Header Ads



தேசிய மக்கள் சக்தியின் பிரச்சாரத்தை நிறுத்துமாறு கோரியவர் கைது

Sunday, April 27, 2025
¨யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தை நிறுத்துமாறு கோரிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.  கொட்டடி பகு...Read More

முக்கோண காதல் துயரில் முடிந்தது

Sunday, April 27, 2025
இரண்டு மாணவிகளை ஒரே நேரத்தில் காதலித்தமையால் ஏற்பட்ட தகராறை அடுத்து, யாழ்.பல்கலைக்கழக மாணவன்,  தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.   யாழ். ...Read More

இனவாத முகத்திற்கு முன்னால் மீண்டும் நிரூபித்துக் காட்டியிருக்கிறாள்...

Sunday, April 27, 2025
தாய் தந்தை இருவரும் வைத்தியர்கள். அப்போது நாடறிந்த வைத்தியர்கள் இல்லாவிட்டாலும், ஊர் நன்கறிந்த வைத்தியர்கள். ஸைனப், அவர்களின் மூத்த மகள். டவ...Read More

முஸ்லிம் கர்ப்பிணிக்கு மதவெறிபிடித்த, மகப்பேறு மருத்துவர் புரிந்த கொடூரச் செயல்

Sunday, April 27, 2025
கொல்கத்தா: முஸ்லிம் என்பதால் கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்க மறுத்த மகப்பேறு மருத்துவர்! மனிதத்தை முற்றிலும் இழந்த தருணம்! இது குறித்து பாதிக்...Read More

ஜிகாத் அமைப்புகளின் இலக்காக இலங்கையும் மாறலாம்

Sunday, April 27, 2025
ஜிகாத் அமைப்புகளின் இலக்காக இலங்கையும் மாறலாமெனவும் இவ்வாறு ஜிகாதிகளின் இலக்காக இலங்கை மாறுவதற்கு முக்கிய காரணம், அநுரகுமார அரசாங்கம், இந்தி...Read More

மாதாந்தம் 5 மில்லியன் ரூபாயைச் சேமித்துக் கொடுக்கிறேன்

Saturday, April 26, 2025
தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பதன் மூலம் தான் மட்டும் மாதத்திற்கு சுமார் 5 மில்லியன் ரூபாயைச் சேமித்து வருவதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெ...Read More

இந்திய - பாகிஸ்தான் இராணுவத்திற்கு இடையே நள்ளிரவில் கடும் மோதல் (வீடியோ)

Saturday, April 26, 2025
இந்திய - பாகிஸ்தான் இராணுவத்திற்கு இடையே நள்ளிரவில் கடும் மோதல்கள் வெடித்துள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. https://www.facebo...Read More

உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் 28 வேட்பாளர்கள் கைது - பொலிஸ்

Saturday, April 26, 2025
2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை (மார்ச் மாதம் 03 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி) 330 முறைப்பாடுகள்...Read More

காஷ்மீர் பெண் சாதனை

Saturday, April 26, 2025
இந்தியாவில் நடைபெற்ற தேர்வில், காஷ்மீர் புத்காம் பகுதியைச் சேர்ந்த அத்தியா ஜெஹ்ரா 99.84 சதவீத புள்ளிகள் பெற்று புதிய சாதனை படைத்துள்ளார்....Read More

ஈரானில் 'பாரிய' வெடிப்பு நிகழ்ந்ததில் 561 பேர் காயம்

Saturday, April 26, 2025
ஈரானின் துறைமுக நகரமான பந்தர் அப்பாஸில் 'பாரிய' வெடிப்பு நிகழ்ந்ததில் 561 பேர் காயமடைந்தனர் என சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளத...Read More

ஏன் ரத்நாயக்கா, வீரவன்ச என பெயரை வைக்கிறீர்கள்..?

