வடிவேல் சுரேசும், ரணில் பக்கம் தாவினார் Wednesday, November 14, 2018 அண்மையில் மகிந்த ராஜபக்ச- மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்துடன் இணைந்து பிரதி அமைச்சர் பதவியைப் பெற்ற மற்றுமொரு ஐதேக நாடாளுமன்ற உறுப்பின...Read More
நாளை பாராளுமன்றத்தில் மீண்டும், புதிய பிரதமர் தெரிவு இடம்பெறும் Wednesday, November 14, 2018 ஜனாதிபதி நியமித்த புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகவும் புதிய அமைச்சரவைக்கு எதிராகவும் மக்கள் விடுதலை முன்னணி கொண்டு வந்த நம்பிக...Read More
மகிந்த அரசாங்கத்திற்கு பெரும்பான்மையில்லை - சம்பந்தன் Wednesday, November 14, 2018 தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை உறுதி ...Read More
மூத்த அரசியல்வாதி பௌசிக்கு, மைத்திரிபால செய்த அநீதிகள் Wednesday, November 14, 2018 மூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம் Read More
மீண்டும் ரணில் பக்கம் வசந்த சேனநாயக்க Wednesday, November 14, 2018 மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இணைந்து கொண்டு அமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்ட ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் வச்ந்த சேனநாயக்க தற்போது, மீண்டும் ஐத...Read More
வெளியே எதிர்ப்பு, உள்ளே சிரிப்பு - பாராளுமன்றத்தில் இன்று, பிடிக்கப்பட்ட சில புகைப்படங்கள் Wednesday, November 14, 2018 கடந்த 3 வாரங்களாக நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், நேற்று உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையடுத்து, இன்று கூடியுள்ள நாடா...Read More
பிரதமர் மகிந்தவுக்கு, பெரும்பான்மை கிடையாது - பதவி விலகுவாரா இன்று...? Wednesday, November 14, 2018 ஜனாதிபதி சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு பெரும்பான்மையில்லை என சபாநாயகர் கருஜெயசூரிய அறிவித்துள்ளார். பர...Read More
பௌசி உள்ளிட்ட 3 பேர், ஐ.தே.க.யில் இணைந்தனர் Wednesday, November 14, 2018 அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, பியசேன கமகே மற்றும் மனுஷ நாணயக்கார ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று -14- பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி ஆ...Read More
பாராளுமன்றத்தில் பெரும்பான்மை, அரசாங்கம் இல்லை - சபாநாயகர் பிரகடனம் Wednesday, November 14, 2018 பாராளுமன்றம் நாளை காலை 10.00 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் கருஜயசூரிய அறிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டு வரப்பட...Read More
நள்ளிரவில் ரணிலிடம் சென்ற, மைத்திரியின் சகாக்கள் - அலரி மாளிகையில் இரகசிய சந்திப்பு Tuesday, November 13, 2018 சுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க...Read More
"ஜனாதிபதியால் தனக்கு, ஆபத்தென ரணில் முன்னரே உணர்ந்திருந்தார்" Tuesday, November 13, 2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தனது பிரதமர் பதவிக்கு ஆபத்து வருமென முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னரே உணர்ந்திருந்ததாக, யாழ்...Read More
மகிந்த - மைத்திரி தரப்பு அதிர்ச்சி, சோகமான நிலையிலேயே அமைச்சர்கள் Tuesday, November 13, 2018 உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு மற்றும் நாடாளுமன்றத்தை நாளை கூட்டுவதாக அறிவித்துள்ள சபாநாயகரின் முடிவு என்பன, மகிந்த- மைத்திரி தரப்ப...Read More
நாமல் குமாரவை தேர்தலில், முன்னிருத்தும் திட்டம் எதுவும் கிடையாது Tuesday, November 13, 2018 நாமல் குமாரவை நாடாளுமன்ற தேர்தலில் முன்னிருத்தும் திட்டம் எதுவும் கிடையாது என சிறிலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது. அத்துடன், வே...Read More
