Header Ads



'பேஸ்புக்கில் எமது சமூகம் ஒன்றிப் போவது நன்மையல்ல' மஹிந்த ராஜபக்ஷ

Wednesday, October 01, 2014
நாட்டில் இடம்பெறும் நல்லவற்றைப் பாராட்டுவது அரசாங்கத்திற்குச் சாதகமாகிவிடும் என குறுகிய நோக்கில் ஊடகங்கள் பார்க்க வேண்டிய அவசியமில்லை என...Read More

''உங்களை பிரிவதென்பது, உலகில் மிகவும் கடினமாக இருக்கிறது"

Wednesday, October 01, 2014
ஈரானின் பெண் ஒருவர் மீது ஆண் ஒருவரை கொலை செய்ததற்காக நிறைவேற்றப்படவிருந்த மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தம்மை கற்பழிக்க முயன்ற வரைய...Read More

கண்டி மாவட்டத்தில் 190 புள்ளிகளைப் பெற்று பிலால் அமானுல்லாஹ் முதலாமிடம்

Wednesday, October 01, 2014
(JM.Hafeez) ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் கண்டி மாவட்டத்தில் 190 புள்ளிகளைப் பெற்று கட்டுகாஸ்தோட்டை மீரா மகாவித்தியாலய ம...Read More

காத்தான்குடியில் பாடசாலை மாணவனை காணவில்லை

Wednesday, October 01, 2014
(பழுலுல்லாஹ் பர்ஹான்) மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஞ்சந்தொடுவாய்  பிரதேசத்தில் இலக்கம் 476,ஹிழுறி...Read More

அசீன் விராது, பொதுபல சேனா ஒப்பந்தம் - முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை தூண்டும்

Wednesday, October 01, 2014
-GTN- இலங்கை மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளின் கடும்போக்குடைய பௌத்த அமைப்புக்கள் இரண்டு முஸ்லிம்களுக்கு எதிராக ஒப்பந்தமொன்றில் கைச்சாத்...Read More

முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிராக, சிங்கள பௌத்தர்களை அணி திரட்ட வேண்டும்

Wednesday, October 01, 2014
சம்பந்தன், தொண்டமான் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோரின் கட்சிகளுக்கு எதிராக சிங்கள பௌத்த மக்களை அணி திரட்ட வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சிய...Read More

இலங்கையில் அசீன் விராது கூறிய பொய்களும், உடன்படிக்கையும்..!

Wednesday, October 01, 2014
(அஸ்ரப் ஏ சமத்) 969 இயக்கத்தின் தலைவர் பேர்மா அஸ்சின் உடன் பொதுபலசேனா உடன்படிக்கை கைச்சாத்து  பேர்மாவில் வாழும் சிறுபாண்மை முஸ்லீம...Read More

இலங்கை முஸ்லிம்கள் குறித்து, இங்கிலாந்தில் கலந்துரையாடல்..!

Tuesday, September 30, 2014
ஸ்ரீ லங்கா முஸ்லீம் கவுன்சில் ஸ்தாபக தலைவரும் ஸ்ரீ லங்கா முஸ்லீம் மீடியா போரத்தின்  தற்போதய தலைவரும் நவமணிப் பத்திரிகையின் பிரதம ஆசிரியர...Read More

இறத்தோட்டை - அல்வத்தையில் துப்பாக்கிகளுடன் நடமாடும் பௌத்த பிக்குகள்

Tuesday, September 30, 2014
அல்வத்தையில் துப்பாக்கிகளுடன் பௌத்த பிக்குகளின் நடமாட்டம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அல்வத்தைப் பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் ...Read More

கிழக்கு மாகாணத்தின் பொருளாதாரப் புரட்சிக்கான கண்காட்சி

Tuesday, September 30, 2014
கிழக்கு மாகாணத்தில் பொருளாதாரப் புரட்சியை ஏற்படுத்தி முழுக் கிழக்கு மாகாணத்தையும் ஒரு முதலீட்டு வலயமாக மாற்றுவதே எனது கனவாகும் என,  கி...Read More

மஹிந்த ராஜபக்ஸவின் சகோதரர்களா முஸ்லிம்கள்...? ஆசாத் சாலி கேள்வி

Tuesday, September 30, 2014
(JM.Hafeez) பொதுபலசேனாவின் தேசிய மகா நாட்டில் முன் வைக்கப்பட்ட எந்தப் பிரேரணையும், அந்த மகாநாட்டில் கலந்து கொண்ட பிக்கு அங்கத்தவர்கள...Read More

ஜனாதிபதிக்கும், மகா சங்கத்தினர்க்கும் ஜம்இய்யத்துல் உலமாவின் வேண்டுகோள்

Tuesday, September 30, 2014
28.09.2014 ஆம் திகதி நடைபெற்ற பொதுபல சேனாவின் மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்கு எதிராக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கு...Read More

காரைதீவு விபுலானந்த சதுக்கத்தில் பள்ளிவாசலா..?

