புலிக்கு அஞ்சலி செலுத்த கோரிய ஆனோல்ட் - வடமாகாண சபை நிராகரிப்பு Friday, November 24, 2017 உயிர் நீத்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு மாவீரர் தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாண சபைக்குள் அஞ்சலி செலுத்த வேண்டும் என தமிழ் த...Read More
சவுதி இளவரசர்கள் சிறை வைக்கப்பட்டுள்ள, ஆடம்பர ஹோட்டலில் நடப்பது என்ன? (வீடியோ) Friday, November 24, 2017 சவுதியின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையில் அமைக்கப்பட்ட ஊழல் குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கையில் இளவரசர்கள், பெரும் பணக்கா...Read More
விக்னேஸ்வரன் முதலிடம், தங்கப் பதக்கம் பெற்றார் Friday, November 24, 2017 பாராளுமன்ற பொதுக் கணக்குக் குழுவால் அறிமுகப்படுத்தப்பட்ட இணையமயப் படுத்தப்பட்ட கணணி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அமைச்சுக்கள், திணைக்களங...Read More
சிரியாவின் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர அமைதி மாநாடு Friday, November 24, 2017 சிரியாவின் ஆறு ஆண்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் அமைதி மாநாடு ஒன்றை நடத்தும் திட்டத்தை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வெளியிட்டு...Read More
கிந்தோட்டை முஸ்லிம்கள் புறக்கணிப்பு, நஷ்டயீடும் இல்லை, அதிகாரிகளும் அசமந்தம் Friday, November 24, 2017 காலி மாவட்டத்தின் கிந்தோட்டை பிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற அசம்பாவிதங்களைத் தொடர்ந்து கடந்த ஓரிரு தினங்க...Read More
ஹிருணிகாவை தவிர 6 பேருக்கு கடூழிய சிறை Friday, November 24, 2017 தெமட்டகொட பிரதேசத்தில், இளைஞன் ஒருவரை கடத்தி, தாக்குதல் நடத்தி, அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில், குற்றஞ்சாட்டப்பட்டிருந்த அறுவருக்கு க...Read More
சிறைதான் பரிசு என்றால், பிரச்சினை இல்லை - கோத்தபாய Friday, November 24, 2017 “உயிரை பணையம் வைத்து இந்த நாட்டை விடுவித்த என்னை சிறையில் அடைப்பதுதான் அதற்கு பரிசு என்றால் அதில் பிரச்சினை இல்லை” என்று பாதுகாப்பு அமைச...Read More
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம் - இப்படியொன்று உருவாக 20 இலட்சம் வருடங்கள் தேவையாம்..! Friday, November 24, 2017 இரத்தினபுரியில் விலை மதிப்பில்லாத இரத்தினகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கப்புமுல்ல ரில்லப பிரதேசத்தை சேர்ந்த எல்.எம்.கருணாவன்ஷ என்பவரிடம்...Read More
முஸ்லிம்களை மகிந்தவிடம் இருந்து பிரிக்க, தாஜூடீன் மரணத்தை சமூகமயப்படுத்தினர் Friday, November 24, 2017 ஜனாதிபதியுடன் இணைந்துக்கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுத்தாலும், ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒரே அரசாங்கத்தி...Read More
"இலங்கைக்கு அவமானம்" வெட்கப்பட வேண்டிய சமாச்சாரம் இது Friday, November 24, 2017 இலங்கையில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை மீண்டும் உயர்வடைந்துள்ளதாக ஆய்வறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையில் தற்கொலை செய்து கொள...Read More
புலிகளின் மரண தண்டனையை, மாற்றியமைத் நீதிபதி இளஞ்செழியன் Friday, November 24, 2017 தமிழீழ நீதிமன்றினால் மரண தண்டனை வழங்கப்பட்ட மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனையை யாழ்.மேல்.நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மாற்றியுள்ளார். ...Read More
காத்தான்குடி மக்களுக்கு, அரிய வாய்ப்பு Friday, November 24, 2017 காத்தான்குடி நகர சபை பொது நூலக பஸ் நடமாடும் சேவை ஒன்றை ஆரம்பித்துள்ளது, “தேடிவரும் அறிவுக்களஞ்சியம்” எனும் இந்த பஸ் நூலக நடமாடும் சேவை...Read More
இலங்கை வீதிகளில் முதல் தடவையாக, ஆணுறை இயந்திரம் Friday, November 24, 2017 (ரெ.கிறிஷ்ணகாந், எம்.எப்.எம்.பஸீர்) இலங்கையில ஆணுறைகளை பெற்றுக் கொள்வதற்காக முதல் தடவையாக தானியங்கி இயந்திரமொன்று வீதி...Read More
நாய்கள் காணாமல் போன நிலையில், 10 அடி மலைப்பாம்பு பிடிக்கப்பட்டது Friday, November 24, 2017 நாவலப்பிட்டிபொலிஸ் பிரிவுக்கு உகபட்ட வெலிகம்பொல கிராமத்தில் பத்து அடி நீளமுள்ள மலைப்பாம்மை பிரதேசவாசிகள் பிடடித்துள்ளனர்...Read More
