பள்ளிவாசலுக்கும், கடைகளுக்கும் பொலிஸ் பாதுகாப்பு Wednesday, November 22, 2017 -ARA.Fareel- வவுனியா பஸார் ஜும்ஆ பள்ளிவாசலுக்குச் சொந்தமான கடைத் தொகுதியில் ஏற்பட்ட தீ அனர்த்தத்தினால் மூன்று கடைகளுக...Read More
"பொறுங்கள் பொறுங்கள்..." Wednesday, November 22, 2017 கட்சித் தலைவர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுமுன்தினம் சந்தித்தார் அல்லவா... அப்போது கருத்துத் தெரிவித்த கட்சித் தலைவர்கள் அடுத்...Read More
முஸ்லிம்களின் பகுதிக்கு, பாதுகாப்பாக செல்ல வேண்டும், முஜீபுர் ரஹ்மானுக்கு சாப்பாடு தயார் - ஞானசாரர் Wednesday, November 22, 2017 கிந்தோட்டை சம்வங்கள் போல இன்னும் பல சம்வங்கள் நாட்டில் இடம்பெறலாமென பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் எச்சரிக...Read More
புத்தளத்தில் வறட்சி, 2 இலட்சம் பேர் பாதிப்பு Wednesday, November 22, 2017 புத்தளம் மாவட்டத்தில் வறட்சி காரணமாக 2 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிப்பு நாடளாவிய ரீதியில் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள 122...Read More
வகுப்பறையில் மயங்கிவிழுந்த, மாணவன் மரணம் Wednesday, November 22, 2017 கொழும்பில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் 4ஆம் தரத்தில் கல்விப் பயின்ற மாணவன் ஒருவன் நேற்று வகுப்பறையில் மயங்கி விழுந்த நிலையில்,வைத...Read More
கிந்தோட்டை முஸ்லிம்கள் மீதான தாக்குதல், உணர்த்தும் பாடம் என்ன..? Wednesday, November 22, 2017 காலி கிந்தோட்டையில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கெதிரான வன்செயல் காரணமாக பலரது சொத்துக்களும் உடைமைகளும் சேதமாக்கப்பட்டு முழு நாடும் பேசுகின்ற...Read More
900 பில்லியன் ரூபா மோசடி, அம்பலப்படுத்தினார் கபீர் Wednesday, November 22, 2017 ஹம்பாந்தோட்டையில் கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற பொதுநல விளையாட்டுப் போட்டிகளில் கிடைத்த 900 பில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக அமைச...Read More
ஜிந்தோட்ட பற்றி பூஜித்த, நாமல் கண்டனம் Wednesday, November 22, 2017 சட்டம் மற்றும் அமைதியை ஒழுங்கான முறையில் செயற்படுத்த முடியாத பொலிஸ் மா அதிபர் அரசியல் குறித்து கருத்து வௌியிடுவது, ஏற்றுக் கொள்ள முடிய...Read More
பாராளுமன்றம் செல்லாது, சாதனை படைத்த ஆறுமுகம் Wednesday, November 22, 2017 நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகை தொடர்பாகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த, கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டபீடத்தின் ச...Read More
மைத்திரியின் முடிவுக்கு 3 வருடம் நிறைவு Wednesday, November 22, 2017 "மூன்று வருடங்களுக்கு முன்னர், இது போன்றவொரு நாளில், நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில், அப்போதிருந்த ஆட்சியிலிருந்து வெளிய...Read More
"சாய்ந்தமருது" சம்பந்தனின் அலுவலகத்தில் இன்று, பைசரின் தலைமையில் பேச்சு Wednesday, November 22, 2017 கல்முனை விவகாரம் தொடர்பாக தமிழ், முஸ்லிம் தலைவர்களது அடுத்தகட்ட உயர்மட்ட சந்திப்பு எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனது அ...Read More
உள்ளுராட்சி தேர்தலுக்கு ஆப்பு - நீதிமன்றம் இன்று உத்தரவு Wednesday, November 22, 2017 உள்ளுராட்சி மன்ற எல்லை மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை உள்ளடங்கிய வரத்தமானி அறிவித்தல் செயற்பாட்டை தடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றம்...Read More
