Header Ads



அநியாயங்களும், அக்கிரமங்களும் தொடருகிறது

Sunday, May 11, 2025
பெயர்: முகமது ஷாஜாத் ஹக், தந்தை : அன்வாருல் ஹக் முகவரி: முகமதுபூர், பித்தி, கோரியகோதி, சிவான் (பீகார்) முகமது ஷாஹாத், மஸ்ஜித் அல்-ஹராமில் (ம...Read More

பஸ் விபத்தில் சிக்கிக் கொண்டவர்களில் 12 பேரை மீட்டேன்

Sunday, May 11, 2025
கொத்மலையில் இடம்பெற்ற பஸ் விபத்தில் சிக்கிக் கொண்டவர்களில் 12 பேரை மீட்டேன் என அந்த பஸ் விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட...Read More

மாணவி அம்ஷிகாவிற்கு நீதிகோரி இன்றும் போராட்டம்

Sunday, May 11, 2025
"என் மௌனம் என் குற்றமல்ல. உன் செயல் தான் குற்றம் - மௌனத்தைக் கலைப்போம்" எனும் தொனிப்பொருளில் கொழும்பில் உயிரிழந்த மாணவி அம்ஷிகாவிற...Read More

கொத்மலையில் விபத்தில் உயிரிழந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும், ஒரு மில்லியன் ரூபாய் வழங்க ஜனாதிபதி பணிப்பு

Sunday, May 11, 2025
கொத்மலையில் இன்று (11) அதிகாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ஒரு மில்லியன் ரூபாய் வழங்குமாறு ஜனாதிபதி அநுர...Read More

கொத்மலை விபத்து - உயிரிழந்தோர் 21 ஆக உயர்வு

Sunday, May 11, 2025
கொத்மலையில் ஞாயிற்றுக்கிழமை (11) CTB பேருந்து வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்ததில் உயிரிழந்தோர் 21 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 58 பேர...Read More

எதிரியை தோற்கடித்து, நாங்கள் இந்தப் போரில் வெற்றி பெற்றுள்ளோம் - பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு -

Saturday, May 10, 2025
எதிரியை தோற்கடித்து, நாங்கள் இந்தப் போரில் வெற்றி பெற்றுள்ளோம். இது எமது வெற்றி,  இந்திய ஆக்கிரமிப்புக்கு எங்கள் இராணுவம் மிகவும் தொழில்முறை...Read More

இங்கிலாந்தில் இலங்கை முஸ்லிம்களின் மாபெரும் ஒன்றுகூடல் - இலங்கை முஸ்லிம்களின் பூர்வீக, வரலாறு ஆவணப்படமும் காட்சிப்படுத்தப்படுகிறது

Saturday, May 10, 2025
இங்கிலாந்தின் லெஸ்டர் மாநகரில் இலங்கை வாழ் முஸ்லிம்கள் ஒன்று கூடும் மாபெரும் நிகழ்ச்சி ஒன்று எதிர்வரும் 18 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு ...Read More

கொழும்பு மாநகரசபை NPP யால் நிறுவப்பட்டால், உறுப்பினர்கள் விலைக்கு வாங்கப்பட்டுள்ளனர் என்பது உறுதி

Saturday, May 10, 2025
 (எம்.மனோசித்ரா) பணம் மற்றும் சிறப்புரிமைகளுடன் சுயேட்சை குழுக்கள் மீது அரசாங்கம் வலை வீசுவதாகவே எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. எவ்வாறிருப்பி...Read More

"நீதியை கோர" வேண்டுமே தவிர, வரம்பு மீறக் கூடாது

Saturday, May 10, 2025
  தலைநகர தமிழர்களின் கல்வி கட்டமைப்பு சிதைவதற்கு, சிறுமி அம்சிகாவின் அகால மரணம் காரணமாக அமைந்து விட கூடாது. நீதி நிலை நாட்ட பட வேண்டும். சுய...Read More

இந்தியாவும், பாகிஸ்தானும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளன

Saturday, May 10, 2025
ராணுவ மோதல்களுக்குப் பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமூக ஊ...Read More

பம்பலப்பிட்டி மாணவி, ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளமை உறுதியானது

