தர்காடவுனில் ஞானசாரர், பதற்றமடைந்த முஸ்லிம்கள்
பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசாரர் இன்று -21- மாலை நேரம் தர்கா டவுனுக்கு சென்றுள்ளார்.
இதனால் அங்குள்ள முஸ்லிம்களிடையே பதற்ற நிலை உருவாகியுள்ளது.
இதையடுத்து பொலிசார் துரிதமாக செயபட்டுள்ளதுடன், களுத்துறை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல், எல்லாம் சுமூகமாகவே நடந்து முடிந்துள்ளது.
பேசமா my3 saree கட்டிகிட்டு நேரத்திற்கு உள்ளுக்காகிவிட்டால் நல்லம் போல.
ReplyDelete