ஜிந்தோட்டையில் கைதான முஸ்லிம்மை, கசிப்பு வியாபாரியாக்கிய தெரன தொலைக்காட்சி Tuesday, November 21, 2017 ஜிந்தோட்டை சிங்கள மற்றும் முஸ்லிம்களிடையே பெயர் பெற்று விளங்கிய ஹூஸைன் கியாஸ் பற்றிய செய்தியை ஒளிபரப்பியுள்ள தெரன தொலைக்காட்சி அவரை கசிப...Read More
நரேந்திர மோடியின் கழுத்தை, அறுக்கத் தயார் - ராபிரி தேவி Tuesday, November 21, 2017 பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கையை உயர்த்தினால் கையை வெட்டுவோம் என்று பிஹாரை சார்ந்த பாஜக பயங்கரவாதி ஒருவன் அண்மையில் பேசினான். ...Read More
பள்ளிவாசலுக்கு ஆபத்து என்றால் தாமதிக்காதீர்கள் (பாபர் மசூதி கற்றுத்தரும் பாடம்) Tuesday, November 21, 2017 1992 டிசம்பர் 4 வெள்ளிகிழமை ஜுமுஆ தொழுகையை முன்னிட்டு டெல்லியிலுள்ள ஜுமுஆ பள்ளியிலிருந்து நாடு முழுவதுமுள்ள பள்ளிவாசல்களுக்கு ஓர் சர்க...Read More
ரஷ்யாவில் ஆசாத், புதினுடன் பேச்சுவார்த்தை Tuesday, November 21, 2017 சிரியாவில் கடந்த 7 வருடங்களுக்கும் மேலாக வன்முறையாளர்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை கட்டுப்படுத்துவதற்க...Read More
2018 இல் பேரழிவை ஏற்படுத்தும், நிலநடுக்கங்கள் அதிகரிக்கும் Tuesday, November 21, 2017 வரும் 2018-ஆம் ஆண்டில் பேரழிவை ஏற்படுத்தும் நிலநடுக்கங்கள் அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளது சர்வதேச சமுதாயத்தினரிடையே பீதி...Read More
மருத்துவ பரிசோதனைக்காக, வைத்தியசாலையில் சிராஸ் அனுமதி Tuesday, November 21, 2017 உடல் நலக் குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த மூத்த சட்டத்தரணி சிராஸ் நூர்தீன், மருத்துவ பரிசோதனைக்காக இந்தியாவிலுள்ள பங்களுர் வைத்தியசாலை...Read More
தர்காடவுனில் ஞானசாரர், பதற்றமடைந்த முஸ்லிம்கள் Tuesday, November 21, 2017 பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசாரர் இன்று -21- மாலை நேரம் தர்கா டவுனுக்கு சென்றுள்ளார். இதனால் அங்குள்ள முஸ்லிம்களிடையே பதற்ற நிலை உ...Read More
சம்மந்தனின் ஆதரவை எதிர்பாக்கும், சாய்ந்தமருது மக்கள் Tuesday, November 21, 2017 மூன்று தசாப்தகாலமாக சாய்ந்தமருது மக்களால் முன்வைக்கப்படும், அநேக அரசியல் பிரமுகர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வழங்குவதாக வாக்குறுதியளிக...Read More
ஜனாதிபதியை சிக்க, வைப்பதற்கான சதிவேலை Tuesday, November 21, 2017 இலங்கை இராணுவ வீரர்கள் விவகாரத்தில் பாதுகாப்பு அமைச்சும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சும் மௌனம் சாதிப்பது ஜனாதிபதியை சிக்க வைப்பதற்கான சதி...Read More
எனது தம்பியை, கைது செய்யவுள்ளார்கள் - மஹிந்த Tuesday, November 21, 2017 முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபயவை விரைவில் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜப...Read More
வங்காளதேசத்தில் தஞ்சமடைந்த ரோஹிங்கியர்களை, திரும்ப பெறுவது குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் Tuesday, November 21, 2017 வங்காளதேசத்தில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்கியா அகதிகளை திரும்ப பெறுவது குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய உள்ளதாக மியான்மர் அரசின் ஆலோச...Read More
மசூதிக்குள் தற்கொலைப் படை தாக்குதல், 50 க்கும் அதிகமானவர்கள் மரணம் Tuesday, November 21, 2017 நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள மசூதிக்குள் இன்று நடைபெற்ற மனித குண்டு தாக்குதலில் 50-க்கும் அதிகமானவர்கள் பலியானதாக முதல்கட்ட தகவ...Read More
