Header Ads



தேசியக் கொடியை அகற்றி, கருப்புக் கொடியை ஏற்றிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள்

Tuesday, February 04, 2025
சுதந்திர தின கொண்டாட்டங்களை எதிர்த்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (04) பல்கலைக்கழகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்....Read More

துருக்கியில் உள்ள சாணக்கியனுக்கு, ஆர்பாட்டம்செய்ய இலங்கையில் தடையுத்தரவு

Tuesday, February 04, 2025
வெளிநாடு சென்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. துருக்கியி...Read More

விவசாயி, நுகர்வோர் இருவரையும் பாதுகாக்கும் நிலைப்பாட்டை எடுத்த முதல் அரசாங்கம் NPP ஆகும்

Tuesday, February 04, 2025
பெரும் போகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்குத் தேவையான நிதி ஏற்பாடுகள் தற்போது நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு வழங்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்று...Read More

பணக்கார திமிர் பிடித்தவன்களினால், மிஹிர் அஹ்மத்திற்கு நிகழ்ந்த கொடூரம்

Tuesday, February 04, 2025
மிஹிர் அஹ்மத்.. வயது 15.  இந்தியா  எர்ணாகுளம் மாவட்டத்தில் திருவாணியூர் எனுமிடத்திலுள்ள பிரபலமான தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தவ...Read More

வெளிநாடுகளில் அடைளயாளம் காணப்பட்டுள்ள 68 இலங்கையர்கள்

Tuesday, February 04, 2025
வெளிநாட்டில் தலைமறைவாகி நாட்டில் திட்டமிட்ட குற்றச் செயல்களை ஒழுங்குபடுத்தியவர்களுக்கு எதிராக சர்வதேச சிவப்பு எச்சரிக்கை பெற்றுக்கொள்ளப்பட்ட...Read More

நெதன்யாகுவை சுற்றியிருக்கும் குண்டர்களுக்கு, மனித இரத்தத்தை கம்பளமாகப் பயன்படுத்துவதில் ஆர்வம்

Tuesday, February 04, 2025
"நெதன்யாகுவும் அவரைச் சுற்றியிருக்கும் கூட்டணி மற்றும் அரசாங்கத்தின் குண்டர்களும் போர்நிறுத்தம் அல்லது இஸ்ரேலிய பணயக்கைதிகளைக் காப்பாற்...Read More

நண்பன் போட்ட Like

Tuesday, February 04, 2025
இது போன்ற ஒரு (February 4, 2004) தினத்தில் தான் நமது ஆசிரியர் மார்க் ஜுக்கர்பெர்க் தனது அபூர்வ நூலான மின்னணு முகநூலை வடிவமைத்து வெற்றி கண்டா...Read More

மனைவியை கொலை செய்துவிட்டு சரணடைந்த கணவன்

Tuesday, February 04, 2025
தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்து நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை (04)  சரணடைந்த ஒருவர் தொடர்பில் பொல...Read More

இலங்கைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள சவூதி தூதுவர்

Tuesday, February 04, 2025
இலங்கையின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,  பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இலங்கை அரசு மற்றும் அதன் நேசம...Read More

தற்போதைய அரசியலமைப்பு விரைவில் ரத்து செய்யப்பட வேண்டும்

Tuesday, February 04, 2025
இலங்கை மக்களுக்கு உண்மையான சுதந்திரத்தைக் கொண்டுவரும் பரந்த அரசியல், பொருளாதார மற்றும் சட்ட சீர்திருத்தங்களுக்கு கொழும்பு பேராயர் கார்டினல் ...Read More

ரமழான்கால விசேட விடுமுறை 2025, குறித்து வெளியான சுற்றறிக்கை

Tuesday, February 04, 2025
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் ரமழான் மாதத்திற்கான விசேட விடுமுறை தொடர்பில் விசேட அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை ஒன...Read More

இம்முறை சுதந்திர தினம் ஒரு சிறப்பு வாய்ந்த நாள் - 77 ஆவது சுதந்திர தின விழாவில் ஜனாதிபதி