Saturday, April 26, 2025
சிங்களவர்களுக்கு பிறக்கின்ற பிள்ளைகளுக்கு சத்தியலிங்கம் என பெயரை வையுங்கள் என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்க...Read More

ஈரானில் பாரிய வெடிப்புச் சம்பவம் - 100 க்கும் மேற்பட்டவர்கள் காயம்

Saturday, April 26, 2025
ஈரானின் தெற்கே  பாரிய வெடிப்புச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. 100 க்கும் ழேற்பட்டவர்கள் இதில் காயமடைந்துள்ளனர். இன்று 26-04-2025 இச்சம்பவம் நிக...Read More

யாருக்கும் தெரியாத முக்கிய இரகசியத்தை நாளை வெளியிடவுள்ளேன்

Saturday, April 26, 2025
யாருக்கும் தெரியாத முக்கிய இரகசியத்தை நாளை வெளியிடவுள்ளதாக முன்னாள் அமைச்சரும் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவருமான உதய கம்மன்பில திட்டமிட்டுள்ள...Read More

"இந்திய - அரபுகளுக்கு மத்தியில் உங்கள் ஊடகம் ஒரு பாலமாக திகழ்கிறது"

Saturday, April 26, 2025
சவூதியின் அரப் நியூஸ் ஊடகத்தின் தலைமை எடிட்டர் நூர் நுகாலி புது டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.  "இந்திய மற்றும் அரபு மக...Read More

ஜனாதிபதியின் திட்டவட்டமான அறிவிப்பு

Saturday, April 26, 2025
எவ்வளவு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டாலும் கொள்ளை மற்றும் மோசடி இடம்பெறும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதி வழங்கப் போவதில்லை என ஜனாதிபதி அனுர...Read More

NPP க்கு வாக்களித்தவர்கள், வரிசைகளில் முதலில் நிற்கத் தயாராகுங்கள்...

Saturday, April 26, 2025
(எம்.மனோசித்ரா) அரசாங்கம் மக்களுக்கு எந்த நிவாரணங்களையும் வழங்காமல் சர்வதேச நாணய நிதியத்திடம் கடனை மீள செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீடிக்க...Read More

மாற்று மதத்தவர் வீட்டில் வளர்ந்தவரின், ஜனாஸா நல்லடக்கம் (வீடியோ)

Saturday, April 26, 2025
கொழும்பில் மாற்று மதத்தவர் வீட்டில், சிறுவயதில் இருந்து  வளர்ந்த, ஒரு முஸ்லிம் சகோதரின் ஜனாஸா 25.04.2025 அன்று, இரவு 10.15 மணியளவில், மாளிகா...Read More

உலகில் எங்கிருந்தாலும் விழிப்பாக இருங்கள்

Saturday, April 26, 2025
சுவிட்சர்லாந்தில் இலங்கையை சேர்ந்த தமிழர்கள் மோசடியாளர்களிடம் சிக்கி பணத்தை இழந்துள்ளனர். செங்காளன் மாநிலத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் சுமார் 1...Read More

இம்முறை யாருக்கும் தப்பிக்க முடியாது, அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது

Friday, April 25, 2025
  ஊழல் மோசடியில் ஈடுபட்டோர், படுகொலைகளில் ஈடுபட்டோர், ஆட் கடத்தல்களில் ஈடுபட்டோர், யாருக்கும் இம்முறை தப்பிக்க முடியாது. அரசாங்கம் இந்த விடய...Read More

சஜித்தா..? நாமலா..??

Friday, April 25, 2025
(இராஜதுரை ஹஷான்) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை காட்டிலும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ முன்னிலையில் உள்ளார். ஜனாதிபதி அநுர க...Read More

என் தாயின் போட்டோவை அச்சிட்டு தாருங்கள், என் தந்தையின் உடைமைகளைக் கொண்டு வாருங்கள்.

Friday, April 25, 2025
தயவுசெய்து என் தாயின் போட்டோவை அச்சிட்டு தாருங்கள், என் தந்தையின் உடைமைகளைக் கொண்டு வாருங்கள். இன்று 25-04-2025 காசா வான்வழித் தாக்குதலில் த...Read More

3 கோடி ரூபா பெறுமதியான 228 தொலைபேசிகள், கணினிகளை விட்டுச்சென்ற கடத்தல்காரர்

Friday, April 25, 2025
3 கோடி ரூபா பெறுமதியான 228 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் டெப் கணினிகள் அடங்கிய இரண்டு பயணப்பொதிகள் கட்டுநாயக்க விமான நிலைத்தில் வைத்து விமான...Read More

இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கை

Friday, April 25, 2025
தீர்வை வரி விதிப்பு குறித்து  அமெரிக்க வர்த்தக முகவர் அலுவலகத்துடன் (USTR) வொஷிங்டன் டிசியில் நடைபெற்ற கலந்துரையாடல் தொடர்பில் அரசாங்கம் அறி...Read More
Powered by Blogger.