முஸ்லிம் காங்கிரஸுக்கு, பகிரங்க அழைப்பு Tuesday, July 25, 2017 எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் கூட்டமைப்பு போட்டியிடுவதற்குத் திட்டமிட்டுள்ளது. முஸ்லிம் கூட்டமைப்...Read More
பசிலுக்கு உதவும், வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்பு Tuesday, July 25, 2017 சிறிலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் சிலரை, தமது பக்கம் இழுப்பதற்கு பசில் ராஜபக்ச மேற்கொள்ளும் முயற்சிக...Read More
"அல்லாஹ்வின் உதவியால், சுகம் கிடைக்கும்" (மனதை உருக்கும் சம்பவம்) Tuesday, July 25, 2017 திடீரென்று அழைப்பு மணியோசை வருகிறது. ‘ரெம்ப அவசரம் சீக்கிரம் வாருங்கள்’ என்று பதட்டத்துடன் அந்த அழைப்பு வந்தது. ஆம் அது ஒரு அறுவை சிகிச்...Read More
சாய்ந்தமருதுவில் மருந்து விற்பனை, களஞ்சியசாலை எரிந்து நாசமாகியது Tuesday, July 25, 2017 கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது நகரில் அமைந்துள்ள மருந்து விற்பனை நிறுவனத்தின் களஞ்சியசாலையில் நேற்று திங்கட்கிழமை இரவு ஏற்...Read More
டெங்குவின் கோரம், தாயின் மடியில் குழந்தை மரணம் Tuesday, July 25, 2017 டெங்கு நோயால் பீடிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த கர்ப்பிணியின் கர்ப்பைப்பைக்குள்ளேயே எட்டு மாத சிசு உயிரிழந்துள்ளதுடன், மறுநாள் தாயும் உ...Read More
மஹிந்தவும், சிறிலங்கா தவ்ஹீத் ஜமாத்தும்..!! Tuesday, July 25, 2017 கடந்த வாரம் ஒரு முக்கிய செய்தியை சமூக ஊடகங்களிலும் பத்திரிக்கை வாயிலாகவும் படிக்கக் கிடைத்தது. அந்த செய்தியை படித்ததிலிருந்து இதனை சாதார...Read More
'இளஞ்செழியன் விவகாரம்' பிரதான சந்தேக நபர் பொலிஸில் சரண் - பின்னணி என்ன? Tuesday, July 25, 2017 -பாறுக் ஷிஹான்- யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய ...Read More
இஸ்ரேல் அராஜகம், உலக முஸ்லிம்கள் அமைதியாக இருக்கமாட்டார்கள் - எர்துகான் Monday, July 24, 2017 துருக்கி அதிபர் ரஜப் தயிப் எர்துகான் தனது வளைகுடா சுற்று பயணத்தின் ஒரு பகுதியாக சவுதி அரேபியா வந்தார் சவுதி அரேபியா தலைவர்களை சந்தி...Read More
முதல்வர் யோகி ஒரு தீவிரவாதி - அமெரிக்க ஊடகம் பிரகடனம் Monday, July 24, 2017 உத்திர பிரதேச மாநில முதல் அமைச்சரை பற்றி குறிப்பிட்ட பிரபல அமெரிக்க ஊடகமான NEW YORK TIMES யோகி ஒரு தீவிரவாதி என்று குறிப்பிட்டுள்ளது. ...Read More
பார்வையிழந்த ஜாகிர் ஹூசைன், கற்றுத்தரும் வாழ்க்கை பாடம்..! Monday, July 24, 2017 ராமநாதபுரத்தில் காமன் கோட்டை கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்ட ஜாஹிர் ஹூசைன் சிறு வயதிலேயே பார்வையிழந்தவர். இளைஞனாக இருந்த போது இவரது நண்பர்...Read More
இஸ்லாத்தை ஏற்றதால் RSS வெறியர்களினால் படுகொலையானவரின் குடும்பம் இஸ்லாத்திற்கு வந்தது Monday, July 24, 2017 கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அனில்குமார் (32) என்பவர் ஃபைஸலாக பெயர் மாற்றம் செய்து இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். சவுதி...Read More
ஐக்கிய தேசியக் கட்சியால், தனியாக அரசாங்கத்தை கொண்டு நடத்தமுடியும் - நிமல் Monday, July 24, 2017 ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தில் இருந்து விலகினாலும் ஐக்கிய தேசியக் கட்சியால் 2020 வரையில் தனியாக அரசாங்கத்தை கொண்டு நடத்த முடியும...Read More
புலிகளின் ஆரம்பகாலத்தை ஞாகபமூட்டி, மஹிந்த விடுத்துள்ள எச்சரிக்கை Monday, July 24, 2017 யாழ். மாவட்ட நீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பாக்கிப் பிரயோக முயற்சியை அரசாங்கம் சிறிய விடயமாக கருதக் கூடாது. நாட்டின் சட்ட ஒழுங்குகளை உறு...Read More
