இந்தியாவின் பெரும்பாலான ஊடகங்கள் எவ்வளவு பேரழிவுகரமாக செயல்படுகின்றன - சாகரிகா கோஷ் Mp,
"நேற்றைய இரவு, இந்தியாவின் பெரும்பாலான தொலைக்காட்சி ஊடகங்கள் மற்றும் சில சமூக ஊடகங்கள் எவ்வளவு பேரழிவுகரமாக செயல்படுகின்றன என்பதற்கு அதிர்ச்சியளிக்கும் சான்றாக இருந்தது. போலியான காணொளிகளும், தவறான பொய்களும், அறியாத பொதுமக்களின் மீது மணிக்கணக்கில் கட்டவிழ்த்து விடப்பட்டன.
அன்பான ஊடகங்களே, மிகவும் உணர்ச்சிகரமான மற்றும் பதட்டமான நேரங்களில், ஒவ்வொரு செய்தியையும் வெளியிடுவதற்கு முன்பு தயவுசெய்து சரிபார்த்து உறுதி செய்யுங்கள். உண்மையைச் சொல்வதுதான் பத்திரிகையாளர்களின் முதல் கடமை.
பொறுப்பற்ற, டி.ஆர்.பி.யை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் ஊடகங்கள், கட்டுக்கடங்காமல் சென்று, மக்களை பீதியடையச் செய்து குழப்பமடையச் செய்யாமல் இருக்க, நரேந்திர மோடி அரசு, தொடர்ந்து செய்தி விளக்கங்களை வழங்க வேண்டும்.
'வாய்மையே வெல்லும்' என்பது நமது தேசிய குறிக்கோள்."
- சாகரிகா கோஷ் Mp, திரிணாமுல் காங்கிரஸ் -
www.jaffnamuslim.com
Post a Comment