Header Ads



லண்டனில் இலங்கை அரசியல், தேர்தல் யாப்பின் மாற்றங்கள் சம்மந்தமான கலந்துரையாடல்


இலங்கையின் பாரளுமன்ற அரசியல் பிரதிதித்துவம் தொடர்பிலும் தேர்தல்முறை  மறுசீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று நடைபெற்றது.

இதில் மயில்வாகனம் திலகராஜ்   பாராளுமன்ற உறுப்பினர், தேசிய தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலர், தமிழர் முற்போக்கு கூட்டமைப்பின் தலைமைக் குழு  உறுப்பினர் முஹம்மட் பாயிஸ், சட்டத்தரணி முஸ்லிம் காங்கிரசின் சர்வதேச விவகாரப் பணிப்பாளர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.




No comments

Powered by Blogger.