Header Ads



செத்த வீட்டில் தட்டுப்பாடு பற்றி கேள்வியெழுப்பிய மக்கள் - ரணிலின் சூடான பதில்கள்

Monday, January 27, 2025
சிவப்பு அரிசி தட்டுப்பாடு மற்றும் தேங்காய்களின் விலை உயர்வு குறித்து காலியில் நேற்று மக்கள் வினவிய போது பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் வி...Read More

கிளீன் சிறிலங்கா சிரமதானம் - காதலை எதிர்த்த தாத்தாவினால், தந்தை படுகொலை

Monday, January 27, 2025
- உமா மகேஸ்வரி - இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள  ஓபநாயக்க பொலிஸ் பிரிவிலுள்ள ஹுனுவலை தோட்டத்தில் இரு குழுக்களிடையே‌ ஏற்பட்ட மோதலில் ஒருவர் தா...Read More

2 நாட்களே சிறையிலிருந்த யோஷித, பிணையில் விடுதலை

Monday, January 27, 2025
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ, க...Read More

ஜனாதிபதி, அமைச்சர்கள் வாய்ச்சொல் வீரர்களாகவே செயற்படுகிறார்கள்

Sunday, January 26, 2025
  (இராஜதுரை ஹஷான்) போலியாக கைது செய்து, விளக்கமறியலில் வைத்தால் அதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வோம். ஆகவே செய்வதை முறையாக செய்யுங்கள் என...Read More

யோஷிதவின் புகைப்படம் - பொலிஸ் வெளியிட்டுள்ள தகவல்

Sunday, January 26, 2025
சமூக ஊடகங்களில் தற்போது பரவி வரும் யோஷித ராஜபக்ஷ கைது செய்யப்பட்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் குற்றப் புலனாய்வுப் பிரிவிலோ அல்லது ஒரு ...Read More

இந்த ஆட்சியை கைப்பற்ற மேற்கொண்ட முயற்சிகளைவிட, ஆட்சியை தக்கவைக்க பலமடங்கு முயற்சிக்க வேண்டியிருக்கும்

Sunday, January 26, 2025
இலகுவில் ஆட்சியை கைவிடப் போவதில்லை என பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். மிகவும் சிரமப்பட்டு இந்த ஆட்சியைப...Read More

இந்தியாவிலிருந்து உப்பு இறக்குமதி - முதல் கப்பல் நாளை இலங்கை வருகிறது

Sunday, January 26, 2025
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 4,500 மெட்ரிக் டன் உப்பு அடங்கிய முதல் கப்பல் இலங்கையை திங்கட்கிழமை (27) வந்தடைய உள்ளதாக மாநில வணிக...Read More

காலி சிறைச்சாலைக்குள் மோதல் - நிலைமையைக் கட்டுப்படுத்த STF களமிறக்கம்

Sunday, January 26, 2025
காலி சிறைச்சாலையில் இன்று (26) பிற்பகல் இரு குழுக்களுக்கிடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கைதிகள் நால்வர் காயமடைந்துள்ள...Read More

சமூக மனப்பான்மையில் மாற்றத்தை ஏற்படுத்தி, சிறந்த சமூகத்தை உருவாக்க "Clean Sri lanka" வேலைத்திட்டம்

Sunday, January 26, 2025
பொதுமக்கள் உரிமை என்ற வகையிலும் அரச அதிகாரிகளின் பொறுப்பு என்ற வகையிலும் அரச  சேவையை பலப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசா...Read More

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பற்றிய அரசாங்கத்தின் தீர்மானம்

Sunday, January 26, 2025
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனமாக தொடர்ந்து இயக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக போக...Read More

2015 இல் "அனைத்து முஸ்லிம்களையும் கொல்லுங்கள்" என்று கோஷமிட்ட அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு செயலாளர்

Sunday, January 26, 2025
அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத்,  மே 2015 இல் ஓஹியோவில் உள்ள ஒரு மதுக்கடையில்  "அனைத்து முஸ்லிம்களையும் கொல்லுங்க...Read More

பென்சில்கள் குறித்து மருத்துவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

Sunday, January 26, 2025
சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான பென்சில்களில் குழந்தைகளின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பல இரசாயனங்கள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்...Read More