Tuesday, February 04, 2025
இம்முறை சுதந்திர தினம் ஒரு சிறப்பு வாய்ந்த நாள் என்றும், சுதந்திரக் கனவை ஒன்றாகக் காண வேண்டும், ஒன்றாக நனவாக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அநு...Read More

திடீரென நிறம் மாறிய தண்ணீர்

Tuesday, February 04, 2025
கடந்த மூன்று நாட்களாக யாழ்.மாநகர சபையினால் வழங்கப்பட்ட குடிநீரில் சிவப்பு மண் கலந்துள்ளதால் நீர் சிவப்பு நிறமாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்ட...Read More

மஹிந்தவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால்..?

Monday, February 03, 2025
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லம் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது உயிருக்கு ஏற்படும் அச்சுறுத்தலுக்கு அரசாங்கம்...Read More

காஸாவில் போர் நிறுத்தம் நீடிக்கும் என்பதற்கு, என்னிடம் எந்த உத்தரவாதமும் இல்லை - டிரம்ப்

Monday, February 03, 2025
காஸாவில் போர் நிறுத்தம் நீடிக்கும் என்பதற்கு என்னிடம் எந்த உத்தரவாதமும் இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்Read More

கொள்கலன்கள் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்டதா..? விசாரிக்க குழு​

Monday, February 03, 2025
இறக்குமதி கொள்கலன்களை சுங்கப் பரிசோதனையின்றி விடுவித்துள்ளதாக வௌியான தகவல் தொடர்பான விசாரணைகளுக்காக நிதியமைச்சினால் குழு​வொன்று நியமிக்கப்பட...Read More

காஸாவில் போர் நிறுத்தம் நிரந்தரமாக இருக்க வேண்டும்

Monday, February 03, 2025
  துருக்கிய ஜனாதிபதி எர்டோகன்,  காஸாவில் போர் நிறுத்தம் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்றும்,  "இஸ்ரேல்" போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் ...Read More

ஜப்பானிடமிருந்து 565 மில்லியன் ரூபாய் அன்பளிப்பு

Monday, February 03, 2025
‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் கீழ், இலங்கையின் கழிவு முகாமைத்துவ கட்மைப்பின் திறனை அதிகரிக்க ஜப்பான் 300 மில்லியன் யென் (565 மில்லியன் ரூபா...Read More

தனியாரும் உப்பு இறக்குமதி செய்யலாம்

Monday, February 03, 2025
தனியார் துறைக்கு உப்பு இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சந்தையில் ஏற்படவிருந்...Read More

ஜொன்டி ரோட்ஸ் இலங்கை வந்தது ஏன்..?

Monday, February 03, 2025
  தென்னாபிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜொன்டி ரோட்ஸ் மூன்று நாள் விஜயமாக இன்று திங்கட்கிழமை (3) மீண்டும் நாட்டை வந்தடைந்தார். அவர் ஊ...Read More

உயிரிழந்த வெளிநாட்டவர்கள் 2 ஆக உயர்வு

Monday, February 03, 2025
கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்தபோது திடீரென ஏற்பட்ட நோய் நிலைமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெர்மன் ...Read More

காலாவதியான 15,000 தொன் அரிசி மூட்டைகள் சிக்கின

Monday, February 03, 2025
  - என். ஆராச்சி - சுமார் 15 ஆயிரம் தொன், காலாவதியான அரிசி மூட்டைகள், வர்த்தக நிலையத்திற்கு இறக்கப்பட்டு கொண்டிருந்த போது கைப்பற்றப்பட்டுள்...Read More

மக்களின் உதவியை நாடும் பொலிஸார்

Monday, February 03, 2025
காணாமல் போன இளைஞனைக் கண்டுபிடிக்க உதவுமாறு பொதுமக்களின் உதவியை கோரி பொலிஸார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில், குறித்த இளைஞன் க...Read More

அமைச்சருடைய Mp பதவியை இரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தில் மனு

Monday, February 03, 2025
பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை  இரத்து செய்யக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய...Read More
Powered by Blogger.