துருக்கியில் ஓரினச் சேர்க்கை, மாநாடுகளுக்கு தடை Tuesday, November 21, 2017 துருக்கி தலைநகர் அங்காராவில் பாதுகாப்பு காரணங்களுக்காக ஓரினச் சேர்க்கையாளர்களின் திருவிழாக்கள், கண்காட்சிகள், மாநாடுகளுக்கு தடை விதிக்கப...Read More
IS பயங்கரவாத இயக்கம், முடிவுக்கு வந்து விட்டது - ஈரான் ஜனாதிபதி Tuesday, November 21, 2017 ஐஎஸ் தீவிரவாத இயக்கம் முடிவுக்கு வந்துவிட்டதாக ஈரான் ஜனாதிபதி Hassan Rouhani அரசு தொலைக்காட்சியில் அறிவித்துள்ளார். ஈரான் மற்றும் சி...Read More
முதலமைச்சரை சிறைப்பிடித்த, வேலையில்லாப் பட்டதாரிகள் Tuesday, November 21, 2017 வேலையில்லாப் பட்டதாரிகள் மத்திய மாகாண முதல்வரை சிறைப் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வேலையில்லாப் பட்டதாரிகள் குழுவொன்று தமக்கு வ...Read More
முஸ்லிம் சமூகம், எந்த உரிமையினையும் இழக்கவில்லை - வியாழேந்திரன் Mp Tuesday, November 21, 2017 முஸ்லிம் சமூகத்தினை பொறுத்தவரையில் அபிவிருத்திக்காக போராடி எந்த உரிமையினையும் இழக்கவில்லை. ஆனால் நாங்கள் உரிமைக்காக போராடி அபிவிருத்தியு...Read More
அமீர்அலி, ஹிஸ்புல்லா, மஹ்ரூப், அதாவுல்லாக்கு வாக்களித்து என்ன பயன்..? Tuesday, November 21, 2017 புல்மோட்டை முதல் பொத்துவில் வரையுள்ள பெரும்பான்மையான உள்ளுராட்சி மன்றங்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து நின்று கைப்பற்றும் என...Read More
பயங்கரவாதத்திற்கு சாயலான, முஸ்லிம் அடிப்படைவாதம் நாட்டில் தலைவிரித்தாடுகிறது - ஞானசார Tuesday, November 21, 2017 பயங்கரவாதத்திற்கு சாயலான முஸ்லிம் அடிப்படைவாதம் நாட்டில் தற்போது தலைவிரித்தாடுவதாக பொதுபலசேனா எச்சரித்துள்ளது. இலங்கையில், முஸ்லிம்க...Read More
கிந்தொட்ட கலவரம், ஆணைக்குழு அமைத்து விசாரணை நடத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும் Tuesday, November 21, 2017 கிந்தொட்ட கலவரம் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு அமைத்து விசாரணை நடத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன் பிரச்சினைக்கு காரணமாக யார...Read More
ஞானசாரர் முன்னோடியாக இருந்தாரா..? Tuesday, November 21, 2017 -விஸ்வாமித்ரா- ஞானசேரர் அட்டூழியத்தில் ஈடுபட்டபோது, மல்வத்த மற்றும் அஸ்கிரிய பீடங்கள் மௌனமாக இருந்தன. துரதிருஷ்டவசமாக எங்களது பௌதத ம...Read More
சம்மட்டியால் அடித்த விக்னேஸ்வரன், அடாத்தாக பேசிய சுமந்திரன் - ஜான்சிராணி கண்டனம் Tuesday, November 21, 2017 வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியேயும், உள்ளேயும் வாழ்கின்ற முஸ்லிம்கள் பொறுமையாகவும், நிதானமாகவும் நடந்து கொள்ள வேண்டிய சந்தர்ப்பம் ...Read More
முஸ்லிம்கள், தமிழினமா...? ஒரு பார்வை Tuesday, November 21, 2017 (Dr. Hasan Basree Teaching Hospital Anuradhapura) இலங்கை நாடு பல்லின,பல்மத மக்கள் வாழும் நாடு. பெரும்பான்மைச் சிங்களவர், இலங்கை + இந...Read More
சில்லறைக்கு எல்லாம் மூக்கை நுழைக்கும் ஜனாதிபதி, கிந்தோட்டை அசம்பாவிதம் பற்றி பொடுபோக்கு Tuesday, November 21, 2017 கிந்தோட்டை அசம்பாவிதம் தொடர்பில் ஜனாதிபதி மைதிரிபால சிரிசேனவின் மவுனம் கவலை அளிப்பதாக களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந...Read More
பிரதமரின் தொலைபேசி உரையாடல், வெளியாருக்கு எவ்வாறு சென்றது..? Tuesday, November 21, 2017 பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ தொலைபேசித் தகவல்கள் கசிந்தமை குறித்து விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ...Read More