Header Ads



கண்டி மாவட்டத்தில் 190 புள்ளிகளைப் பெற்று பிலால் அமானுல்லாஹ் முதலாமிடம்

(JM.Hafeez)

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் கண்டி மாவட்டத்தில் 190 புள்ளிகளைப் பெற்று கட்டுகாஸ்தோட்டை மீரா மகாவித்தியாலய மாணவன் பிலால் அமானுல்லாஹ் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

ஆரம்பகாலம் முதல் பல்வேறு துறைகளில் இவர் திறமைகளை வெளிப்படுத்தி வந்துள்ளதுடன் ஓவியம் பொன்ற கலைத்துறைகளில் பல்வேறு சான்றிதழ்களைப் பெற்றுள்ளார்.

பாடசாலைப்புறக்கருத்திய விடயங்கள் பலவற்றில் இவர் பல்வேறு பாராட்டுக்களையும் பெற்றுள்ளார். இவர் உக்குரசப்பிட்டிய அமானுல்லாஹ்-பாத்திமா பசீனா தம்பதிகளின் புதல்வராவார்.

No comments

Powered by Blogger.