ஹெம்மாதகம போவோமா..? Friday, November 24, 2017 -எஸ். ஐ. நாகூர் கனி- 'நாடு நடக்கிற நடையில நமக்கு ஒன்னும் புரியல...' இது தமிழ்த் திரை இலக்கியத்தின் ஒரு பழைய பாட்டின் ஆரம...Read More
தண்ணீருக்காக இலங்கையில், யுத்தம் வெடிக்கலாம் Friday, November 24, 2017 தண்ணீர் பிரச்சினைக்காக எமது நாட்டிலும் யுத்தம் வெடிக்கும் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ எம்.பி தெரிவித்த...Read More
பைசருக்கு எதிரான, பிரேணை தோற்கடிக்கப்படும் Friday, November 24, 2017 உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கு எதிராக கொண்டுவரும் நம்பிக்கையில்லா பிரேரணையில் அவர் வெற்றிபெறுவது உறுதி என அமைச்சர...Read More
‘மச்சான் போட்ட குண்டை, வீரவன்சவும் போடுவார்’ Friday, November 24, 2017 “இந்த நாடாளுமன்றத்தின் மீது முதன்முதலாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மச்சான்தான் குண்டுத்தாக்குதலை மேற்கொண்டார். மச்சான் செய்...Read More
வட மாகாண சபை, ஆடுகிறதா..? Friday, November 24, 2017 “நாடாளுமன்றமே, இந்த நாட்டுக்குப் பொறுப்புக் கூறுகிறது. வட மாகாண சபையானது, வடக்கு மாகாணத்துக்கு மட்டுமே பொறுப்புக் கூறுகிறது” என்று சுட்ட...Read More
உறவுகளைப் பலப்படுத்த ரணில் முயற்சி, மோடி பாராட்டு Friday, November 24, 2017 சிறிலங்காவில் இந்தியாவின் கூட்டு முயற்சித் திட்டங்களை வேகமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இ...Read More
டபள் கேம், ஆடிய மைத்திரி Friday, November 24, 2017 பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவைக் கைது செய்வதற்கு, சட்டமா அதிபர் அனுமதி அளித்துள்ள நிலையில், அவர் கைது செய்யப்படுவதைத் தடுத்து நி...Read More
பைசருக்கு எதிர்ப்பு - UNP எம்.பி.க்கள் பதவிவிலக பிடிவாதம், ராஜபக்ச குடும்பம் கையெழுத்திடவில்லை Friday, November 24, 2017 உள்ளூராட்சி, மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கு எதிராக கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை சப...Read More
அரசியல்வாதிகள் மாத்திரம் காரணமல்ல...! Thursday, November 23, 2017 -டாக்டர். என். ஆரிப்- சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை தொடர்பில் அந்த மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டு...Read More
இறையில்லத்திற்கு காணி வாங்க, அவசர உதவி கோரல் Thursday, November 23, 2017 அஸ்ஸலாமு அலைக்கும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு. பள்ளிவாசல் விரிவாக்கத்திற்க்கான காணியை கொள்வனவு செய்வதற்க்கு நன்கொடை நிதி உத...Read More
முஸ்லிம்களை கொன்றவன் - நீதிபதியை கெட்ட கெட்டவார்த்தையில் திட்டி, ஆடிய ஆட்டம் Thursday, November 23, 2017 1992ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டுவரை போஸ்னிய செர்பிய ராணுவ தளபதியாக இருந்தவர் ராட்கோ மிலாடிச். 74 வயதாகும் அவர் மீது 1992-95 காலப்பகுதியில...Read More
மியான்மரில் நடைபெறுவது, இன அழிப்பு: அமெரிக்கா அறிவிப்பு Thursday, November 23, 2017 மியான்மரில் ரோஹிங்கயா முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைச் சம்பவங்கள் இன அழிப்பே என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த ...Read More
தேசிய மீலாத் விழா 2017 - பாரம்பரிய இஸ்லாமிய ஆவணங்கள் உடனடியாக தேவை Thursday, November 23, 2017 தேசிய மீலாத் தின விழா இம்முறை யாழ் மாவட்டத்தில் 18.12.2017 அன்று நடைபெறவுள்ளது. இவ்விழாவினை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சு யாழ்...Read More
இலங்கைக்கு புயல் ஆபத்து – அமெரிக்கா முன்னறிவிப்பு எச்சரிக்கை Thursday, November 23, 2017 தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவாகி வரும் புயலினால் சிறிலங்காவும், தமிழ்நாட்டின் தெற்கு கரையோரப் பகுதிகளும் அடுத்தவாரம் கடுமையான பாதி...Read More
"ஜனாதிபதியின் மௌனம், பாதிக்கப்பட்ட மக்களை மேலும் ஏமாற்றமடையச் செய்கிறது" Thursday, November 23, 2017 "சட்டம் ஒழுங்கை பாரபட்சமின்றி நிலை நாட்டுவதன் மூலம் இனவாத செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதில் கடந்த அரசாங்கத்தைப் போலவே இந்த அரசாங்க...Read More