Tuesday, September 30, 2014
(டாக்டர் என். ஆரிப்) காரைதீவு விபுலானந்த சதுக்கத்தில் முஸ்லிம் பள்ளிவாசல் நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அதனைத் த...Read More

மஹிந்த நேற்று நாடு திரும்ப, ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இன்று முக்கிய பேச்சு

Tuesday, September 30, 2014
-Tm- அடுத்தவருடம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறலாம் என பரவலாக கருத்துக்கணிப்புக்கள் நிலவி வரும் நிலையில், அது தொடர்பில் ஆராய்வதற்கான விசஷட...Read More

பிரிட்டன் தூதுவர் மீது சஜின்வாஸ் தாக்குதல், மூடிமறைக்க ஜனாதிபதி செய்த முயற்சி தோல்வி

Tuesday, September 30, 2014
-Gtn- ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸின் தாக்குதலுக்குள்ளான பிரிட்டனுக்கான இலங்கைத் தூதுவர் பதவியை ராஜினாமாச் செய்துள்ளார...Read More

பள்ளிவாசல் இமாமை சுட்டுக்கொன்ற இருவருக்கு தூக்குத் தண்டனை

Tuesday, September 30, 2014
சீனாவின் சின்ஜியாங் மண்டலத்தில் துர்கிக் மொழி பேசும் முஸ்லிம் உய்குர் இன மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். இந்த மாகாணத்தில் பிரிவினைவா...Read More

ஒபாமா உணவருந்த, மோடியின் முன்னே வைக்கப்பட்ட தட்டு காலியாகவே இருந்தது..

Tuesday, September 30, 2014
5 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நியூயார்க்கில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு, இன்று தலைநகர் ...Read More

வீடு வீடாக சோதனைகளை நடத்தி சட்டவிரோத, முஸ்லிம்களை கண்டுபிடிக்க வேண்டும் - பொது பலசேனா

Tuesday, September 30, 2014
எமது நாடு பல்லினங்கள், பல மதத்தவர்கள் வாழும் நாடு என்ற கொள்கையை தூக்கியெறிந்து விட்டு, சிங்கள பெளத்தர்களுக்கு சொந்தமான நாடு என ஏற்றுக்கொ...Read More

ரணில், சஜித் ஒற்றுமையை மக்கள் எதிப்பார்த்து, தற்போது அது நிறைவேறியுள்ளது - ரோஸி சேனாநாயக்க

Tuesday, September 30, 2014
நாட்டை அபிவிருத்தி பாதைக்கிட்டு செல்லும் நோக்குடன், தூரநோக்கு கொள்கையை கொண்ட தலைவரான ரணில் விக்கிரமசிங்கவையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்...Read More

முஸ்லிம்களின் ஆதரவு வீழ்ச்சியடைந்துள்ளது, பொதுபல சேனாவே காரணம் - அமைச்சர் வாசு

Tuesday, September 30, 2014
பொதுபல சேனா அமைப்பின் நடவடிக்கைகளினால் அரசாங்கத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஊவா மாகாணசபை...Read More

ஜனாதிபதித் தேர்தலில் பிக்குகளின் செல்வாக்கும், முஸ்லிம் சமூகத்தை பலிக்கடாக்குதலும்..!

Tuesday, September 30, 2014
(மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்) அடுத்த வருட ஆரம்பத்தில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறலாம் என அரசியல் அவதானிகள் மாத்திரமன்றி அண்மைக் காலமாக இட...Read More

துருக்கிய ஜனாதிபதி எர்துகானின் மற்றுமொரு அதிரடி...!

Monday, September 29, 2014
துருக்கியில் பாடசாலை மாணவர்கள் உடலில் பச்சை குத்திக் கொள்வது மற்றும் அலங்கார துளைகளை இடுவதற்கு அந்நாட் டின் இஸ்லாமிய பின்னணி கொண்ட அரசு ...Read More

ISIS பலத்தை குறைத்து மதிப்பிட்டு, அமெரிக்கா தவறு செய்து விட்டது - ஒபாமா பரபரப்பு பேட்டி

Monday, September 29, 2014
ஐஎஸ் வாதிகளின் பலத்தை குறைத்து மதிப்பிட்டு தவறு செய்து விட்டோம் என அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார். சிபிஎஸ் என்ற செய்தி நிறுவனத்துக...Read More

எகிப்தின் சர்வதிகாரி ஸீஸி பங்கேற்கும் விருந்தில் பங்கேற்மாட்டேன் - எர்துகான் அதிரடி

Monday, September 29, 2014
எகிப்தின் சர்வாதிகாரி அப்துல் ஃபத்தாஹ் அல் ஸீஸிக்கு அருகே சீட் ஒதுக்கிய ஐக்கிய நாடுகள் அவையின் நடவடிக்கையை விமர்சித்த துருக்கி அதிபர் ...Read More

முகம் சிதைந்த யஹ்யாவுக்கு, ஆஸ்திரேலியாவில் அறுவை சிகிச்சை

Monday, September 29, 2014
முகம் சிதைந்த நிலையில் பிறந்த மொராக்கோ சிறுவனுக்கு ஆஸ்திரேலியாவில் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. மொராக்கோவைச் சேர்ந்த 3 வயது சிறுவன்...Read More

வெடித்துச் சிதறிய எரிமலையில் இருந்து 36 பிரேதங்கள் கண்டெடுப்பு

Monday, September 29, 2014
ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நகனோ மற்றும் கிபு பகுதிகளுக்கு இடையில் ஓன்டாகே என்ற எரிமலை அ...Read More

''முஸ்லிம்களை'' சிங்கள முஸ்லிம்கள் என்று அழைக்க வேண்டும் - பொதுபல சேனா

Monday, September 29, 2014
இலங்கையில் கடந்த காலங்களில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான பல்வேறு தாக்குதல்களுக்கும் பிரச்சாரங்களுக்கும் காரணமாக இருப்பதாக குற்றச்சாட்டுக்க...Read More

ஹொரவபொதானை றஷீதிய்யா அறபுக் கல்லூரி புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பங்கள்

Monday, September 29, 2014
ஹொரவபொதானை றஷீதிய்யா அறபுக் கல்லூரியின் புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. அநுராதபுரம் மாவட்டத்தின், ஹொரவபொதானை ...Read More
Powered by Blogger.