தெல்தெனியாவில் நிலைமை சுமூகம்
தெல்தெனியாவில் முஸ்லிம் சகோதரர்கள் சிலரினால் தாக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்த சிங்கள சகோதரர் மரணமடைந்துள்ளார்.
இதையடுத்து பௌத்த - முஸ்லிம் ஆர்வலகள் அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டு, தெல்தெனியாவில் சுமூக நிலையை ஏற்படுத்தியுள்ளனர்.
சமாதான முயற்சிகளை மேற்கொண்ட அத்தனை உறவுகளுக்கும் இலங்கை முஸ்லிம்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதுடன், எதிர்காலத்தில் ஆத்திரப்படாமலும், நிதானமாகவும் நிலைமையை கையாள்வதே சிறந்தது எனவும் கூறிவைக்க விரும்புகிறோம்.
This is indeed very bad ..
ReplyDeleteNot a good practice at all.
WE may have dispute but not good to report to violence of any kind .