ஜனாதிபதி நாளை, பாராளுமன்றத்திற்கு செல்லமாட்டார் Tuesday, November 13, 2018 ஜனாதிபதியினால் ஒத்திவைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற கூட்டத்தொடர், நாளை புதன்கிழமை (14) மீண்டும் ஆரம்பமாகின்றது. ஜனாதிபதியினால் வர்த்தமா...Read More
நாளை பாராளுமன்றத்தில் எமது, பெரும்பான்மையைக் காண்பிப்போம் - அடித்துக்கூறும் ரணில் Tuesday, November 13, 2018 உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பின்னர், ரணில் விக்ரமசிங்க ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார். இதன்போது அவர் தெரிவித்ததாவது, இன...Read More
பாராளுமன்ற கலைப்பு பற்றிய, ஜனாதிபதியின் வர்த்தமானி ரத்தாகவில்லை Tuesday, November 13, 2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் ரத்தாகவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உபதலைவர் ...Read More
ஜனாதிபதி தலைமையில் இன்றிரவு அவசரமாக கூடிய, தேசிய பாதுகாப்பு சபை - பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவு Tuesday, November 13, 2018 தேசிய பாதுகாப்பு சபை இன்று இரவு 08.00 மணிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் ஒன்றுகூடியது. நாட்டின் பாதுகாப்பு நிலைமை தொடர்பாக...Read More
மகிந்த பதவி, விலகுவார் என்பது வதந்தி - நாமல் ராஜபக்ச Tuesday, November 13, 2018 பிரதமர் ராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தியெனவும் அது முற்றிலும் பொய்யானது எனவும் குறிப்பிட்டுள்ள நாமல் ராஜபக்ச நாளைய பாராளுமன்ற அமர்வ...Read More
சட்டவிரோத பிரதமர் இன்று, நள்ளிரவே பதவி விலக வேண்டும் - ஹக்கீம் Tuesday, November 13, 2018 சட்டவிரோத பிரதமர் இன்றே பதவி விலகுவார் என்று எதிர்பார்க்கிறோம். இல்லாவிட்டால் பாராளுமன்றம் அவரை வீட்டுக்கு அனுப்பும். - ஹக்கீம் ...Read More
வியாழக்கிழமை பாரிய, ஆர்ப்பாட்டத்திற்கு ஐ.தே.க. அழைப்பு Tuesday, November 13, 2018 மக்களுக்கு இன்று (13) உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினால் கிடைத்த வெற்றியைக் கொண்டாடுவதற்கு நாளை மறுதினம் (15) லிப்டன் சுற்றுவட்டத்தில் பார...Read More
மகிந்த - மைத்திரி சார்பு MP கள், நாளை பாராளுமன்றம் செல்வர் Tuesday, November 13, 2018 -AAM.Anzir- பாராளுமன்றம் நாளை (14) கூடவுள்ள நிலையில் மகிந்த மற்றும் மைத்திரி சார்பிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் அதில் பங்கேற்பார்கள்...Read More
நல்லாட்சி அமைச்சர்கள் மீண்டும், பணிகளை ஆரம்பிக்க தீர்மானம் - ராஜித Tuesday, November 13, 2018 நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர்கள் மீண்டும் தமது அமைச்சுக்களுக்கு சென்று பணிகளை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக ராஜித சேனாரத்ன தெரிவித்த...Read More
மஹிந்த ராஜபக்ஷ, ராஜினமா செய்வாரா..? சிங்கள ஊடகம் வெளியிட்டுள்ள தகவல் Tuesday, November 13, 2018 இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைக்கு மத்தியில் பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகவுள்ளதாக கொழும்பு ஊடகம் தகவல் வெ...Read More
நாளை 10 மணிக்கு, பாராளுமன்றம் கூடுகிறது - சபாநாயகர் அறிவிப்பு (அறிக்கை இணைப்பு) Tuesday, November 13, 2018 நாளை (14) காலை 10.00 மணிக்கு பாராளுமன்றம் கூட்டப்படும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். கடந்த 04ம் திகதி ஜனாதிபதி மைத்...Read More
டிசம்பர் 4, 5, 6 ஆம் திகதிகளில் பாராளுமன்ற, கலைப்புக்கு எதிரான விசாரணைகள் நடைபெறும் Tuesday, November 13, 2018 பாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு ஒன்றை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. ...Read More