Header Ads



சிறையிலுள்ள கணவனுக்கு போதை பொருள், எடுத்துச்சென்ற மனைவி பிள்ளைகளுடன் கைது

Wednesday, July 01, 2015
போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களைக் கண்டுபிடிக்கும் தேடுதல் நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன. இ...Read More

மஹிந்தவிற்கு வேட்பு மனு வழங்குவது பற்றி, சுதந்திர கட்சி தீர்மானம் மேற்கொள்ளவில்லை - சந்திரிக்கா

Wednesday, July 01, 2015
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வேட்பு மனு வழங்குவது தொடர்பில் சுதந்திர கட்சி தீர்மானம் எதனையும் மேற்கொள்ளவில்லை என முன்னாள் ஜனாத...Read More

'கற்பனையில் மிதக்கும், மஹிந்த தரப்பு'

Wednesday, July 01, 2015
பெரிதுபடுத்திய நம்பிக்கையுடன் மஹிந்த ராஜபக்ச தேர்தலில் போட்டியிடுவதை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் ஆட்சேபித்துள்ள...Read More

"சவுதி அரேபியாவில் அதிர்ச்சி" இறந்தபோன தாத்தாவுடன் செல்பி

Wednesday, July 01, 2015
கேமரா மூலம் தன்னைத்தானே போட்டோ எடுத்துக்கொள்வதுதான் 'செல்பி' (Selfie) எனப்படுகிறது. பெரும்பாலும் டிஜிட்டல் கேமரா அல்லது கேமரா உள...Read More

சந்திரிக்காவின் மீள் வருகை - மகிந்தவும் பங்காளிகளும் அதிர்ச்சி

Wednesday, July 01, 2015
பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அல்லது வேறு ஒரு கூட்டணியின் கீழ் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க போட்ட...Read More

ரமலான் மாதத்தில் உலகை உலுக்கிய 5 வரலாற்று நிகழ்வுகள்

Wednesday, July 01, 2015
1. பத்ர் போர்: இன்று நாம் முஸ்லிம்களாக வாழ்வதற்கு அன்று அம்முந்நூறு சஹாபாக்கள் தங்களின் உயிரையும் அல்லாஹ் உடைய பாதையில் தியாகம் செய்வத...Read More

SMS மரணித்தார்

Wednesday, July 01, 2015
எஸ்.எம்.எஸ் என்றழைக்கப்படும் குறுஞ்செய்திகள் செல்போன்களில் மிக சர்வ சாதாரணமாக அனுப்பப்படுகின்றன. அது போன்று எஸ்.எம்.எஸ் அனுப்பும் முறையை...Read More

"கழுகின் முதுகில், இலவச சவாரி செய்த காகம்" அபூர்வ காட்சி (படங்கள்)

Wednesday, July 01, 2015
வாஷிங்டனில் கடல் வானில் காகம் ஒன்றை தன் இறக்கையில் சுமந்தபடி ராஜ கழுகு ஒன்று பறந்து கொண்டிருந்ததை அமெச்சூர் புகைப்படக் கலைஞர் பூ சான் ...Read More

அல்-கொய்தாகளால் ஏமனில் சிறை தகர்ப்பு - 1200 கைதிகள் தப்பியோட்டம்

Wednesday, July 01, 2015
ஏமனில் அல்-கொய்தா தீவிரவாதிகளால் சிறை தகர்க்கப்பட்டு அங்கிருந்த சுமார் 1200 கைதிகள் தப்பி ஓடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏமனின் மத்த...Read More

"ஜனாதிபதி மரணித்தால், பிரதமராக பதவி வகிப்பவர் ஜனாதிபதியாகலாம்"

Wednesday, July 01, 2015
முன்னாள் ஜனாதிபதிகள் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவானால், முன்னாள் ஜனாதிபதிக்கு உரிய சலுகைகளும் நாடாளுமன்ற உறுப்பினருக்...Read More

நாகப் பாம்பிடமிருந்து பாதுகாப்புபெற முஸ்லிம்கள் ஒன்றுபட வேண்டும் - விஜித்த தேரர்

Wednesday, July 01, 2015
நாட்டிலுள்ள முஸ்லிம் கட்சிகள் தனித்தனியாகவும் ஏனைய கட்சிகளுடனும் சேர்ந்து போட்டியிடுவதைவிட, ஒன்றுபட்டு ஒரே அணியில் போட்டியிடுவதன் மூலம் ...Read More

மகிந்தவை வேட்பாளராக நிறுத்த, மைத்திரியால் முடியாது - ஆசாத் சாலி

Wednesday, July 01, 2015
மகிந்தவை வேட்பாளராக்க மைத்திரியால் முடியாதென ஆசாத் சாலி தெரிவித்துள்ளார். ஊழல் மோசடிகளுடன் தொடர்புடையவர்களை தேர்தலில் வேட்பாளராக நிறுத்த...Read More

சந்திரிக்காவின் ஆவேசம், மகிந்தவை ஒரு பிடிபிடித்தார், மைத்திரியையும் சாடினார்

Wednesday, July 01, 2015
நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக செயற்படுமாயின் இன்று பிரதமர் பதவி கேட்கும் நபர்கள் சிறையில் இருப்பர் என முன்னாள் ஜனாதிபதி சந்திக்கா பண்...Read More

