Header Ads



500 மில்லியன் ரூபாய்கள் செலவில் (Government SuperApp) ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

Tuesday, September 23, 2025
இலங்கை பிரஜைகளுக்கு தனியான  செயலியொன்றின் மூலம் அரச சேவைகளை வழங்குவதற்காக, விரிவான விடயங்களை உள்ளடக்கக் கூடிய வகையில் 'அரசாங்க சுப்பர் அ...Read More

ஒரு காசா பெண், தனது தந்தையைக் கண்டுபிடித்தாள்.

Tuesday, September 23, 2025
44 நாட்கள் தேடலுக்குப் பிறகு, ஒரு காசா பெண் தனது தந்தையைக் கண்டுபிடித்தாள். உயிருடன் இல்லை, பாதுகாப்பாக இல்லை, குண்டுவீச்சில் கொல்லப்பட்டு இ...Read More

அந்தரங்க உறுப்பில் தங்கம், அறுவை சிகிச்சை செய்து மீட்பு

Tuesday, September 23, 2025
அந்தரங்க உறுப்பில் மறைத்துவைத்து தங்கம் கடத்திய பெண், கைது செய்யப்பட்டதுடன், அந்தரங்க உறுப்பில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதன் பின்னர் தங்கம்...Read More

காசா பாலஸ்தீன பகுதி, அது பாலஸ்தீனியர்களுக்குச் சொந்தம், தங்கள் நிலங்களை எவ்வாறு நிர்வகிப்பது என்பதை முடிவு செய்வர்

Tuesday, September 23, 2025
பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கத் துணிச்சலைக் காட்டிய நாடுகள் பாராட்டுக்குரியவை. இப்போதிருந்து, போர்நிறுத்தப் பிரகடனம், காசாவிற்குள் மனிதாபிமான உத...Read More

5,000 ரூபாயை பயன்படுத்தி கொள்ளையடித்த 3 பாகிஸ்தானியர்கள் பிடிபட்டனர்

Tuesday, September 23, 2025
ரூபா 5,000 நோட்டைப் பயன்படுத்தி லொறி ஓட்டுநரை மயக்கமடையச் செய்து ரூ.90,000 கொள்ளையடித்  3 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்...Read More

பலஸ்த்தீனர்களுக்கு தனிநாடு என்பது பரிசு அல்ல, அது உரிமை - ஐ. நா. செயலாளர்

Tuesday, September 23, 2025
பாலத்தீனர்களுக்கு தனிநாடு என்பது பரிசு அல்ல. அது உரிமை. இஸ்ரேலும், பாலத்தீனும் நீடித்த அமைதி பெற இரு நாடுகள் தீர்வே ஒரே வழி. இது மத்திய கிழக...Read More

நீதிமன்ற அவமதிப்பு - இலுக்பிட்டியவுக்கு சிறை தண்டனை

Tuesday, September 23, 2025
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு உயர் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத்தண்...Read More

கிழக்கு ஜெருசலேமை தலைநகராகக் கொண்ட பாலஸ்தீன அரசை அங்கீகரித்துள்ள நாடுகளும், தலைவர்களும்

Tuesday, September 23, 2025
கிழக்கு ஜெருசலேமை அதன் தலைநகராகக் கொண்டு பாலஸ்தீன அரசை அங்கீகரித்துள்ள நாடுகளும், தலைவர்களும்Read More

தங்காலையில் மீட்கப்பட்ட போதைப்பொருள் 9,888 மில்லியன் ரூபாய் பெறுமதியானவை

Tuesday, September 23, 2025
தங்காலையில் நேற்று (22) மீட்கப்பட்ட போதைப்பொருள் 9,888 மில்லியன் ரூபாய் பெறுமதியானவை என பொலிஸ் ஊடக பிரிவு அறிவித்துள்ளது.  3 லொறிகளில் மறைத்...Read More

16 பேரின் மரணத்திற்கு காரணமான எல்ல விபத்து பற்றிய அறிக்கை வெளியாகியது

Monday, September 22, 2025
எல்ல பகுதியில் 16 பேரின் உயிரிழப்புக்கு காரணமான பேருந்து விபத்து தொடர்பான முழுமையான அறிக்கை அமைச்சர் பிமல் ரத்தநாயக்கவிடம் சமர்ப்பிக்கப்பட்ட...Read More

பலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பதாக, அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் பிரான்ஸ் அதிபர்

