ஞானசாரரின் விடுதலை மகஜரை ஏற்ற ஜனாதிபதி, அவ்விடயம் குறித்து பொதுபல சேனாவுடனும் பேச்சு
பொதுபல சேன அமைப்பினர் இன்று (19) மகஜர் ஒன்றை வழங்குவதற்காக ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் மேற்கொண்ட விடயம் தொடர்பில் ஜனாதிபதி தனது கவலையை வெளியிட்டுள்ளார்.
அறிக்கை ஒன்றின் ஊடாகவே ஜனாதிபதி தனது கவலையை தெரிவித்துள்ளார்.
அத்துடன் தேரர்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் மேற்கொள்ள உத்தரவிட்டவர்களுக்கு எதிராக உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஞானசார தேரரின் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் தேரர்களினால் வழங்கப்பட்ட மகஜரை பெற்றுக் கொண்ட ஜனாதிபதி அவ்விடயம் குறித்து தேரர்களுடன் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
HAHAHA, he will be released very soon.....!
ReplyDeleteyes very soon
ReplyDeletemost dangerous president in the world as far as Muslims concern
Tomorrow morning Sun will rise with the release of Gona S Therow/Terror Monk..
ReplyDeleteNow President trying to make Sinhalese community happy. Drama..
Very Soon this MAD President will sent our country to hell... Before that please send him to Angoda.
Oh! God Save SriLanka.