அடுத்த 24 மணித்தியாலத்திற்குள், நான் ஒரு முடிவை எடுப்பேன் - மைத்திரி Monday, December 03, 2018 இன்று நாட்டில் ஒரு அரசு இல்லை, எனவே அடுத்த 24 மணி நேரத்திற்குள் நான் ஒரு முடிவை எடுப்பேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளா...Read More
நீதிமன்ற தீர்ப்பின் பின், மைத்திரி - மகிந்த அவசர சந்திப்பு Monday, December 03, 2018 மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று மாலை நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச சந்தித...Read More
ஜனாதிபதியும் - தமிழ்த் கூட்டமைப்பும், இன்று பேசியது இதுததான்..! Monday, December 03, 2018 தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்குமிடையிலான சந்திப்பு இன்று -03- மாலை ஜனாதிபதி ...Read More
பரீட்சையின் போது வயிற்று வலி, சத்திரசிகிச்சையின் பின் O/L பரீட்சை எழுதிய மாணவன் Monday, December 03, 2018 இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவன் வயிற்று வலியால் துடித்த நிலையில் அவருக்கு உடனடியாக கல்முனை அஷ்ரப் ஞ...Read More
கட்சிமாற கிடைத்த, பணம் உண்மையானதா..? மெசின்களை பயன்படுத்திய MP கள் Monday, December 03, 2018 நாடாளுமன்ற உறுப்பினர் ரங்கே பண்டாரவைப் போலவே மேலும் 123 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எஸ்.பி. திசாநாயக்க தொலைபேசி மூலம் அரசாங்கத்துடன்...Read More
மகிந்தவுக்கு 5 நிமிட, வேலை மாத்திரமே உள்ளது Monday, December 03, 2018 தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை தீர்ப்பதற்கு மஹிந்த ராஜபக்ஸவுக்கு 5 நிமிட வேலை மாத்திரமே இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர...Read More
இது நியாயமா..? Monday, December 03, 2018 யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு வீட்டுத்திட்டங்கள் முன்னெடுக்கப் பட்டு தமிழர் பகுதிகளில் அவை முழுமை பெற்றுவிட்டது. அண்மையில் விடுவிக்கப்...Read More
“போலி பிரதமரும், அவருடைய போலி அரசாங்கமும் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்" Monday, December 03, 2018 சட்டவிரோத அரசாங்கத்திலிருந்து நாடாளுமன்ற ஜனநாயகத்தை மேல்முறையீட்டு நீதிமன்றம் காப்பாற்றியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாகல ரட்னாயக்க ...Read More
மஹிந்த உட்பட 49 அமைச்சரவை உறுப்பினர்களை, நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு Monday, December 03, 2018 மஹிந்த ராஜபக்ஷ உட்பட 49 அமைச்சரவை உறுப்பினர்களையும் மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிமன்றால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ...Read More
மகிந்தவுக்கும், அமைச்சர்களுக்கும் இடைக்கால தடை - நீதிமன்றம் அதிரடி Monday, December 03, 2018 பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் புதிய அமைச்சரவைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. பி...Read More
ஜனாதிபதிக்கு இன்று, இறுதி வாய்ப்பு - பேச்சு தோல்வியடைந்தால் அடுத்தக்கட்ட நடவடிக்கை Monday, December 03, 2018 நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்று -03- இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளத...Read More
பிரதமராக யாரை நியமிப்பது என, ஜனாதிபதியே தீர்மானிப்பார் - ஹிஸ்புல்லாஹ் Monday, December 03, 2018 உறுதியான அரசாங்கமொன்றினை அமைக்க பிரதான இரு கட்சிகளுக்கும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையில், யாரை பிரதமராக நியமிப்பது என்பது...Read More