மஹிந்தவை எதிர்கொள்ள, மந்திராலோசனையை ஆரம்பித்த சந்திரிக்கா

Wednesday, July 01, 2015
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியில் வேட்புரிமை வழங்கப்பட்டால் பொதுத் தேர்தலின் போது மேற்கொள்ள வேண்...Read More

ஜனாதிபதி மைத்திரி, குப்பைக் கூடைக்குள் தலையை விட்டுக்கொள்ளும் தலைவர் அல்ல - ஹரின்

Wednesday, July 01, 2015
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியல் ரீதியான என்றும் இணைந்து செயற்பட மாட்டார் என்பதில் தனக்கு அசைக...Read More

ஜனாதிபதி மைத்திரிக்கு, ஹிருனிகாவின் நெத்தியடி

Wednesday, July 01, 2015
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ,மஹிந்த ராஜபக்சவுடன், இணைந்ததனால் அவருக்கு வாக்களித்த 62 இலட்சம் மக்களுக்கும் துரோகமிழைத்து விட்டதாக சிறிலங...Read More

"எந்த பிரச்சினையாக இருந்தாலும் பரவாயில்லை, ஐக்கிய தேசியக் கட்சியே வெல்லும்"

Wednesday, July 01, 2015
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உட்பட ஏனைய கட்சிகள் எப்படியான செயற்பாடுகளை முன்னெடுத்தாலும் இம்முறை...Read More

முஸ்லிம்களின் வாக்குகள் கிடைக்காததற்கு மகிந்தவும், கோட்டபாயவும் காரணம் - எஸ்.பி.

Wednesday, July 01, 2015
கடந்த ஜனாதிபதி தேர்தலில், முஸ்லிம் மக்களின் வாக்குகளின் எண்ணிக்கை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு கிடைக்காமல் போனமைக்கு முன்னாள் ஜனாதிபதி ம...Read More

"மஹிந்த ராஜபக்ஸவின் பெயரை, மக்கள் குப்பைத் தொட்டியில் இடுவார்கள்"

Wednesday, July 01, 2015
பழைய குருடி கதவை திறடி என்னும் தோரணையில் மஹிந்த தோதல் குறித்து அறிவித்துள்ளதாக அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மஹிந்த ரா...Read More

"மஹிந்­தவை பிர­தமர் வேட்­பா­ள­ராக்­கா­விடின், 100 முன்னாள் எம்.பி.க்கள் கட்­சியிலிருந்து விலகுவோம்"

Wednesday, July 01, 2015
முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­தவை பிர­தமர் வேட்­பா­ள­ராக்­கா­விடின் கட்­சியில் இருந்து முன்னாள் எம்.பி.க்கள் பலர் வெளி­யேறுவதற்கு தீர்­மானித...Read More

"ராஜித சேனா­ரத்ன முஸ்லிம்களிடம், மன்­னிப்பு கோர வேண்டும்"

Wednesday, July 01, 2015
பத­விக்­கா­கவும் பட்­டத்­திற்­கா­கவும் முஸ்­லிம்கள் மதம் மாறி­னார்கள் என்ற வர­லாறே இந்த நாட்டில் கிடை­யாது. எனவே அமைச்சர் ராஜித தலைவர் ஹ...Read More

ஜனாதிபதி மைத்திரி, மக்களுக்கு செய்யும் துரோகம் - அர்ஜூன ரணதுங்க

Wednesday, July 01, 2015
நாட்டின் நலனுக்காக கடுமையான தீர்மானங்களை எடுக்க நேரிடும் என அமைச்சர் அர்ஜூன ரணதுங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால ...Read More

நடுவானில் மயக்கமடைந்த இலங்கை பெண் உவைஸா அப்துல் ரஸீதா, விமானம் அவசர தரையிறக்கம்

Wednesday, July 01, 2015
கொழும்பு - டுபாய் சர்வதேச விமானம், மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. 35 வயதான...Read More

முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட, முதன்மை வேட்பாளர் நசீர் அகமட்

Wednesday, July 01, 2015
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில்; மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக களமிறங்க தீர்மானித...Read More

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு, புதிய அரசாங்கத்தை அமைப்பேன் - உத்தியோகபூர்வமாக அறிவித்தார் மஹிந்த

Wednesday, July 01, 2015
எதிர்வரும் பொதுத்தேர்தலில் தாம் போட்டியிடப் போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். தமது சொந்த ஊரா...Read More

மஹிந்தவிற்கு வேட்புமனு வழங்கினால், 36 சுதந்திரகட்சி முக்கியஸதர்கள் வெளியேறுவார்கள்..?

Wednesday, July 01, 2015
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு வேட்பு மனு வழங்கினால் 36 க்கும் மேற்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பிளவடையத் தீர்ம...Read More

"தேர்தலில் மகிந்த போட்டியிட்டு, நாட்டுக்கு ஏற்படப்போகும் பாதிப்பை தடுக்கவே சந்திரிகா களமிறங்குகிறார்"

Wednesday, July 01, 2015
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அவரது செயலாளரான பீ. திசாநாயக்க தெரிவித...Read More
Powered by Blogger.