Header Ads



ஜம்இய்யதுல் உலமாவின் NNP சம்பந்தமான விஷேட நிகழ்வு


அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ.

 அல்லாஹ்வுடைய கிருபையால்   2019.01.18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கட்டுக்கலை ஜும்ஆ மஸ்ஜிதில் NNP சம்பந்தமான விஷேட  நிகழ்வு நடைபெற்றது. 

இந்நிகழ்விற்கு எமது கண்டி மாவட்டக் கிளையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களும் பிரதேசக் கிளைகளின் பதவி தாங்குனர்களும் கண்டி மாவட்டத்தில் இருக்கின்ற மஸ்ஜித் சம்மேளனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். 

அத்துடன் இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் கௌரவ தலைவர் அஷ்ஷைக் M.I.M. ரிழ்வி முப்தி அவர்கள் விஷேட உரையும் நிகழ்த்தினார்கள்.
  
தகவல், 
அஷ்ஷைக் A.L அப்துல் Gகப்fபார் தீனி
பொதுச்செயலாளர் 
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா 
கண்டி மாவட்டக் கிளை

1 comment:

Powered by Blogger.