Header Ads



சந்திரிக்காவையும், 15 பேரையும் நீக்குவதற்கு யோசனை

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தொகுதி அமைப்பாளர் பதவியையும் நீக்க யோசனை முன்வைக்கப்படவுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அண்மைக்கால போக்குகளையும், கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் விமர்சித்ததாகக் கூறப்படும் சுதந்திரகட்சியின் பதினைந்து தொகுதி அமைப்பாளர்கள் உட்பட  சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தொகுதி அமைப்பாளர் பதவியையும் நீக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.