Monday, September 22, 2025
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், தனது நாடு பாலஸ்தீனத்தை  ஒரு நாடாக அங்கீகரிப்பதாக, சற்றுமுன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.Read More

அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார் ஜனாதிபதி

Monday, September 22, 2025
ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது  பொதுச் சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (22) இரவு நாட்டிலிருந்து புறப்பட்ட...Read More

எந்த நிலையிலும் மின்சாரத் துறையை தனியாரிடம் ஒப்படைக்கும் தேவை அரசாங்கத்திற்கு இல்லை

Monday, September 22, 2025
  எந்தவொரு சூழ்நிலையிலும் மின்சாரத் துறையை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு இல்லை என்றும், இந்நாட்டின் வலுசக...Read More

அடையாள அட்டை காணாமல் போனால்..?

Monday, September 22, 2025
பாணந்துறையில் விகாராதிபதிக்கு சொந்தமான வங்கிக் கணக்கில் இருந்து 2 கோடி பணத்தை மோசடியாக எடுத்த சம்பவம் தொடர்பாக 4 நபர்கள் கைது செய்யப்பட்டுள்...Read More

முன்னாள் ஆளுநரின் மனைவி புரிந்த சட்டவிரோத செயல்

Monday, September 22, 2025
வடமத்திய மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் மஹிபால ஹேரத், தனது அதிகாரங்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி , தமது மனைவியின் பெயரில் பெரமியன்குளம வனப்பகு...Read More

அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரியட்டும்...🤲

Monday, September 22, 2025
காசா மக்கள் தங்கள் தாயக நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அங்குள்ள குழந்தைகளின் துயரங்களை படங்கள நமக்கு காண்பிக்கின்...Read More

இலங்கை அதிகாரிகளுக்கு இஸ்ரேலில் பயிற்சி, விசா இல்லாதவர்கள் குறித்தும் பேச்சு

Monday, September 22, 2025
இஸ்ரேலில் விசா இல்லாமல் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசா பெறுவதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல்...Read More

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்துள்ள போதிலும், எந்த வளர்ச்சிப் பணிகளும் செய்யப்படவில்லை

Monday, September 22, 2025
அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்துள்ள போதிலும், மக்கள் கவனிக்கத்தக்க எந்த வளர்ச்சிப் பணிகளும் செய்யப்படவில்லை என்று மஹிந்த தெரிவித்...Read More

வைத்தியசாலைக்குள் பரபரப்பு - வைத்தியர்களை சிறைப்பிடித்த உறவினர்கள்

Monday, September 22, 2025
களுத்துறை, நாகொட போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புற்றுநோய் நோயாளி ஒருவர் உயிரிழந்ததால் கோபமடைந்த குடும்ப உறுப்பினர்கள் உட்பட 5 ப...Read More

வீடொன்றில் இருந்து 2 சடலங்கள் மீட்பு

Monday, September 22, 2025
தங்காலை சீனிமோதர பகுதியில் புதுப்பிக்கப்பட்டு வந்த வீடொன்றில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.    அங்கு சோதனை செய்த போது, ​​வீட்டிற...Read More

நான் முஸ்லிம்களிடம் ஒன்றைக் கேட்க விரும்பின்றேன்...

Sunday, September 21, 2025
-பாறுக் ஷிஹான்- நான் முஸ்லிம்களிடம் ஒன்றைக் கேட்க விரும்பின்றேன். தோழர் அநுரகுமார அரசாங்கம் உருவாக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தி ஆகிவிட்டது. ...Read More

காசா மீதான போர் குறித்த கூட்டு அமர்விற்கு 6 முஸ்லிம் நாடுகளுக்கு டிரம்ப் அழைப்பு

Sunday, September 21, 2025
இந்த வாரம் நியூயார்க்கில் காசா மீதான போர் குறித்த கூட்டு அமர்விற்கு சவுதி, கத்தார், எமிரேட்ஸ், எகிப்து, ஜோர்டான், துருக்கி ஆகிய நாடுகளின் தல...Read More

ஜனாதிபதியின் உத்தரவின் மின்சாரம் வழங்கல் அத்தியாவசிய சேவையாக பிரகடனம்

Sunday, September 21, 2025
மின்சாரம் வழங்கல் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கும் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.  மின்சார சபை ஊழியர்...Read More
Powered by Blogger.