Header Ads



பாகிஸ்தானியர் என துன்புறுத்தியதால், இந்தியர் உயிர் மாய்ப்பு


மகாராஷ்டிர லத்தூரில் 30 வயதான ஆமிர் பதான் ஒரு பத்திரிகையாளரால் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்பட்ட பின்னர், தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.  

அவரை பாகிஸ்தானியர் என்று கூறி துன்புறுத்தியதாகவும், அந்த வீடியோவை சமூக ஊடகங்களில் வைரலாக்குவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. மே 5 ஆம் தேதி, பதானின் மனைவி அளித்த புகாரில், தற்கொலைக்குத் தூண்டியதாக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். 

செய்தி இணையதளத்தில் பணிபுரியும் உள்ளூர் பத்திரிகையாளர் தலைமறைவாக உள்ளார்.

No comments

Powered by Blogger.