Header Ads



முதன்முறையாக 3 இலட்சம் ரூபாய்க்கு பாய்ந்த தங்கத்தின் விலை

Thursday, September 11, 2025
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 3 இலட்சம் ரூபாவாக அதிகரித்துள்ளது.  கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (11) த...Read More

அரசியலில் இருந்து போகமாட்டோம் - மஹிந்த

Thursday, September 11, 2025
“போகச் சொன்னார்கள் போகின்றோம். ஆனால், அரசியலில் இருந்து போகமாட்டோம். அனுர செய்தது சரி, நாங்கள் தான் தவறு செய்துவிட்டோம்” கொழும்பு விஜேராம வ...Read More

துருக்கியை ஆரம்பத்தில் குறிவைத்த இஸ்ரேல்

Thursday, September 11, 2025
துருக்கியில் உள்ள ஹமாஸ் தலைவர்களை குறிவைக்கவே, ஆரம்பத்தில் இஸ்ரேல் பரிசீலித்தது எனவும்,  ஆனால் அதற்கு பதிலாக பின்னர் கத்தாரைத் தேர்ந்தெடுத்த...Read More

நாட்டை வளமான எதிர்காலத்தை நோக்கி கொண்டு செல்வதற்கு, பங்களிக்குமாறு ஜனாதிபதி கோரிக்கை

Thursday, September 11, 2025
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் புதிய அதிகாரிகளுக்கும் இடையிலான  சந்திப்பு இன்று (11) ஜனாதிபதி அலுவலகத்தி...Read More

உள்நாட்டுப் பொறிமுறையின் பொறுப்புக்கூறல் செயல்முறையில் ஈடுபட அரசாங்கம் தயார்

Thursday, September 11, 2025
மனித உரிமைகள் பேரவையின் தொழில்நுட்ப உதவியுடன், உள்நாட்டுப் பொறிமுறையின் மூலம் இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூறல் செயல்முறை...Read More

கத்தார் மீதான இஸ்ரேலிய தாக்குதலுக்குப் பிறகு ஈரான் அனுப்பிய செய்தி

Thursday, September 11, 2025
கத்தார் மீதான இஸ்ரேலிய தாக்குதலுக்குப் பிறகு, ஈரான் வழிகாட்டியாக கூறப்படும் காமெனி பிராந்தியத்திற்கு ஒரு செய்தியை அனுப்பியுள்ளதாக தகவல் வெளி...Read More

இஸ்ரேலை எதிர்கொள்வதில் முஸ்லிம் நாடுகளிடம் பலமான கூட்டு அவசியம்.

Thursday, September 11, 2025
காசா பாலஸ்தீன நிலம். அதன் மக்களின் உரிமைகளை எந்த ஆக்கிரமிப்பாலும் பறிக்க முடியாது. இரு நாடுகள் தீர்வுக்கு ஆதரவளிப்பதில் அனைத்து நாடுகளும் இண...Read More

கடந்த வருடம் மாத்திரம் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு, எத்தனை கோடி செலவானது தெரியுமா..?

Thursday, September 11, 2025
ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை நீக்குதல்" சட்ட விதிகளின்படி அவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் செலவினங்கள் ரத்து செய்யப்படவுள்ளன. ...Read More

மாகந்துரே மதூஷ் மிருகத்தைப் போல கொல்லப்பட்டார் - மனைவி

Thursday, September 11, 2025
ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற குழு உறுப்பினரான மாகந்துரே மதூஷின் மனைவி தனது கணவரின் மரணம் குறித்து விசாரணை நடத்த கோரிக்கை விடுத்துள்ளார். காவல்துற...Read More

கோட்டாபயவிடம் பாடம் கற்க வேண்டும், எனினும் அவர் நாட்டை சாப்பிட்டார்

Thursday, September 11, 2025
பாதாள உலகக்குழு செயற்பாடுகளை இல்லாதொழிப்பது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டுமென முன்னாள் அமைச்சர...Read More

சிறுவன் உட்பட நால்வர் போதைப்பொருளுடன் கைது

Thursday, September 11, 2025
 யாழ்ப்பாணத்தில் சிறுவன் உட்பட நால்வர் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்று (10) கைது செய்யப்பட்டனர்.  16, 18, 20 மற்றும் 22 வயதுடைய நால்வர் 170 ...Read More

நேபாளத்தின் அழிவுக்கு காரணம் என்ன..?

