இலங்கையில் 100 பேருக்கு 143 செல்லிடப்பேசிகள் Friday, April 27, 2018 இலங்கையில் 100 பேருக்கு 143 செல்லிடப்பேசிகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இ...Read More
நான் வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், மகிழ்ச்சியடைந்திருப்பேன் - சஜித் Friday, April 27, 2018 ஐக்கிய தேசியக்கட்சியின் புதிய நிர்வாகிகளை நியமித்தது கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க எனவும் தனக்கு பிரதித் தலைவர் பதவி வழங்க...Read More
தோடம்பழத்தை காட்டி, ஜப்பானியர்களை ஏமாற்றிய இலங்கையர் Friday, April 27, 2018 ஜப்பான் நாட்டு பேராசியர்கள் மற்றும் பொருளாதார வல்லுனர்களை ஏமாற்றி மில்லியன் கணக்கில் பணம் மோசடி செய்த இலங்கையர்கள் தொடர்பில் செய்தி வெளியா...Read More
பாதுகாப்பற்ற பகுதிகளில் 2000 குடும்பங்கள் வசிப்பதாக தகவல் Friday, April 27, 2018 கொழும்பு நகரில் பாதுகாப்பற்ற பகுதிகளில் 2000-இற்கும் அதிகமான குடும்பங்கள் வசிப்பதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கொலன...Read More
யானைக்கு 4 உப தவிசாளர்கள் நியமனம் Friday, April 27, 2018 ஐக்கிய தேசியக்கட்சியின் மறுசீரமைப்புகளுக்கு அமைய அந்த கட்சிக்கு நான்கு உப தவிசாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நான்கு உப தவிசாளர்களில...Read More
அபாயா அணிய மறுப்பு - சம்பந்தனுக்கு, றிசாத் கடிதம் அனுப்பிவைப்பு Friday, April 27, 2018 -ஊடகப்பிரிவு- சமரசப் பேச்சுவார்த்தையின் மூலம் திருகோணமலை ஷண்முகா அபாயா பிரச்சினைக்கு நியாயமான தீர்வைக்காண உதவுமாறு தமிழ்த் தேசியக் க...Read More
தெஹிவளை பள்ளிவாசலில், பள்ளிவாசலில், பசிலின் பிறந்தநாள் (படங்கள்) Friday, April 27, 2018 முன்னாள் அமைச்சர் பசிலின் 71 ஆவது பிறந்தநாள், இன்று வெள்ளிக்கிழமை (27) கொண்டாடப்பட்டுள்ளது. இதில் மகிந்த உள்ளிட்ட பலரும் கலந்து கொண்ட...Read More
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் காயங்கள் ஆறவில்லை..! (ரமழான் நோன்பும் வருகிறது) Friday, April 27, 2018 மார்ச் 2018 இல் கண்டி, திகன மற்றும் தெல்தெனிய பகுதிகளில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்களின் காயங்கள் இன்னும் ஆற...Read More
அபாயா + ஹிஜாப் விவகாரம், உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இதுதான்... Friday, April 27, 2018 அபாயா விவகாரத்துக்கு நிரந்தர தீர்வே அவசியம் திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியைகள...Read More
ஜனநாயக ரீதியில், தலைமைத்துவத்தை தெரிவுசெய்ய போராடுவோம் Friday, April 27, 2018 ஜனநாயக ரீதியில் சிறந்த தலைமைத்துவமொன்றை தெரிவு செய்வதற்கான போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்போமென இராஜாங்க அமைச்சர் அஜித்.பி.பெரேரா நேற...Read More
இந்து இனவாதத்திற்கு எதிராக, கிண்ணியாவிலும் ஆர்ப்பாட்டம் (படங்கள்) Friday, April 27, 2018 திருகோணமலை ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியைகள் ஹாபாயா அணிவதற்கு எதிராக இடம் பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு எதிரா...Read More