500 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி, அர்ஜுன ரணதுங்க வழக்குத் தாக்கல் Monday, July 24, 2017 துறைமுகத்தில் பணியாற்றி வரும் பிரசன்ன மற்றும் லால் பன்கமுவுக்கு எதிராக அமைச்சர் அர்ஜுன ரணதுங் கொழும்பு மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்க...Read More
பெற்றோலியக் தொழிற்சங்கங்கள் இன்று, நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம் Monday, July 24, 2017 பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்கள் இன்று (24) நள்ளிரவு தொடக்கம் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளன. மூன்று கோர...Read More
பொய்காரர் ஆனந்த சாகரருக்கெதிராக, வழக்குத் தாக்கல் - றிஷாட் பதியுதீன் Monday, July 24, 2017 சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பிக்குகள் முன்னணியின் செயலாளர் ஆனந்த சாகர ஹிமி இற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளதாக க...Read More
கொழும்பில் விமான நிலையம் நிர்மாணிக்க, யோசனை முன்வைப்பு Monday, July 24, 2017 கொழும்பு துறைமுகத்திற்கு இணையாக விமான நிலையம் ஒன்றை நிர்மாணிக்கும் யோசனையை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளதாக பெருநகரம் மற்றும் மேல் மாகாண ...Read More
சவூதி இளவரசர் - ரவி சந்திப்பு, ஜனாதிபதியின் சவூதி விஜயம் தொடர்பில் ஆராய்வு Monday, July 24, 2017 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளடங்கிய இலங்கைத் தூதுக்குழு அடுத்த வருட ஆரம்பத்தில் சவூதி ...Read More
இலங்கை வரும் போதைப்பொருட்கள் IS க்கு, நிதி திரட்டவா..? Monday, July 24, 2017 ஐ.எஸ். அமைப்புக்காக நிதிகளை திரட்டி உதவும் நோக்கில் இலங்கையில் போதைப் பொருள் கடத்தல்கள் நடக்கின்றதா என்ற சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளதாக பொது...Read More
"விரைவில் அரசாங்கத்தை கவிழ்த்து, ஆட்சியை கைபற்றுவோம்" Monday, July 24, 2017 நாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள மிகவும் புதிய கட்சியான பொதுஜன முன்னணி விரைவில் ஆட்சியை கைப்பற்றும் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவ...Read More
குப்பைகளிலிருந்து மின்சாரம் எடுக்கும் திட்டம் - கொழும்பில் ஆரம்பமாகிறது Monday, July 24, 2017 கொழும்பு நகரில் இருந்து அகற்றப்படும் குப்பைகளை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக, நகர அபிவிருத்திஅமை...Read More
உலக சந்தையில், தங்கத்தின் விலை அதிகரித்தது Monday, July 24, 2017 உலக சந்தையில் தங்கத்தின் விலை 2 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரண்டாம் வாரத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1,253 அமெரிக...Read More
சைப்ரஸ் நாட்டில் இலங்கையர், கொடூரமாக படுகொலை Monday, July 24, 2017 சைப்ரஸ் நாட்டின் லிமாசோல் என்ற இடத்தில் இன்று அதிகாலை இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.42 வயதான இந்த இலங்கையரை கொலை செய்த நபரை...Read More
நுளம்பு கடியிலிருந்து பாதுகாக்கும், முஸ்லிம் சீருடை - ஏற்க மறுக்கிறார் விசாகா அதிபர் Monday, July 24, 2017 -ஏ.எல்.எம். சத்தார்- டெங்கு நோய் நுளம்புக் கடியிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக நீண்ட கை, காற் சட்டைகளை அணியுமாறு கல்வ...Read More
தப்பி ஓடியவரின் புகைப்படம் வெளியானது Monday, July 24, 2017 துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்பி ஓடிய நபரின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. தலைக்கவசம் இன்றி குறித்த நபர் மோட்டார் சைக்கிளி...Read More
