி வைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. ...Read More

பாடசாலை செல்ல முடியாதென கூறிய மகளுக்கு சூடுவைத்த தாய், கடும் வேலையுடன் கூடிய சிறைத்தண்டனை

Thursday, June 21, 2018
தனது மகளுக்கு சூடு வைத்த தாய் ஒருவருக்கு கடும் வேலையுடன் கூடிய ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து அது 5 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளத...Read More

ஜனாதிபதி வேட்பாளர் பற்றி, அவசரப்பட வேண்டாம் - மைத்திரிபால

Thursday, June 21, 2018
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் நிறுத்த போகும் வேட்பாளர் யார் என்பது குறித்து தற்போது அவசரப்பட தே...Read More

முஸ்லிம்களை தாக்கி, காயப்படுத்திய ஆலையடிவேம்பு பிரதேச தவிசாளர் கைது

Thursday, June 21, 2018
ஆலயடிவேம்பு பிரேதேச சபைத் தவிசாளர் க.பேரின்பராசாவை எதிர்வரும் 26ந் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம...Read More
Powered by Blogger.