Saturday, May 10, 2025
கொட்டாஞ்சேனையில் உயிரிழந்த மாணவி, பம்பலப்பிட்டியில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்று வந்த காலப்பகுதியில் அந்த பாடசாலையின் ஆசிரியரால் பாலியல்...Read More

எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுக்கும் பாதாள உலகக் கும்பல்களுக்கும் தொடர்பு

Friday, May 09, 2025
எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுக்கும் பல பாதாள உலகக் கும்பல்களுக்கும் இடையிலான தொடர்புகள் இருப்பது விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொது பாதுகா...Read More

மாணவி தற்கொலையில் குற்றம் சுமத்தப்படும் ஆசிரியரின் முறைப்பாடு

Friday, May 09, 2025
  கொட்டாஞ்சேனையில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், குற்றம் சுமத்தப்பட்டுள்ள தனியார் கல்வி நிறுவனத்தின் உரிமையாளர் இன்று (09) ...Read More

மரணத்துக்குக் காரணமான ஆசிரியர் எமக்கு வேண்டாம் - புத்தளம் ஸாஹிரா கல்லூரி முன் போராட்டம்

Friday, May 09, 2025
கொட்டாஞ்சேனை மாணவியின் மரணத்துக்குக் காரணமாகக் கருதப்படும் ஆசிரியர், புத்தளம் ஸாஹிரா கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த...Read More

பாகிஸ்தானியர் என துன்புறுத்தியதால், இந்தியர் உயிர் மாய்ப்பு

Friday, May 09, 2025
மகாராஷ்டிர லத்தூரில் 30 வயதான ஆமிர் பதான் ஒரு பத்திரிகையாளரால் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்பட்ட பின்னர், தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்...Read More

டேன் பிரியசாத் கொலை வழக்கு - இன்று நீதிமன்றில் நிகழ்ந்த விடயங்கள்

Friday, May 09, 2025
டேன் பிரியசாத் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்கள், இன்று (09) கொழும்பு மாவட்ட நீ...Read More

இந்தியாவின் பெரும்பாலான ஊடகங்கள் எவ்வளவு பேரழிவுகரமாக செயல்படுகின்றன - சாகரிகா கோஷ் Mp,

Friday, May 09, 2025
"நேற்றைய இரவு, இந்தியாவின் பெரும்பாலான தொலைக்காட்சி ஊடகங்கள் மற்றும் சில சமூக ஊடகங்கள் எவ்வளவு பேரழிவுகரமாக செயல்படுகின்றன என்பதற்கு அத...Read More

இந்தியா - பாகிஸ்தான் மோதல் - இலங்கையின் நிலைப்பாடு இதுதான்

Friday, May 09, 2025
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பதற்றம் அதிகரிக்கும் பட்சத்தில், இலங்கை அணிசேரா நிலைப்பாட்டை கடைபிடிப்பதுடன் இந்தியப் பெருங்கடல் பு...Read More

IPL போட்டிகள் ஒத்திவைப்பு

Friday, May 09, 2025
இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக தற்போது இடம்பெற்றுவரும் 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டித் தொடர் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட...Read More

ஆசிரியரின் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு - பிரதமரின் அறிவிப்புக்கு, முஜிபுர் ரஹ்மான் பதிலடி

Friday, May 09, 2025
கொட்டாஞ்சேனை மாணவிக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக கூறப்படும்  பிரத்தியேக வகுப்பு ஆசிரியரின் இல்லத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதா...Read More

நாணய சுழற்சியில் தெரிவான, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்

Friday, May 09, 2025
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தின் வன்னாத்தவில்லு பிரதேச சபைக்கு வன்னாத்தவில்லு வட்டாரத்தில் போட்டியிட்ட வ...Read More

ஹெலிகொப்டர் விபத்து - 5 இராணுவ வீரர்கள் பலி

Friday, May 09, 2025
இன்று (09) காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் அவசர தரையிறக்கத்தின் போது விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில், அத...Read More

இலங்கையில் 34 பங்களாதேஷ் நாட்டினர் பிடிபட்டனர்

Friday, May 09, 2025
- டி.கே.பி.கபில - விசா காலாவதியாகி நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 34 பங்களாதேஷ் பிரஜைகள், வியாழக்கிழமை (08)8 அன்று  சீதுவை பகுதியில் உள்...Read More
Powered by Blogger.