"சட்டம் தந்த உரிமையை, தட்டிப்பறிக்க நீ யாரடா..? கண்டனப் பேரணியினால் அதிர்ந்தது சம்மாந்துறை (படங்கள்) Friday, April 27, 2018 திருகோணமலை சண்முகா தேசியப்பாடசாலையில் பணிபுரியும் முஸ்லிம் ஆசிரிகைகள் அணியும் அபாயாவுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக ஸ்ரீ...Read More
ஹபாயா அணிவது பிரச்சினையில்லை - கல்வியமைச்சர் அறிவிப்பு Friday, April 27, 2018 திருகோணமலை சன்முக வித்தியால முஸ்லிம் பெண் ஆசிரியர்கள் தமது மத வறையறைக்குட்பட்ட ஆடையான ஹபாயா அணிவதில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பில் ஆராய...Read More
டொக்டர் ரிஸ்னி சகாப் தலைமையில், முதன்முறையாக நடந்த வித்தியாசமான சத்திர சிகிச்சை Friday, April 27, 2018 இலங்கையில் முதல் முறையாக 3D கமரா பயன்படுத்தப்பட்டு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தைரொய்ட் கட்டி ஒன்றை நீக்கும் சத்திரசிகிச்சை ...Read More
மணப்பெண் கோலத்துடன், நேர்முகத் தேர்வுக்கு சென்ற பெண் - மாத்தறையில் சம்பவம் Friday, April 27, 2018 பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு நேர்முகத் தேர்வுக்கு மணப்பெண் ஒருவர் சமூகமளித்துள்ளார். இந்தச் சம்பவம் மாத்தறையில் நடந்துள்ளது. மாத்தறை ...Read More
கட்டுநாயக்க விமான நிலையத்தில், காணாமல் போகும் பொதிகள் Friday, April 27, 2018 கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 75 பயணப் பொதிகள் காணாமல் போயுள்ளன. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாட்டுக்குள் பிரவ...Read More
மிக ஆபத்தான பொருள், இலங்கையில் சிக்கியது Friday, April 27, 2018 உலகின் மிக ஆபத்தான போதைப்பொருள் ஒன்று இலங்கையில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிலெக் மென்டி எனப்படும் இந்த போதை பொருளுடன் வ...Read More
அபாயா விவகாரம், தமிழ்த் தலைவர்கள் மௌனம் Friday, April 27, 2018 திருமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரி பிரச்சினைகள் தொடர்பில் சுமூகமான தீர்வைக் காணும் வகையில் பல்வேறு முயற்சிகளை நாம் தொடர்ந்தும் மேற்கொண...Read More
இம்ரான் மஹ்ருப், ஆளுமையுள்ள அரசியல்வாதி என்றால்...? Friday, April 27, 2018 திருகோணமலையில் அபாயா அணிந்த முஸ்லிம் ஆசிரியைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர்களின் பின்னணியை ஆராயும் படி பிரதி பொலிஸ் மா ...Read More
முஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்முகா மகளிர் கல்லூரி அதிபர் Friday, April 27, 2018 திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாடசாலை...Read More
சதகத்துல்லா மௌலவி, ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை Friday, April 27, 2018 கண்டிப் பிரதேசத்தில் கடந்த மாதம் இடம்பெற்ற வன்செயல்களின்போது பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருக்கையில், இனவாதிகளால் தாக்கப்ப...Read More
அபாயா விவகாரம், கிழக்கு ஆளுநருடன் ஹிஸ்புல்லா அவசர கலந்துரையாடல் Friday, April 27, 2018 திருகோணமலை பாடசாலையில் அபாயா அணிந்துசென்ற முஸ்லிம் ஆசிரியைகளுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா கிழக்கு மாகாண...Read More
கொழுபில் மிகப்பெரிய ஆடம்பர வர்த்தக, வளாகம் கட்டும்பணி நேற்று ஆரம்பம் Friday, April 27, 2018 கொழும்பு நகரில், மிகப்பெரிய ஆடம்பர வணிக வளாகம் ஒன்றைக் கட்டும் பணிகளை சிறிலங்காவும், சீனாவும் இணைந்து நேற்று -26- ஆரம்பித்துள்ளன. ...Read More