Wednesday, September 10, 2025
(எம்.மனோசித்ரா) நேபாளத்தில் நீண்ட காலமாக காணப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை. தெற்காசிய பாரம்பரியத்தின்படி, கடுமை...Read More

பாராளுமன்றத்தில் இன்று நாமலிடம் அடுக்கடுக்காக, கேள்விகளை எழுப்பிய பிரதியமைச்சர்

Wednesday, September 10, 2025
ஊடக சந்திப்பில் பிரதி அமைச்சர் வட்டகல  வெளியிட்ட கருத்து தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததாகக் கூறி,  நாமல் ராஜபக்ஷ Mp 1 பில்லியன் இழப்...Read More

முஸ்லிம்களின் புதைகுழி அகழ்வுப்பணி அடுத்த மாதம் ஆரம்பம், தேவைப்பட்டால் சர்வதேசத்தின் உதவி பெறப்படும்

Wednesday, September 10, 2025
குருக்கள் மடத்தில்   கொலை செய்யப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி அகழ்வுப்பணி எதிர்வரும் அக்டோபர்  மாதத்தில் ஆரம்பமாகும். தேவைப்பட்டால் சர்வதேசத்...Read More

சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 350 பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம்

Wednesday, September 10, 2025
கடந்த ஆண்டில் சுமார் 350 பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.  ப...Read More

அருண ஜெயசேகரவுக்கு எதிரான பிரேரணையை ஏற்றுக்கொள்ள முடியாதது - சபாநாயகர்

Wednesday, September 10, 2025
பொது பாதுகாப்பு பிரதியமைச்சர் ஜெனரல் (ஓய்வு பெற்ற)  அருண ஜெயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்த நம்பிக்கையில்லா பிரேரணை ஏற்றுக்கொள...Read More

விமான சேவைகள் இடைநிறுத்தம்

Wednesday, September 10, 2025
கட்டுநாயக்க   விமான நிலையத்திற்கும், நேபாளத்தின் காத்மண்டு விமான நிலையத்திற்குமிடையிலான அனைத்து விமான சேவை நடவடிக்கைகளையும் நிறுத்துவதாக ஸ்ர...Read More

நேற்று ஈரான், இன்று கத்தார், நாளை துருக்கி. நமது நீண்ட கை எல்லா இடங்களிலும் தாக்கும்

Wednesday, September 10, 2025
இஸ்ரேலிய எழுத்தாளன் ஒருவன், பின்வருமாறு எழுதியுள்ளதாக அரபு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.   நேற்று ஈரான், இன்று கத்தார், நாளை துருக்கி. ந...Read More

எல்ல வீதியில் விபத்துக்குள்ளான பேருந்தின் உரிமையாளர் கைது

Wednesday, September 10, 2025
எல்ல - வெல்லவாய வீதியில் விபத்துக்குள்ளான பேருந்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். பேருந்தை முறையாக பாராமரிக்கத் தவறிய குற்றச்சாட்டிலே...Read More

கத்தார் மீதான இஸ்ரேல் தாக்குதலில், உயிரிழந்தவர்கள் விபரம்

Wednesday, September 10, 2025
கட்டார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். கட்டார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் அமைப்பின் சிரேஷ்ட அதி...Read More

இலங்கை ஊடகவியலாளர்கள் காஸா சென்று கற்றுக்கொள்ள ஒன்றுமில்லை, அங்கு சுடுகாடு தான் உள்ளது

Wednesday, September 10, 2025
சுதந்திர பாலஸ்தீனம் உருவாக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம். இந்தியாவில் உள்ள  இஸ்ரேல் தூதரகத்துக்கு இலங்கையின் ஊடகவியலாளர்களை அழைத்துச்...Read More

நேபாளத்தில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து விசேட கவனம்

Tuesday, September 09, 2025
நேபாளத்தில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நேபாளத்தில் வசிக்கும் எந்த இலங்கையருக்கும் எவ்வித ...Read More

கத்தார் மீது இஸ்ரேல் தாக்குதல் படுதோல்வி - அரபு நாடுகள் என்ன செய்கின்றன..?

Tuesday, September 09, 2025
அமெரிக்க உதவியோடு 15 போர் விமானங்களைக் கொண்டு, சர்வதேச விதிகள் அனைத்தையும் மீறி அமெரிக்காவின் நேச நாடான கத்தார் மீது இஸ்ரேல் அடுத்தடுத்து பத...Read More
Powered by Blogger.