பொலிஸாரின் கொலையை, கண்டித்து ஆர்ப்பாட்டம் Monday, December 03, 2018 இன ஒற்றுமைக்கும், சமாதானத்திற்கும் பங்கம் ஏற்படுத்தி மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதற்கு இடமளிக்க வேண்டாம். நாம் அமைதியாக வாழ விரும்புக்...Read More
"பிரதமரை நியமிப்பதென்பது, ஜனாதிபதி வீட்டு திருமணம் போன்றதல்ல" Monday, December 03, 2018 “நாட்டைப் பாதுகாப்பதற்காக தனது உயிரையே கொடுக்கத்தயாராக இருப்பதாக வாக்குறுதியளித்து , ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன இன்று தனது உயிருக்க...Read More
ரணிலேதான் பிரதமர்: ஐ.தே.மு தலைவர்கள் தீர்மானம் Monday, December 03, 2018 ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கவேண்டுமென ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் தீர்மானித்துள்ள...Read More
இன்னும் சில மணிநேரங்களில், வெளியாகவுள்ள முக்கிய தீர்ப்பு Monday, December 03, 2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவை, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய பத...Read More
"தாமரைக் கோபுரம்" 25 ஆம் திகதி திறக்கப்படுகிறது Monday, December 03, 2018 கொழும்பு “தாமரைக் கூண்டு” கோபுரம் எதிர்வரும் 25 ஆம் திகதி ஜனாதிபதியால் திறக்கப்படும் ! -s r. Read More
முஸ்லிம் திருமண மேடையில் மகிந்த அமர்ந்ததும், அஷ்ரப் சொல்லிக் கொடுத்ததும்..!! Monday, December 03, 2018 சக்தி தொலைக்காட்சியில் நான் பணியாற்றும்போது ஒரு நாள் அமைச்சர் அஷ்ரப் ஒரு நிகழ்வுக்கு வந்திருந்தார்... வாசலில் பன்னீர் சந்தனம் குங்கு...Read More
அவசரப்பட வேண்டாம் என, மைத்திரிக்கு ஆலோசனை Monday, December 03, 2018 ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைகள் உயர் நீதிமன்றில் நடைபெறவுள்ளது. ஏழு ...Read More
சில அரசியல்வாதிகள், நான் அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை Monday, December 03, 2018 குறிப்பிட்ட சில அரசியல்வாதிகள், தான் கட்சி அரசியலுக்கு வருவதற்கு விருப்பமில்லாததன் காரணமாக அரசியலுக்கு வரவிருந்த தீர்மானத்தை மாற்றிக்கொண...Read More
அவசரமாக அரச கேள்விப் பத்திரத்தை, மகிந்த கோரியது ஏன்..? Monday, December 03, 2018 இலங்கையின் வரலாற்றில் சர்வதேச ரீதியில் மிகப் பெரிய தனி அரச கேள்விப் பத்திரக் கோரல் ஒன்றை புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசு பத...Read More
பாணந்துறையில் கடைகள் எரிந்தமை மின் ஒழுக்கா? சதி நாசவேலையா? Monday, December 03, 2018 -ஏ.எல்.எம்.சத்தார்- இந்நாட்டில் முஸ்லிம்களின் இருப்பைக் கேள்விக்குறியாக்கும் வகையில் பேரினவாதிகளால் 1915ஆம் ஆண்டிலிருந்...Read More
700 கோடி பெறுமதி வாய்ந்த, வைரக்கல் கொள்ளை - மாத்தறை மல்லி கைது Monday, December 03, 2018 -எம்.எப்.எம்.பஸீர்- மஹரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்னிப்பிட்டிய அரலியபுர பகுதியில் வைத்து அங்கீகாரம் பெற்ற மாணிக்கக் கல் வர்த்தகர்...Read More
உங்கள் உரிமை மறுக்கப்படுகிறதா..? உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள்...! Monday, December 03, 2018 பரீட்சை மண்டபங்களில், உங்கள் உரிமை மறுக்கப்படுகிறதா..? Read More
மஹிந்தவுக்கு எதிரான மனு, இன்று விசாரணைக்கு Monday, December 03, 2018 பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான அங்கிகாரமில்லையெனத் தெரிவித்து தாக்கல்...Read More