பிரதமர் மகிந்தவுக்கு, பெரும்பான்மை கிடையாது - பதவி விலகுவாரா இன்று...?
ஜனாதிபதி சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு பெரும்பான்மையில்லை என சபாநாயகர் கருஜெயசூரிய அறிவித்துள்ளார்.
பராளுமன்றத்தில் சற்று முன்னர் நிலவிய அமைதியின்மை காரணமாக பாராளுமன்றத்தின் அமர்வுகள் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையிலேயே சபாநாயகரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதேவேளை இன்று புதன்கிழமை பிரதமர் மகிந்த பதவி விலகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment