Header Ads



மகிந்தவுக்கு எதிராக 2 வகை நடவடிக்கைகயை எடுக்கவுள்ளோம் - ஹக்கீம்

Monday, November 19, 2018
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்க மறுத்துள்ளதால...Read More

மஹிந்த எவ்வாறு பிரதமருக்குரிய வரப்பிரசாதங்களை பயன்படுத்த முடியும்..? பொன்சேகா

Monday, November 19, 2018
மஹிந்த ராஜபக்ஷ எவ்வாறு பிரதமருக்குரிய வரப்பிரசாதங்களை பயன்படுத்த முடியும் என கேள்வி எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, விஜேரா...Read More

பிரசன்ன ரணவீர, விடுத்துள்ள அறிக்கை

Monday, November 19, 2018
நாடாளுமன்றத்தில் கடந்த வாரத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தின் போது பொலிஸ் அதிகாரிகளோ அல்லது அரச அதிகாரிகளோ பாதிக்கப்பட்டிருந்தால் ...Read More

சிறிகொத்தாவின் சபாநாயகராக, செயற்படும் கருஜயசூரிய - நாமல் ராஜபக்ஷ

Monday, November 19, 2018
சிறிகொத்தாவின் சபாநாயகராக செயற்படும் கருஜயசூரிய பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை மீறியே அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுத்துக்கொண்டிருகின...Read More

பாராளுமன்றத்தை குழப்ப இன்றும், சதித் திட்டம் தீட்டப்பட்டிருந்ததாக புலனாய்வுப் பிரிவு தகவல்

Monday, November 19, 2018
பாராளுமன்ற கூட்டத்தை குழப்புவதற்கு இன்றும் (19) சதித் திட்டம் தீட்டப்பட்டிருந்ததாக புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் கிடைக்கப் பெற்றிருந்ததா...Read More

ஐக்கிய தேசிய முன்னணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில், எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

Monday, November 19, 2018
மிளகாய் பொடி மஹிந்த ஆட்சியின் நிதி நடவடிக்கைகளை முடக்க நாம் தீர்மானித்துள்ளோம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித...Read More

அனுரகுமார - தினேஷ் குணவர்தன கடும் வாய்ச்சண்டை -

Monday, November 19, 2018
இன்று நண்பகல் 12 மணிக்கு கட்சி தலைவர் கூட்டம் சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் கூடியது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தெர...Read More

பொதுபல சேனா மீது தாக்குதல் - ஜனாதிபதியின் இரட்டை வேடத்தை, அம்பலப்படுத்தும் ஹிருணிகா

Monday, November 19, 2018
குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரி ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு பின்னால் ஜனாதிபதியே இருப்பதாகவும் ஹிருணிகா தெரிவித்துள்ளார். இட...Read More

அடாவடி MP க்களுக்கு எதிராக, களத்தில் குதிக்கிறார் கரு - அவர் வெளியிட்ட அறிக்கை இதோ

Monday, November 19, 2018
பாராளுமன்ற சம்பிரதாயங்களை மீறி செயற்பட்டவர்களுக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை. மிளகாய் கரைசல் தாக்குதல் , சபாநாயகர் ஆசன சேதப்படு...Read More

ஞானசாரரின் விடுதலை மகஜரை ஏற்ற ஜனாதிபதி, அவ்விடயம் குறித்து பொதுபல சேனாவுடனும் பேச்சு

Monday, November 19, 2018
பொதுபல சேன அமைப்பினர் இன்று (19) மகஜர் ஒன்றை வழங்குவதற்காக ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் மீது கண்ணீர் புகைத்...Read More

பொதுபலசேனா பிக்குகள், மீது தாக்குதல் - வருந்துகிறார் ஜனாதிபதி, விசாரணைக்கும் உத்தரவு

Monday, November 19, 2018
சிறை வைக்கப்பட்டுள்ள ஞானசாரரை விடுவிக்குமாறு கோரி இன்று  (19) ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. இதில் வித்தியாசமான தேசியக் கொடியும் ஏந்தப்பட்...Read More

மகிந்தவுக்கு ‘செக்’ வைக்கும் ஐதேக – புதிய வியூகம், புதிய நெருக்கடிகளை ஏற்படுத்தும்

Monday, November 19, 2018
சிறிலங்காவின் சர்ச்சைக்குரிய பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலக மறுத்து வரும் நிலையிலும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அவரை பதவிநீ...Read More

ஜனாதிபதியிடமிருந்து நாட்டினைப் பாதுகாக்க, வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளோம்

Monday, November 19, 2018
ஜனநாயகத்தை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்ட மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அவரது அரசாங்கத்திடமிருந்து நாட்டினை மீட்டெடுப்பதற்காகவே 2015 ஆம் ஆண்...Read More

வித்தியாசமான தேசியக் கொடியுடன் ஜனாதிபதி, செயலகம் முன் நடந்த ஞானசாரர் ஆதரவு போராட்டம்

Monday, November 19, 2018
சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஞானசாரரை விடுவிக்குமாறு கோரி இன்று (19)  ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பிக்குகள் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர். ...Read More

ஞானசாரரை விடுவிக்க பிக்குகள் ஜனாதிபதி செயலகம் முன் ஆர்ப்பாட்டம் - பொலிஸார் கண்ணீர்ப்புகை தாக்குதல்

Monday, November 19, 2018
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் பௌத்த பிக்குகளால் முன்னெடுக்கப்பட்டு வந்த  ஆர்ப்பாட்டத்தின்  மீது பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண...Read More

பாராளுமன்றத்தில் அடாவடி புரிந்த, எம்.பி.யின் வாக்குமூலம்

Monday, November 19, 2018
கடந்த 16ஆம் திகதி சபாநாயகருக்கு பாதுகாப்பு வழங்க நாடாளுமன்றத்திற்குள் வந்தவர்கள் பொலிஸாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர...Read More

பிரதமர் என தம்மை கூறிதிரியும் மஹிந்த, குரல்மூல வாக்கெடுப்புக்கு அழைத்தபோது நிராகரித்து விட்டார்

Monday, November 19, 2018
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத ஒரு அரசாங்கம் பதவியில் இருக்க முடியாது என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சு...Read More

பாராளுமன்ற இன்றைய அமர்வு குறித்து, மகிழ்ச்சி வெளியிட்டுள்ள ஜனாதிபதி

Monday, November 19, 2018
நாடாளுமன்றத்தில் அமைதியாக செயற்பட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எனது நன்றிகள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார...Read More

சபாநாயகருக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

Monday, November 19, 2018
சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு சபாநாயகர் எட...Read More

கட்சித் தலைவர்களிடையே, பெரும் முரண்பாடு - மஹிந்த தரப்பு எம் பிக்கள் ஆக்ரோஷம், அடிபணிய கரு மறுப்பு

Monday, November 19, 2018
சபாநாயகர் கரு தலைமையில் இன்று -19 நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், கட்சித் தலைவர்கள் இடையே பெரும் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது...Read More

சிறிசேனவை நம்பி, மகிந்த ஏமாந்துவிட்டார் - ஹிருணிகா

Monday, November 19, 2018
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் இன்னும் ஒரு வருடம் பொறுமையுடன் இருந்திருந்தால் அழகாக வெற்றியை தனதாக்கிக் கொள்ள முடிந்திருக்கும்...Read More

முஹம்மத் நபியவர்களின் வாழ்க்கை முன்மாதிரியை, பின்பற்ற வேண்டியவர்களாக காணப்படுகிறோம் - ரணில்

Monday, November 19, 2018
சமயம், இனம், குலம், வகுப்பு, நிறம் என்றவாறு பல வகையில் வேறுபட்டுப் பிரிந்து காணப்படும் தற்போதைய சமூகத்திற்கு முஹம்மத் நபியவர்களின் வாழ்வ...Read More

எலிக் காய்ச்சலினால் 19 பேர் மரணம் - உடனடியாக வைத்தியரை நாட அறிவுரை

Monday, November 19, 2018
எலிக்காய்ச்சல் காரணமாக குருநாகல் மாவட்டத்தில் மாத்திரம் தற்போதுவரை 19 மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக வடமேல் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் எம். ...Read More

சபாநாயகர் வரவில்லை, 5 நிமிடங்கள் மாத்திரமே நடந்த பாராளுமன்றம், வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைப்பு

Monday, November 19, 2018
 நாடாளுமன்ற நடவடிக்கைகள், இன்றைய -19- தினம் பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பமான நிலையில், 5 நிமிடங்கள் மாத்திரமே நீடித்தது. பிரதிச் சபாநாயகர...Read More
Powered by Blogger.