சட்டவிரோதமாக மண் ஏற்றியவர்கள் மீது, துப்பாக்கிச் சூடு - இருவர் பலி Monday, July 24, 2017 மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிசூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரி...Read More
அல் அக்ஸாவில் இஸ்ரேல் அராஜகம் - 3 பலஸ்தீனர்கள் சுட்டுக்கொலை, 400 பேர் படுகாயம் Monday, July 24, 2017 (விடிவெள்ளி) ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெரூஸலத்திலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸா வளாகத்தில் இஸ்ரேல் ஏற்படுத்தியுள்ள புதிய பாத...Read More
கட்டுநாயக்காவில் ஒருதொகுதி, டொலர்கள் பிடிபட்டன Monday, July 24, 2017 கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒரு தொகுதி அமெரிக்க டொலர்கள் அடங்கிய பொதியொன்று மீட்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் சுங்க பிரிவினால் ...Read More
சமூக ஊடகங்களினால் நினைத்துப் பார்க்காத, புதியபுதிய பிரச்சினைகள் உருவாகின்றன - ரணில் Monday, July 24, 2017 சமூக ஊடக வலையமைப்புக்களை நெறிப்படுத்த வேண்டிய காலம் மலர்ந்துள்ளது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கமும் சட்டத்துறைய...Read More
சிறிலங்காவின் நுளம்புக்கடியிலிருந்து, பாதுகாப்புத் தேடுங்கள் - அமெரிக்கா Monday, July 24, 2017 சிறிலங்கா செல்லும் அமெரிக்கக் குடிமக்களுக்கு அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது. ...Read More
'பயிற்சி பெற்ற ஆயுதக்குழுவொன்று' செயற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன' Monday, July 24, 2017 நீதிபதி இளஞ்செழியன் மீதான தாக்குதலை வடக்கிலே வன்முறை செயற்பாடுகள் இல்லை ஓய்ந்து விட்டது என்று சொல்லும் போது, இல்லை இல்லை இன்னு...Read More
மைத்திரியிடம் உறுதிமொழி வழங்கிய 3 பேர் Monday, July 24, 2017 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமேதா ஜயசேன, சனத் பஸ்நாயக்க மற்றும் இந்திக்க பண்டாரநாயக்க ஆகிய மூவரும் தொடர்ந்...Read More
யாழ்ப்பாண துப்பாக்கிச் சம்பவம் சாதாரணமானதல்ல - மஹிந்த Monday, July 24, 2017 யாழில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோக சம்பவத்தை சாதாரணமாக எண்ணிவிட முடியாதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிங்கள ...Read More
ஜோர்டானில் இஸ்ரேல், தூதரகம் மீது தாக்குதல் Monday, July 24, 2017 ஜோர்டான் தலைநகர் அம்மானில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தில் நடைபெற்ற தாக்குதலில், உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...Read More
நன்றிக் கடன் தெரிந்த, உண்மையான மனிதன் - சிங்களவர்கள் பாராட்டு Sunday, July 23, 2017 யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் முழு இலங்கையையும் அதிர வைத்துள்ளது. நாட்டில் அமைதி நிலவி வரும் இந்நிலையில...Read More
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவ சூத்திரதாரி, பழைய புலி என அடையாளம் காணப்பட்டுள்ளார் Sunday, July 23, 2017 நல்லூரில் நேற்று மாலை நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் சூத்திரதாரி, காவல்துறையினரால் அடைய...Read More
கடலில் இன்று, உயிருக்கு போராடிய யானைகள் - பாதுகாப்பாக மீட்ட கடற்படை (படங்கள்) Sunday, July 23, 2017 கடலலையில் இழுத்துச் செல்லப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இரண்டு யானைகளை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். திருகோணமலை – ...Read More