நாய்க்கு தூக்குத் தண்டனை - இலங்கையில் மத்தியஸ்த சபையின் கொடூரத் தண்டனை (படங்கள் இணைப்பு)

Sunday, January 26, 2025
ஒட்டுசுட்டான் மத்தியஸ்த சபையில் நேற்றைய தினம் (25.01.2025) ஒரு விசித்திர தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  சசிதா என்பவர் தனது ஆடு ஒன்றை நாய் கடித...Read More

பாலஸ்தீனியர்களுக்கு நிவாரணம் அளித்து வரும் சவூதி

Sunday, January 26, 2025
போர் நிறுத்தத்தை தொடர்ந்து, சவூதி அரேபியா காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு தொடர்ந்து நிவாரணம் அளித்து வருகிறது  15 மாதங்களுக்கும் மேலாக நீட...Read More

உயிரிழந்த மாணவனே பாடசாலையில் சித்தியடைந்த ஒரே மாணவன் - தாயின் கண்ணீர்

Sunday, January 26, 2025
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை வருவதற்கு முன்பே துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த மாணவன், 159 புள்ளிகளைப் பெற்று, பரீட்சையில் சிறப்பா...Read More

காசா குறித்து டிரம்பின் நாசகாரத் திட்டம்

Sunday, January 26, 2025
காசாவில் இருந்து அதிகமான பாலஸ்தீனியர்களை எகிப்து மற்றும் ஜோர்டான் அழைத்துச் செல்ல வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்...Read More

அமைச்சரிடம் 100 மில்லியன் நஷ்டஈடு கோரும் தென்னகோன்

Sunday, January 26, 2025
முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன் குறித்து அவதூறான, தவறாக வழிநடத்தும் மற்றும் இழிவான கருத்துக்களை வெளியிட்டதாக , பெருந்தோட்ட கைத்தொழி...Read More

புலிகளின் தங்கத்தை தேடிக் கொண்டிருந்த 10 பேர் கைது

Sunday, January 26, 2025
கிளிநொச்சி திருநகரில் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட தங்கத்தைத் தோண்டிக் கொண்டிருந்த பத்து பேர் சனிக்கிழமை (25) தரை ஸ்கேனருடன் கைது செய்ய...Read More

எஜமானின் வாசத்தை 18 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து..

Saturday, January 25, 2025
நாயானது தனது எஜமானின் வாசத்தை 18 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து மோப்பம் பிடித்து உணர்ந்து கொள்ளமுடியுமான மோப்ப சக்தி கொண்டது. நாயின் மோப்ப சக...Read More

தேர்தல் வழக்குகளுக்காக தனியான நீதிமன்றம் வேண்டும் - தேர்தல்கள் ஆணையாளர்

Saturday, January 25, 2025
தேர்தல் தொடர்பான வழக்குகளுக்காக தனியான நீதிமன்ற கட்டமைப்பை கோரியுள்ளதாக தேர்தல்கள்  ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவிக்கிறார். வழக்...Read More

மின்சார தூண் உடைந்து விழுந்ததில், ஊழியர்கள் காயம்

Saturday, January 25, 2025
  மொனராகலை, செவனகல பகுதியில் மின்சார தூண் ஒன்று உடைந்து விழுந்ததில் மின்சார சபையின் மூன்று ஊழியர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்ப...Read More

நாம் போரை மீண்டும் தொடங்கி, ஹமாஸை அழிக்க வேண்டும் - இஸ்ரேல் அரசியல்வாதி

Saturday, January 25, 2025
காசாவில் ஹமாஸால் சிறைபிடிக்கப்பட்ட நான்கு பெண் ராணுவ வீரர்களை விடுவித்த பிறகு, “சந்தோஷத்தால் கண்கள் அழுகின்றன” என்று இஸ்ரேலின் தீவிர வலதுசார...Read More

தம்பியை காண ஓடிச்சென்ற நாமல் - கைது பற்றி அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு

Saturday, January 25, 2025
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து மக்களுக்கு தேவையானவற்றை செயற்படுத்தாமல் அரசியல் பழிவாங்கல்களில் மாத்திரேமே இருப்பதாக நாடாளுமன்ற உ...Read More
Powered by Blogger.