இதை அனுமதித்தால், இது ஒரு தொடர் சங்கிலியாக மாறும் - முஸ்லிம்கள் களத்தில், குதிக்க வேண்டும் Friday, April 27, 2018 -வை எல் எஸ் ஹமீட் - சண்முகா தேசியப்பாடசாலையின் ஒருநாள் ஆர்ப்பாட்டம் குறித்த ஆசிரியர்களுக்கு உடன் இடமாற்றத்தை வழங்க வைத்திருக்கிறது. ...Read More
யானைக்குள் குழப்பம் நீடிப்பு, சஜித்தும் அதிருப்தி Friday, April 27, 2018 ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பதவிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையிலும், கட்சிக்குள் குழப்பங்கள் நீடிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்...Read More
பெண்களுக்கான பாதுகாப்பே அபாயா Thursday, April 26, 2018 -மஹிபால் எம் பாஸி- புனித குர்ஆன் மற்றும் நபிகளாரின் வழிகாட்டலின்படி பெண்கள் தமது பாதுகாப்புக்காகவும் தம்மிலிருந்து ஆண்கள் பாதுகாக்கப...Read More
அபாயா விவகாரம், இலங்கை சட்டம் என்ன சொல்கிறது Thursday, April 26, 2018 கல்லூரிகளுக்கு ஹபாயா அணிந்து செல்வதற்கு தடை செய்தால் அது விடயமாக அடிப்படை மனு ஒன்றின் தீர்ப்பை வழக்கு தாக்கல் செய்வது பற்றி சகோதரி. Su...Read More
மீண்டும் போர்க் கொடியை தூக்கியுள்ள, வசந்த சேனநாயக்க Thursday, April 26, 2018 ஐக்கிய தேசியக் கட்சியின் கட்சிக்கான யாப்பு மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் வசந்த சேனநாயக்க போர்க்கொடி தூக்கியுள்ளார். ஐக்கிய...Read More
தொப்பிக்காக பிரிட்டிஷாருடன் போராடிய முஸ்லிம்கள், அபாயாவை விட்டுக் கொடுப்பார்களா..? Thursday, April 26, 2018 துருக்கித் தொப்பிக்காக பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துடன் சட்ட ரீதியில் சாத்வீகமாக போராடி வென்ற அப்துல் காதர்களை முன்னோராக கொண்ட சமூகம் அபாயா ...Read More
ரோஹிங்கியா அகதிகளுக்கு அடைக்கலம் அளித்த ஷேக் ஹசினாவுக்கு, சர்வதேச விருது Thursday, April 26, 2018 பல லட்சக்கணக்கான ரோஹிங்கியா அகதிகளுக்கு அடைக்கலம் அளித்த வங்காளதேசம் பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு சிட்னி நகரில் வரும் 27-ம் தேதி சர்வதேச பெண...Read More
புர்கா அணிந்து வந்து, மாட்டிறைச்சியை கோயிலில் போடமுயன்றவன் சிக்கினான் Thursday, April 26, 2018 ஆர்எஸ்எஸ் ஊழியர் சிவகுமார் முஸ்லிம்கள் அணிவது போன்று புர்ஹா அணிந்து வந்து மாட்டு இறைச்சியை கோவிலில் போட முயற்சித்துள்ளான். ஆனால் அத...Read More
சன்முஹா மகளிர் கல்லூரி ஆர்ப்பாட்டத்துக்கு, பின்னால் உள்ளவர்களை கண்டுபிடிக்கவும் Thursday, April 26, 2018 சன்முஹா இந்து மகளிர் கல்லூரி ஆர்ப்பாட்டத்துக்கு பின்னால் உள்ளவர்களை உடனடியாக கண்டுபிடிக்கவும் – திருகோணமலை பிரதி பொலிஸ்மா அதிபருக்கு இம்...Read More
இந்த தாய், உயிர்வாழ அவசரமாக உதவுங்கள்...! Thursday, April 26, 2018 புத்தளம் - புளிச்சாக்குளத்தைச் சேர்ந்த 30 வயதான 3 பிள்ளைகளின் தாய் 2 சிறுநீரகங்களும் செயல் இழந்த நிலையில் உள்ளார். சிறுநீரக மாற்று ச...Read More
பாகிஸ்தான் குறித்து, ஒரு மகிழ்ச்சியான தகவல் Thursday, April 26, 2018 உலகின் மூன்றாவது மிகப்பெரிய அணு ஆயுதங்களை கையகப்படுத்தும் நாடாக பாகிஸ்தான் உள்ளது. (5 முதல் 10 கிலோ டன் வரை) தெற்காசியாவின் எதிர்கால...Read More